காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்?

நான், தஓவி செய்யாளன், பா. ராசன்

23-1-2010 அன்று சென்னை செனாய்நகரில் ‘காந்தி படுகொலை நினைவுநாளும், பெரியார் திராவிடர் கழகத் தோழர் வேலுவை சேத்துப்பட்டு போலிசார் பொய் வழக்குப்போட்டு துன்புறத்தியதை கண்டித்தும் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த தெருமுனை கூட்டத்தில் நான் பேசியதின் தொகுப்பு:

ந்தக் கூட்டம் காந்தியை ஆதரிக்கிற கூட்டமல்ல. அம்பேத்கர், பெரியார் கொள்கைகளை தீவிரமாக கடைப்பிடிப்பவர்கள், காந்தியை ஆதரிக்க முடியாது. கூடாது.

அப்படின்னா இது என்ன கூட்டம்?

காந்தியை கொன்ன பார்ப்பன பயங்கரவாதிகளை கண்டிக்கிற கூட்டம். பெரியார் திராவிடர் கழகத் தோழர் வேலுவிடம் சேத்துபட்டு போலிசார் கோட்சேவைபோல் நடந்துகொண்டதை கண்டிக்கிற கூட்டம். அப்படிதான் இதுநடந்துகிட்டு இருக்கு.

காந்தி கொல்லப்பட்டபோது பெரியார், இந்தியாவிற்கு ‘காந்திதேசம்’ என்று பெயர் வைக்கச் சொன்னார். காரணம், காந்தி மேல் கொண்ட அன்பினால் அல்ல. காந்தியை கொன்ற பார்ப்பன இந்து மதவெறியர்கள், காந்தியை தங்களுக்கு எதிராக கருதி கொன்றார்கள் என்பதால்.  காந்தி கொலை செய்யப்படுவதற்கு முதல்நாள்வரை, காந்தியை கடுமையாக எதிர்த்த பெரியார்தான் காந்தி தேசம் என்று பெயர் வைக்கச் சொன்னார்.

காந்தி கொலைக்கு முன்னும்  பின்னும் கூட காந்தியை பெரியார் ஆதரிக்கவில்லை என்பது மட்டுல்ல, கடுமையாக எதிர்க்கவும் செய்தார். 1956 ல் ‘காந்தி சிலைகள் இருப்பது இந்தியாவிற்கு அவமானம்’ என்று அறிவித்தார். காங்கிரசின் காமராஜர் ஆட்சியின்போதுதான் ‘காந்திப்பட எரிப்பு’ போராட்டத்தை அறிவித்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காந்தி செய்த சதிக்கு,  காந்தி கொலை செய்யப்பட்டிருந்தாலோ, மாவீரன் பகத்சிங்கிற்கு செய்த துரோகத்திற்கு பகத்சிங்கின் தோழர்கள் அல்லது புரட்சிகர இளைஞர்கள் காநதியை கொலை செய்திருந்தாலோ பெரியார் அவர்களை கண்டித்திருக்க மாட்டார். அந்தக் கொலையை ஆதரித்துதான் இருப்பார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, ரெட்டை வாக்குரிமையைகேட்டு அண்ணல் அம்பேத்கர், லண்டனில் வட்டமேசை மாநாட்டில் கடுமையாக காந்தியோடு மோதினார். அம்பேத்கரை வாதத்தால் வெல்லமுடியாத காந்தி, ‘எங்க ஊருக்கு வா உன்ன கவனிச்சிக்குறேன்’ என்று இந்தியாவிற்கு வந்து சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து உண்ணாவிரதம் இருந்தார்.

நாட்டையே, பதட்டமாக மாற்றிவிடுகிறார் காந்தி. ‘அய்யோ காந்தி செத்துவிடுவாரோ’ என்று எல்லாத் தலைவர்களும் கவலை கொள்கிறார்கள்? அவர் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று பதட்டப்படுகிறார்கள்.

ஆனால், ஒரேஒரு தலைவர் மட்டும்தான், அம்பேத்கருக்கு தந்தி கொடுக்கிறார், ‘கோடிகணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையைவிடவும், ஒரு தனிநபரின் உயிர் முக்கியமல்ல. அதனால் உங்கள் நிலையில் இருந்து இறங்கி வராதீர்கள்’ என்று. அப்படி தந்திகொடுத்த ஒரே தலைவர் பெரியார்.

பெரியார்-காந்தி சந்திப்பின்போது, ‘பிராமணர்கள் யாருமே சரியில்லை என்று சொல்வதை நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். ஒரே ஒரு பிராமணர் கூடவா சரியில்லை என்கிறீர்கள்’ என்று பெரியாரிடம் கேட்டார் காந்தி.

அதற்கு பெரியார், ‘எனக்கு ஒருத்தர்கூட நல்லவரா தெரியல’ என்றார்.

‘கோபால கிருஷ்ண கோகுலேகூடவா நல்லவர் இல்ல’ என்று திருப்பி கேட்கிறார் காநதி.

பெரியார், ‘உங்களைப் போன்ற மகாத்மாவிற்கே ஒரு பார்ப்பனர்தான் நல்லவராக தெரிகிறார்….’ என்று பதில் அளித்திருக்கிறார்.

அதுபோல், ‘தாழ்த்தப்பட்ட மக்களின் இழிநிலைக்கு இந்துமதம்தான் காரணம்’ என்று இந்து மதத்தை, வேதத்தை அம்பலப்படுத்தி, தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும என்று அம்பேத்கர் எழுதிய கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து, காந்தி தனது அரிஜன் என்ற பத்திரிகையில், ‘இந்து மதத்தில் யாரோ சிலர் செய்த தவறுக்காக இந்து மதத்தையே குறை சொல்வது தவறு. இந்து மதததிற்குள் இருந்துகொண்ட அதை திருத்தம செய்யவேண்டும்’ என்று அம்பேத்கருக்கு மறுப்பு எழுதுகிறார்.

அதற்கு பதில் எழுதும்போது அம்பேத்கர், ‘“சிறப்பான காரணங்கள் இருந்தால் தவிர, பொதுவாக என் எதிராளிகளோடு சர்ச்சையில் இறங்கும் வழக்கம் எனக்கு இல்லை. எனது எதிராளி ஒரு ‘அனாமதேய ஆத்மா‘வாக இருந்திருந்தால், நானும் போனால் போகட்டும் என விட்டிருப்பேன். ஆனால், ‘மகாத்மாவே’ என் எதிராளியாக இருப்பதால், அவர் முன்வைத்துள்ள வழக்கை நான் சந்திக்க முயன்றாக வேண்டும் என்றே கருதுகிறேன்.” என்று காந்தியை கந்தலாக்கி தொங்க்கவிட்டிருப்பார் டாக்டர் அம்பேத்கர்.

பதில்களின் மூலமாகவே  அம்பேத்கர் எழுப்பிய கேள்விகளுக்கு காந்தியிடம் இருந்து பதிலே இல்லை.

இப்படி பார்பபனர்களுககும், இந்து மதத்திற்கும் காவடி தூக்கிய காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்?

-தொடரும்

78 thoughts on “காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்?

  1. இப்படி பார்பபனர்களுககும், இந்து மதத்திற்கும் காவடி தூக்கிய காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்?
    -தொடரும்
    தொடருக்காக காத்திருக்கிரேன். தொடர்ந்து கந்தலாக்குங்கள் காந்தியை.

  2. வணக்கம்! சிறமத்திற்க்கு மன்னிக்கவும்.

    காந்தி பற்றிய நம்முடைய புறிதலை ஒருவரியின் சொல்லவேண்டுமானால் கந்தி “ராம ரஜீயம் அமைக்க படுபட்டார்”, இந்து மதத்தை அனைவரும் நம்பும் படி செய்ய திட்டமிட்டு செயல்பட்டார். காந்திக்கு நேர் எதிரானது பெரியாரின் கொள்கைகள், ஆனால் இவர்கள் இருவறுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை இருவறும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே! ஆனால் காந்தி மற்றும் பெரியார் ஆகிய இருவறுக்குமே அம்பேட்கர் நேர் எதிரானவர், எனவேதான் அவர்சொன்னார் “I was born as a Hindu but i will NEVER die as a Hindu ” அதன் படி அவர் புத்த மதம் தழுவினார், தன் மக்களையும் தழுவச்செய்தார், அது இன்றும் தொடர்கிறது.

    சிலர் இன்றும் இந்துமதத்தை தூற்றி பேசிவிட்டு மீன்டும் அந்த மதத்திலேயே தங்கி பல்வேறு சேவை செய்துவருகிறார்கள், அவர்கள் பார்பரை எதிர்ப்பது, பார்பீனியத்தைப் பின்பற்றுவது என எந்த கொள்கையுமற்று சாதியை, மனு தர்மத்தை தாங்கி பிடித்துவருகிறார்கள், அப்படி இல்லை என்று சொண்ணால் ஏன்! ஏன்!! அந்த மதத்தில் இருக்கவேண்டும்,பெரியார் திராவிடர் கழகம் மதம் மாற்றம் செய்ய வேன்டியதுதானே? இதையேல்லாம் கேட்டால் பெரியார் கொள்கைக்கு எதிரானவன் என செல்வது, இதே பானியில் தாழ்த்தப்பட்ட மக்களை நீன்ட நாள் ஏமாற்ற முடியாதுங்கோ அண்ணா!

    நிலத்தை பிரித்துக் கொடுக்க முடியாது ஆனால் கம்முனிசம் பேசனும், சாதியை விட முடியாது ஆனால் பகுத்தரிவு பேசனும், இந்து கடவுளை எதிர்கனும் ஆனால் இந்துவாகவே இருக்கனும்! அண்ணா இது என்னங்கனா கூத்து?

    அரசியல் பற்றிய சிந்தனை கொஞ்சமும் இல்லாத தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இன்றும் கூட அரசியல் தெரியவில்லை, அட படித்தவர்களுக்கு கூட அரசியல் தெரியவிலை, நம்மை ஏற்காத எதையும் நாம் ஏன் ஏற்க்க வேண்டும்?

    தோழமையுடன்

    அப்ரகாம் லிங்கன்

  3. ஏனுங்க, மகாத்மான்னாஆருங்க..? இந்த..வெள்ளக்காரனோட பாராளுமன்றத்துல குண்டுவீசுன நம்ம பகத்சிங்கு, இராச குரு..பின்ன..ஆங்.., சுகதேவு.. இவுங்கல்லாரயும் கராச்சி காங்கிரசு மாநாட்டுக்கு முன்னாலேயே தூக்குல போட்டீங்கன்னாத்தான் நல்லதுன்னு கடுதாசி எழுதுனாருங்களே ஒரு மவராசன், அவருதானுங்களே ?
    அப்புறம், தன்னோட உணர்ச்சிய எப்படி கட்டுப்படுத்துறேன்னு பாக்குறதுக்கு வேண்டி இரண்டு வயசுபொண்ணுங்கள பொறந்தமேனியா இரண்டு பக்கமும் படுக்கவச்சிட்டு இவரும் அப்புடியே படுத்துகிட்டாராமே..? அந்த ஒழுக்க சீலராங்க? ஏனுங்க இந்த ஆளயாங்க மகாத்மான்னு சொல்றாங்க மேற்படியானுங்க ? ..த்தூ…
    தமிழன் கோடிமுனய்

  4. ///பெரியார்-காந்தி சந்திப்பின்போது, ‘பிராமணர்கள் யாருமே சரியில்லை என்று சொல்வதை நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். ஒரே ஒரு பிராமணர் கூடவா சரியில்லை என்கிறீர்கள்’ என்று பெரியாரிடம் கேட்டார் காந்தி.

    அதற்கு பெரியார், ‘எனக்கு ஒருத்தர்கூட நல்லவரா தெரியல’ என்றார்.///

    பெரியார் கூறியது இருக்கட்டும் மதிமாறன் சார்,

    நீங்கள் கூறுங்கள், ஒரு பிராமணர் கூடவா நல்லவர் இல்லை ?

  5. ச‌கோத‌ர‌ர் வே. ம‌திமாற‌ன் அவ‌ர்க‌ளே,

    சினிமா விட‌ய‌ங்க‌ளை முடித்துக் கொண்டு உங்க‌ளின் விருப்பமான‌ பொருளுக்கு வ‌ந்து இருக்கிறீர்க‌ள்.

    ஆனால் இவ்வ‌ள‌வு மென்மையாக‌ த‌லைப்பு கொடுத்து இருக்கிறீர்க‌ளே!

    “காந்தியின் கொலைக்கு திட்ட‌ம் தீட்டிய‌ இந்தியாவில் உள்ள‌ அனைத்து பார்ப்ப‌ன‌ர்க‌ளையும் தூக்கில் போடாத‌த்ற்க்கு காரண‌ம் தூக்கு மேடை ப‌ற்றாக் குறையா? அல்ல‌து காந்தி கொலை வ‌ழ‌க்கில் தூக்கு த‌ண்டனை பெற்ற‌ கோடிக் க‌ண‌க்கான‌ பார்ப்ப‌ன‌ர்க‌ள் சிறையில் இருந்து த‌ப்பிய‌து எப்ப‌டி?” என்று த‌லைப்பு இட்டு இருந்தால் அதிர‌டியாக‌ இருந்திருக்காது?

    இப்ப‌டி மென்மையான‌ த‌லைப்பு இட்டு இருக்கிறீர்க‌ளே, ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கிற‌தே! சாதிக் காழ்ப்புண‌ர்ச்சி கையிருப்பு குறைந்து விட்ட‌தா?

  6. @ ஆப்ரகாம் லிங்கன்: அம்பேத்கர் இந்து மதத்தைத் துறந்து புத்தமதத்தை ஏற்றது குறித்து யாரும் குறை சொல்ல இயலாது. ஆனால், பார்ப்பனியத்தின் குறுக்குப் புத்தி அதி சாதாரணமானது அல்ல. இன்றைக்கும் ஒரு கிறிஸ்தவரோ முஸ்லீமோ இந்து மதத்தில் இருக்கிற குறைகளைச் சுட்டிக் காட்டினால், “நீ யார் இதையெல்லாம் சொல்வதற்கு” என்பது தான் பார்ப்பனர்கள் கேட்கிற முதல் கேள்வி. குறைந்தபட்சம் இந்து மதத்தை அம்பலப்படுத்தவாவது நாங்கள் இந்துவாக இருக்க வேண்டியது கட்டாயமாகிறது. இந்துவாக இருப்பதால் இந்து மதத்தின் மோசடிகளைக் கேள்வியாவது கேட்க முடிகிறது. இந்துவாக இருந்து கொண்டு விமர்சிப்பவர்களையே இவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில் மதத்தை விட்டு வெளியேறிவிட்டால் “நீ யார் இதையெல்லாம் கேட்க?” என்று தான் கேள்வி கேட்பார்கள்.

    @திருச்சி: பதிவுகளில் குதர்க்கமாகப் பின்னூட்டம் போடுவது எப்படி என்று நீங்கள் ஒரு ப்ளாகு தொடங்கி தொடர் கட்டுரையாக எழுதலாம். மதிமாறன் தளத்தில் நீங்கள் எழுதியிருக்கும் பல பின்னூட்டங்கள் அதற்கு சிறந்த உதாரணமாக அமையும். உங்கள் மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை. ஆனால் இது போன்ற சீரியசான பதிவுகளில் வருகிற உங்கள் பின்னூட்டங்கள் தான் எங்கள் நகைச்சுவை உணர்வுக்குத் தீனி போடுகிறது.

  7. It is time bastards like mathimaran and other dirty periyaarists are castrated and exiled to ethiopia.Tamilnadu and india will becoema better palce.
    maruthu2010@yahoo.com
    122.166.144.42

  8. வாழ்த்துகள் விழாவை சிறப்பித்ததற்கு..

    காந்தி என்ற முகமூடி நமக்கு தேவையில்லை என பார்ப்பனர்கள் கருதினாலோ அல்லது தங்களுக்கு எதிராக மாறியதாக நினைத்தாலோ அன்றே போட்டுத்தள்ளுவார்கள் என்பதை நன்கு உணர்ந்தவர் நம் அய்யாதான்..

    பார்ப்பனர்களின் கொலை பட்டியல் காந்தி, ஹேமந்த் கர்கரே, சங்கர ராமன் என முடிவில்லாமல் போய் கொண்டே இருக்கும். என்ன ஒன்னு இதுக்கெல்லாம் வக்காலத்து வாங்கவும், விளக்கு பிடிக்கவும் ஒரு கூட்டம் இருக்கத்தானே செய்யும் எக்காலத்திலும்..

    http://www.4shared.com/dir/28742098/6c293403/Temple_Scandal.html

    எப்படி பார்ப்பனர்கள் தான் செய்யும் தவறுகளை மறைப்பார்கள் என்பதற்கு சாட்சி தேவநாத குருக்கலின் சேட்டைகளை எந்த பார்ப்பன பத்திரிக்கையும் கண்டுகொள்ளவில்லை..

  9. //பார்ப்பனர்களின் கொலை பட்டியல் காந்தி, ஹேமந்த் கர்கரே, சங்கர ராமன்//

    முஸ்லீம்களின் கொலைப்பட்டியல் கூட முகலாயர் காலத்திலிருந்து முடிவில்லாமல் கல்கத்தா கலவரம் , கொயம்பத்தூர் குண்டுவெடுப்பு முதல் நேற்றைய பம்பாய் துப்பக்கிச் சூடு வரை இன்னும் தொடர்கிறது.

  10. //பெரியார் கூறியது இருக்கட்டும் மதிமாறன் சார்,
    நீங்கள் கூறுங்கள், ஒரு பிராமணர் கூடவா நல்லவர் இல்லை ?//

    ஐயய்யோ, அப்படியெல்லாம் கேக்காதீங்க. ஒரு பிராமணரை நல்லவர் என்று சொல்லிவிட்டால் கூட அவர்கள் தொழில் பாதிக்கபடும்.

  11. திரு மாறன் அவர்களே வணக்கம்.

    தமிழ் வளர, தமிழர் உயர்வு பெற நிறை இருக்கின்றன. அதற்கு தங்களால் ஏதேனும் செய்ய முடியும் என்றால் நன்றாக இருக்கும். செய்யுங்கள்! வணக்கம்.

  12. பார்ப்பனர்கள் – பிராமண வகுப்பைச் சார்ந்தவர்களை விளிக்கும் சொல் என்று யாரோ ஒரு அறிவுஜீவி எழுதியிருந்தார்.

    கண்டிப்பாக இங்கு கேட்டால் வேறு விளக்கம் வரலாம்.

    வி.சி.டி விவகாரத்துல அத்துனை முஸ்லிம்களையும் குறி வெச்சிட்டான் என்று அலறி அறற்றிய அறிவாளி எதிர்வினையாற்றுகிறார்! கட்டுரையாளர் (அவரின் கூட்டமும்) மொத்த பார்ப்பனர்களையும் குறி வைக்கிறார்
    . சீக்கிரமா எல்லோரையும் தூக்கு மேடைக்கு அனுப்பி விடவும் , நாட்டில் அனைத்து பிரச்சனையும் முடிவுக்கு வந்தவிடும் !

    முக்கியமாக நாடு காந்தி தேசமாகிடும்.

    முன்னாள் ஆ.சங்கர்

  13. ச‌கோத‌ர‌ர் விஜ‌ய‌ கோபால‌ சாமி அவ‌ர்க‌ளே,

    குத‌ர்க்க‌ம் பேசுவ‌து யார்? நானா?

    கோட்சேவும் அவ‌ன‌து ந‌ண்ப‌ர்க‌ள், உற‌வின‌ர்க‌ள் சில‌ரும் சேர்ந்து செய்த‌ ஒரு நாச‌கார‌ கொலை செய‌லை சாக்காகா வைத்து, ஒரு ச‌முதாய‌த்தின் மீது காழ்ப்புண‌ர்ச்சியை காட்டுவ‌து ச‌ரியா என்று நீங்க‌ளே சொல்லுங்க‌ள்.

    இப்ப‌டி ஒவ்வொருவ‌ரும் த‌ன‌க்குப் பிடிக்காத‌ ச‌மூக‌த்தின் மீது வெறுப்பு காட்டி, க‌ட்ட‌ம் க‌ட்டினால் இன்னும் பூச‌லும், பிரிவினையும் அதிக‌மாகுமே அல்லாது இணைந்து ச‌ம‌த்துவ‌ ச‌மூக‌ம் அமைக்க‌ முடியுமா?

    என் மீது கோவ‌ம் இல்லை என்று சொல்லியிருப்ப‌த‌ற்க்கு ந‌ன்றி. என் எழுத்துக்க‌ள் ந‌கைச் சுவை என்று சொன்ன‌திலும் என‌க்கு வ‌ருத்த‌ம் இல்லை, என‌து த‌ள‌த்திற்க்கும் வ‌ருகை தாருங்க‌ள், இன்னும் அதிக‌ ந‌கைச் சுவையை ப‌டிக்க‌லாம்!

    இந்திய‌ ச‌முதாய‌த்தில் நில‌வி வ‌ரும் சாதி முறையை மாற்றி ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌ம் அமைக்க‌வும், எல்லா ம‌தங்க‌ளிலும் இருக்கும் ம‌த‌ வெறியை குறைக்க‌வும், ப‌குத்த‌றிவு ஆராய்ச்சியை வ‌லுப் பெற‌ செய்ய‌வும் ப‌ல‌ க‌ட்டுறைக‌ளை வெளியிட்டு உள்ளோம். இந்து ம‌தத்தின் மீதான உங்க‌ளின் விம‌ரிச‌ன‌ங்க‌ளையும் அங்கே ப‌திவு இட‌லாம். இது தொட‌ர்பாக‌ அங்கே ப‌ல‌ விவாத‌ங்க‌ள் ந‌டை பெற்று வ‌ருகின்ற‌ன‌. உங்க‌ள் கருத்துக்க‌ளையும் ப‌திவு இடுங்க‌ள் என‌க் கோருகிறேன்.

  14. //காந்தி, ‘எங்க ஊருக்கு வா உன்ன கவனிச்சிக்குறேன்’ என்று இந்தியாவிற்கு வந்து சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து உண்ணாவிரதம் இருந்தார்.

    நாட்டையே, பதட்டமாக மாற்றிவிடுகிறார் காந்தி. ‘அய்யோ காந்தி செத்துவிடுவாரோ’ என்று எல்லாத் தலைவர்களும் கவலை கொள்கிறார்கள்? அவர் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று பதட்டப்படுகிறார்கள்.

    ஆனால், ஒரேஒரு தலைவர் மட்டும்தான், அம்பேத்கருக்கு தந்தி கொடுக்கிறார், ‘கோடிகணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையைவிடவும், ஒரு தனிநபரின் உயிர் முக்கியமல்ல. அதனால் உங்கள் நிலையில் இருந்து இறங்கி வராதீர்கள்’ என்று. அப்படி தந்திகொடுத்த ஒரே தலைவர் பெரியார்.//

    பெரியார் என்ன‌ செய்து இருக்கிறார் என்று ந‌ன்கு ஆராய‌ வேண்டும்.

    பெரியாரின் மீது என‌க்கு ம‌திப்பு உண்டு. ப‌ல‌ க‌ருத்துக்க‌ளை அவ‌ரிட‌மிருந்து நான் க‌ற்று இருக்கிறென். ஆனால் பெரியார் ப‌ற்றி விம‌ரிசிக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் வ‌ரும்போது, விமரிசிக்க வேண்டியுள்ளது.

    பெரியார் என்ன‌ செய்து இருக்கிறார் என்று ந‌ன்கு ஆராய‌ வேண்டும்.

    உண்ணாவிரதமிருந்த காந்தியார் யார்?

    இந்தியாவின் வரலாற்றிலேயே மக்களின் நம்பிக்கையை பெற்று, மக்களால் மிக அதிகமாக மதிக்கப்பட்ட, கரிஸ்மாடிக் தலைவராக இருக்கிறார் காந்தி.

    மக்கள் அவரை சுயநலம் இல்லாதவராக, பண ஆசை பதவி ஆசை இல்லாத மாபெரும் தியாகியாக, கிட்ட தட்ட கடவுளாகவே அவரைக் கருதிப் போற்றி இருக்கின்றனர்.

    அவரின் புகழின் உச்ச கட்ட நிலையிலே இருக்கும் போது அண்ணல் அம்பேத்காரின் நிலைப் பாட்டுக்கு எதிராக அண்ணல் காந்தியார் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.

    இந்த நிலையிலே நம்ம பகுத்தறிவு பகலவன் பெரியார் அம்பேதகருக்கு ஒரு தந்தி அடித்து இருக்கிறார்.

    //கோடிகணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையைவிடவும், ஒரு தனிநபரின் உயிர் முக்கியமல்ல. அதனால் உங்கள் நிலையில் இருந்து இறங்கி வராதீர்கள்’ என்று. அப்படி தந்திகொடுத்த ஒரே தலைவர் பெரியார்.//

    காந்தியார் உண்ணாவிரதத்திலே இறந்து இருந்தால், அம்பேத்கருக்கு எவ்வளவு ஒரு பெரிய இக்கட்டு நேரிட்டு இருக்கும் என்று அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    இந்திய மக்கள் தங்களைக் காக்க வந்த மெசியாவாக காந்தியை நினைத்துக் கொண்டு இருந்த நேரத்திலே, காந்தியார் இறந்திருந்தால், தனக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த காந்தியை சாக விட்டு விட்டவர் அம்பேத்கர் என்ற பழி அம்பேத்கர் மேல் விழுந்து இருக்காதா?

    காந்திக்கு இணையான மக்கள் செல்வாக்கு பெற்ற அடுத்த கட்ட தலைவர்கள் காங்கிரசிலே அப்போது இல்லாத நேரத்திலே, மக்களை அமைதிப் படுத்தக் கூட ஆள் இருந்திருக்காது.

    இவ்வளவு இக்கட்டான சூழ்நிலைக்கு அம்பேத்கரை கொண்டு வரக் கூடிய வகையிலே பெரியார் தந்தி அடித்திருக்கிறார்!

    காந்தி இறந்திருந்தால் பெரியாருக்கு ஒரு பிரச்சினையும் இருந்திருக்காது. தமிழ் நாட்டிற்கு வடக்கே பெரியாரை யாருக்கும் தெரியாது. பெரியார் தந்தி அடித்ததையும் யாரும் பொருட்படுத்தப் போவதில்லை. இக்கட்டான சூழல் அம்பேத்கருக்கு தான் ஏற்பட்டு இருக்கும், பெரியாருக்கு ஒரு பிரச்சினையும் இருந்திருக்காது.

    ஆனால் அம்பேத்கருக்கு வரக் கூடிய இக்கட்டான சூழலை பற்றிக் கவலைப் படாமல், காந்தியைக் கட்டம் கட்ட சரியான நேரம் கிடைத்ததாக எண்ணிக் கொண்டு, காந்தியார் செத்தால் சாகட்டுமே என பொறுப்பிலாமல் தந்தியை அனுப்பி இருக்கிறார் பெரியார்.

    ஆனால் சட்டம், மனோவியல், அரசியல் எல்லாவற்றிலும் மேதையான அண்ணல் அம்பேத்கர், நிலைமையைப் புரிந்து கொண்டு கச்சிதமாக செயல் பட்டு இருக்கிறார். பெரியாரின் பொறுப்பற்ற “ஆதரவு” உண்மையிலே அம்பேத்கருக்கு பெரிய ஆபத்தாகவே இருந்திருக்கும்.

    சகோதரர் வே. மதிமாறனும் இதை எல்லாம் பற்றி எண்ணாமல், எப்படியோ தனக்கு காந்தியையும், பார்ப்பனர்களையும் திட்டி மகிழவும், பெரியார் அம்பேத்கருக்கு அளித்த “ஆதரவை” விளக்கி மேடையில் முழங்கவும் நல்ல சந்தர்ப்பம் என்பது போல கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்.

    பூனா ஒப்பந்தம் உண்மையிலே அம்பேத்கர், காந்தி இருவருக்குமே வெற்றி தான்.

    அம்பேத்கர் தாழ்த்தப் பட்டவருக்கு தனி வாக்காளர் நிலையை பெற்றுக் கொடுக்காவிட்டாலும், தாழ்த்தப் பட்டவருக்கு தனி சலுகைகள் கொடுக்கப் பட்டே ஆக வேண்டிய கட்டாயத்தை உருவாக்குவதில் வெற்றி கண்டு விட்டார்.

    அம்பேத்கர் தனக்கு ஏற்ப்பட்ட கசப்பான அனுபவங்களினால், ஜாதி வித்யாசம் குறையுமா, பிற சாதியினர் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொள்வார்களா, என்ற எண்ணத்தினால் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த மக்கள் தனியாக வாக்களிக்க வேண்டும் என்று நிலைப்பாட்டை எடுத்தார்.

    ஆனால் காந்தியோ, அது சாதிப் பிரிவினைகளை என்றைக்கும் நிரந்தரம் ஆக்கி விடும் என்ற கவலையில் இருந்தார்.

    அம்பேத்கர் அவ‌ர்களின் நிலைப் பாடு, த‌லித் ச‌முதாய‌த்தின‌ர் தேர்த‌லில் போட்டியிடும் போது பிற‌ சாதியின‌ர் அவ‌ர்க‌ளுக்கு ஒத்துழைப்பு த‌ருவார்க‌ளா, என்கிற‌ கருத்தின் அடிப்ப‌டையில் உருவான‌து.

    ஆனால் காந்தியார், கால‌ப் போக்கிலே சாதி வேறுபாடுக‌ள் குறையும், ம‌க்க‌ள் அனைவ‌ரும் இணைந்து விடுவார்க‌ள் என‌ ந‌ம்பினார்.

    காந்தி எதிர்பார்த்தது போலவே இன்று மாயாவதி அம்மையார் பிற சாதி மக்களின், பார்ப்பனர்களின் வாக்குகளையும் பெற்று எல்லா பிரிவு மக்களுக்குமான ராணியாக அமர்ந்து விட்டார்.

    அம்பேத்கார் கேட்டதும் அக்கறையுடன் தான். மகாத்மா காந்தி எல்லாப் பிரிவு மக்களும் ஒன்றாக வாக்களிக்கலாம் என்று சொன்னதும் சரியானதுதான்.

    பெரியார் உண்மையில் இந்த விடயத்தில் அம்பேத்கருக்கு ஒத்துழைப்பு கொடுக்க நினைத்திருந்தால், தாழ்த்தப் பட்டோருக்கு தனி வாக்காளர் நிலைக்கு ஆதரவாக தமிழ் நாட்டில் உண்ணாவிரதம் இருந்து காந்திக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம் அல்லவா? ஆனால் காந்தி செத்தால் சாகட்டும் என்று தந்தி கொடுத்து அம்பேத்கரை இக்கட்டான நிலைக்கு கொண்டு வரக் கூடிய பொறுப்பற்ற செயலை செய்து விட்டு சும்மா இருந்து விட்டார் பெரியார்.

  15. திருச்சிக்காரன், எப்படி அழகாக சிண்டு முடிகிறார் பாருங்கள். இதுதான் பச்சை பார்ப்பனத்தனம்.
    இந்தக் கேள்விக்கு விளக்கங்கள் பலரால் பலமுறை கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படியும் எழுதியதையே பலமுறை திரும்ப திரும்ப எழுதுகிற இந்தத் தன்மைதான் பார்ப்பனியம்.

    அம்பேத்கரும் பெரியாரும் பார்ப்பனியத்தை, இந்துமதத்தை ஒழிக்கவேண்டும் என்பதை உறுதியாக செயல்பட்டவர்கள்.அதுதான் அவர்களின் பிரதான கொள்கை.

    அதுபற்றி வாய்திறக்கமாட்டார் இந்த திருச்சி இதுதான்பார்ப்பன புத்தி.

  16. இப்படி பார்பபனர்களுககும், இந்து மதத்திற்கும் காவடி தூக்கிய காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்?
    -தொடரும்
    தொடருக்காக காத்திருக்கிரேன். தொடர்ந்து கந்தலாக்குங்கள் காந்தியை.

  17. சிண்டு முடிவது நானல்ல. அன்று சிண்டு முடிந்தது பெரியார் தான். காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையே உருவான சிண்டை இறுக்கிக் கட்டியது பெரியார் தான்.

    நான் உண்மையை எழுதியவுடன், உண்மையின் தாக்கத்தைப் பொறுக்க முடியாமல், நம் மீது பாய்கிறார் அருமை நண்பர் தமிழன்.

    காந்தி செத்தால் சாகட்டுமே என தந்தி கொடுத்து, காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையில் உருவான பிணக்கை அதிகமாக்கி, காந்திக்கும் அம்பேத்கருக்கும் அரசியல் சிண்டை இறுக்கி முடிந்திருக்கிறார் பெரியார்.

    நாம் எல்லா வகையான சாதி வேறுபாடுகளையும், சாதிக் காழ்ப்புணர்ச்சியையும், சாதி ரீதியிலான ஆதிக்கத்தையும், அடக்குமுறையையும் முற்றாக எதிர்க்கிறோம். இந்து மதம் பற்றி பெரியாரும், அம்பேத்கரும் கூறிய கருத்துக்களை ஆக்க பூர்வமான முறையிலே எடுத்துக் கொள்வோம்.

    இந்திய சமுதாயத்தை, இந்து மத்ததை சீர்திருத்தி, சாதிகளற்ற சமத்துவ சமுதாயத்தை அமைக்க இவர்களின் கருத்துக்கள் உபயோகமானவையே.

    இது பற்றி இதே தளத்திலே பலமுறை விளக்கி இருக்கிறேன், ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வெளியான கட்டுரைகளின் மீதான பின்னூட்டங்களில் விவாதித்து இருக்கிறோம்.

    பெரியார் இப்படி தந்தி கொடுத்து அம்பேத்கருக்கு நெருக்கடி கொடுத்த விடயம் நான் இதுவரை அறியாதது. பெரியாரின் இந்த செயலுக்கு யாராவது சால்ஜாப்போ, சப்பைக் கட்டோ கட்டி இருந்தால் அதுவும் எனக்குத் தெரியாது.

    இந்த விடயத்தை வெளிப்படுத்தி, பெரியாரின் “யார் எக்கேடோ கேட்டால் நமக்கு என்ன, நாம் நம் காழ்ப்புணர்ச்சியை செலுத்துவோம்” என்ற பெரியாரின் போக்கை, வெளிச்சம் போட்டுக் காட்டிய சகோதரர் வே. மதிமாறனுக்கு நன்றி.

  18. திருச்சி வழக்கம்போல திரிக்க ஆரம்பிச்சுட்டா!!..

    இப்ப அம்பேத்கார் மேல சவாரி செய்து பெரியாரை ஏசுகிறார். அப்புறம் காந்தி மேல சவாரி செய்து அம்பேத்காரை தாக்குகிறார்.. பார்ப்பனர்களின் குயக்குபுத்தியை ஒட்டுமொத்தமாக இவாளிடம் (திருச்சிக்காரன்) காணலாம்.

    காந்தியை கொன்றது பார்ப்பனர்கள்தான் என்பதை பற்றி போகும் விவாதத்தை எப்படியெல்லாம் திசை திருப்ப முடியும் என்பதை பற்றியே சிந்தித்து செயல்படுகிறார். வேறு ஏதாவது முயற்சி செய்யும் உம் பருப்பு இன்னும் வேகவில்லை.. சொன்னதையே வெவ்வேறு எழுத்துகளை போட்டு பக்கத்தை நிரப்புங்கள்

    //காந்தி எதிர்பார்த்தது போலவே இன்று மாயாவதி அம்மையார் பிற சாதி மக்களின், பார்ப்பனர்களின் வாக்குகளையும் பெற்று எல்லா பிரிவு மக்களுக்குமான ராணியாக அமர்ந்து விட்டார்.//

    பிற சாதி வேறு பார்ப்பன சாதி வேறு என ஒத்துக்கொண்டதற்கு நன்றி.

    இதைத்தானே அய்யா பெரியாரும் அம்பேத்காரும் சுட்டி காட்டினார்கள், மேலும் அம்மக்களுக்காக போராடினார்கள்.அதனாலதானே உம்கூட்டத்திற்கு அவர்கள் மேல் கோபமே

    இந்த கணினி உலகத்திலும் பார்ப்பன திமிரு எப்படி உள்ளது என்பதற்கு திருச்சிக்காரனின் மேல் குறிப்பிட்ட வரிகளே சாட்சி..

  19. திருச்சிராப்பள்ளி – திரு சிறார் பள்ளி , திரு சிறார் என்றால் பூணூல் போட்ட அவா தானே . வெளிப்படையாக தன்னை அய்யர்வாள் , அய்யன்கர்வால் என்று சொல்லிக்கொள்ள முடியாமல் திருச்சிக்காரன் என்று வெளிப்படையாகவே பார்பன வெறியை வெளிப்படுத்தி கொண்டிருக்கும் உம்மை பார்த்து யார் வேண்டுமானாலும் கூறலாம் “ஒரு பார்ப்பான் கூட நல்லவனாக தெரியவில்லையே ! “

  20. //பார்த்த‌வ‌ன் குருட‌ன‌டி,
    ப‌டித்த‌வ‌ன் மூட‌ன‌டி,
    உண்மையை சொல்ப‌வ‌னே
    உல‌க‌த்தில் பித்த‌ன‌டி.//

    சாதிக் காழ்ப்புண‌ர்ச்சி , ம‌த‌க் காழ்ப்புண‌ர்ச்சி ஆகிய‌வ‌ற்றின் அடிப்ப‌டையிலே என் மீது தாக்குத‌ல் ந‌ட‌த்தும் ச‌கோத‌ர‌ர்க‌ளே. நான் எழுதிய‌ வார்த்தைக‌லை ச‌ரியாக‌ப் புரிந்து கொள்ள‌வும்.

    //பிற‌ சாதி ம‌க்க‌ளின், பார்ப்பனர்களின் வாக்குகளையும் பெற்று எல்லா பிரிவு மக்களுக்குமான ராணியாக அமர்ந்து விட்டார்// என்று நான் குறிப்பிட்ட‌தை எல்லொரும் ச‌ரியாக‌ப் புரிந்து கொல்வார்க‌ள்.

    பிற‌ சாதி ம‌க்க‌ளும், குறிப்பாக‌ பிராம‌ண‌ பிரிவு ம‌க்க‌ளும் – அதாவ‌து சாதிக் க‌ட்ட‌மைப்பில் மேலே இருப்ப‌தாக க‌ருத‌ப் ப‌ட்ட‌ பிராமண‌ர்க‌ளும் – மாயாவ‌தி அவ‌ர்க‌ளின் த‌ல‌மையை ஏற்றுக் கொண்டு இருப்ப‌து அம்பேத்க‌ர்,காந்தி இருவ‌ருக்குமே வெற்றி என்ப‌தே என் க‌ருத்து . இதை ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் தெளிவாக‌ப் புரிந்து கொள்வார்க‌ள்.

    இல்லாத‌ சாதி உண‌ர்வை என்னிட‌த்திலே திணித்து, திருச்சியாரே, சாதி உண‌ர்வை வைத்துக் கொள், அப்போதுதான் நாங்க‌ள் அதை எதிர்ப்ப‌தாக இருக்க‌ முடியும் என்ப‌து போல‌ எனக்கு சாதி உண‌ர்வை புகுத்த‌ முய‌ல்வ‌து ச‌ரியா?

    ச‌கோத‌ர‌ர் முக‌ம‌து பாரூக் இன்னும் அதிக‌மாக‌ திட்டுவார் என‌ எண்ணியிருந்தேன். லைட்டாக‌த் தான் திட்டி இருக்கிறார். அவ‌ருக்கு ந‌ன்றி , பிர‌டெரிக்கும் ந‌ன்றி.

    பிரெடெரிக் அவ‌ர்க‌ளே, என்னுடைய‌ இர‌ண‌டாவ‌து க‌ன்ன‌த்தையும் உங்க‌ளுக்கு காட்டுகிறென். இன்னொரு முறையும் என்னைத் திட்டி எழுதிக் கொள்ளுங்க‌ள்.

    அம்பேத்கருக்கு வ‌ர இருந்த‌ இக்க‌ட்டை ப‌ற்றி உங்க‌ளுக்கு எந்த‌ க‌வ‌லையும் இல்லை. என்னைத் திட்டினால் போதும் என்ற‌ வ‌கையிலே செய‌ல் ப‌டுகிறீர்க‌ள்.

    ஆனால் என‌க்கு பெரியாரின் மீது எந்த‌க் காழ்ப்புண‌ர்ச்சியும் கிடையாது. அவ‌ருடைய‌ க‌ருத்தின் முக்கிய‌த்துவ‌த்தை ப‌ல த‌ள‌ங்க‌ளிலும் விள‌க்கி வ‌ருகிரேன். என‌க்கு பெரியாரும் ஆசிரிய‌ர் தான். ஆனாலும் அவ‌ரை யும் விம‌ரிசித்தே ஆக‌ வேண்டியுள்ள‌து. வ‌ள்ளுவ‌ன், க‌ம்ப‌ன், காந்தி உட்ப‌ட‌ எல்லொரையும் பெரியார் விம‌ரிசித்தும், திட்டியும் எழுதியுள்ள‌ நிலையிலே, நாம் பெரியாரரின் செய‌ல் பாடுக‌ளை சுட்டிக் காட்டும் போது நீங்க‌ள் இப்ப‌டி ப‌த‌றுவ‌து ஏன்?

    பெரியார் உட்ப‌ட‌ யாரும் விம‌ரிச‌ன‌த்துக்கு அப்பாற்பட்ட‌வ‌ர‌ல்ல. உங்க‌ளின் வ‌ச‌வுக்கு ப‌ய‌ந்து கொண்டு உண்மைக‌ளை தெளிவு ப‌டுத்தாம‌ல் இருக்க‌ மாட்டேன்.

  21. /// maruthu (09:20:02) :

    It is time bastards like mathimaran and other dirty periyaarists////

    இப்படி எழுதியிருக்கிறான் ஒரு பொறுக்கி…. இதுபோன்று பெரியார் தொண்டர்கள் என்றாவது பார்ப்பனர்களை திட்டியிருக்கிறார்களா?

    திருச்சிக்காரன் பாப்பானர்களின் ஜாதி உணர்வை சுட்டிக்காட்டுன கோபப்படுறாரே…. maruthu என்கிற அந்த பொறுக்கி எழுதியிருக்கிற அந்த வரி திருச்சி்காரரையோ இன்னும் சில பார்ப்பன ஒழுக்கவாதிகளை கோபப்பட வைக்கவில்லை… ஒன்னுமே செய்யலபாத்திங்களா?

    இதுதான் பார்ப்பன யோக்கியதை?

  22. மக்களே இந்த பார்ப்பன வெறியை பார்ப்பனர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள் என்பதற்கு இந்த திருட்டுக்காரன் (திருச்சிக்காரன்) என்ற பார்ப்பனரே சாட்சி..

    //பிற‌ சாதி ம‌க்க‌ளும், குறிப்பாக‌ பிராம‌ண‌ பிரிவு ம‌க்க‌ளும் – அதாவ‌து சாதிக் க‌ட்ட‌மைப்பில் மேலே இருப்ப‌தாக க‌ருத‌ப் ப‌ட்ட‌ பிராமண‌ர்க‌ளும்//

    அது என்ன சாதி கட்டமைப்பில் பார்ப்பான் மேலே இருப்பதாக கருதப்பட்ட, என்ன கருதப்பட்ட??.. நீங்களே பொய் புராண குப்பைகளை காட்டி எம்மக்கள் ஏய்த்தது இல்லாமல் திமிரு பேச்சு வேற.

    இந்த லட்சணத்தில சமத்துவ சமுதாயம் அமைப்பாராம்.எது மாயாதி அம்மையார் போல பார்ப்பானுடன் சமரசம் செய்து கொண்டாலா??..

    உமது குயபுத்தியை மீண்டும் இங்கு வந்து காட்டவேண்டாம்..

  23. //சாதிக் க‌ட்ட‌மைப்பில் மேலே இருப்ப‌தாக க‌ருத‌ப் ப‌ட்ட‌ பிராமண‌ர்க‌ள்// என்று தான் எழுதி இருக்கிறேன் – அவ‌ர்கள் உய‌ர்வான‌வ‌ர்க‌ள் என்று நான் சொல்ல‌வில்லை. இது ப‌டிக்கும் எல்லொருக்கும் தெரியும்.

    எப்ப‌டியோ ச‌கோத‌ர‌ர் முக‌ம‌து பாரூக்கிற்க்கு என்னைத் திட்டுவ‌து மிக‌வும் பிடித்த‌மான ஒன்று. அத‌னால் அவ‌ருக்கு ம‌கிழ்ச்சி என்றால், அதில் என‌க்கும் ம‌கிழ்ச்சியே.

    அவ‌ர் இந்த‌ த‌ள‌த்தில் ம‌ட்டும் அல்லாம‌ல் இன்னும் சில‌ த‌ளங்க‌ளிலும் ந‌ம்மை திட்டுகிறார். அவ‌ருக்கு ம‌கிழ்ச்சி என்றால் என‌க்கு ம‌கிழ்ச்சியே.

    ஆனால் உண்மைக‌ளை தெளிவாக்கும் செய‌லில் இன்னும் அதிக‌மாக‌ ஈடுப‌டுவோம் என‌ உறுதி அளிக்கிறேன்.

  24. ச‌கோத‌ர‌ர் தமிழ‌ன்,

    ச‌கோத‌ர‌ர் வே. ம‌திமாற‌ன் ப‌ற்றி த‌ரக் குறைவாக‌ எழுதுவ‌தை நான் க‌ண்டிக்க‌வே செய்கிறென்.

    ஆனால் என் மீது ந‌ட‌த்த‌ப் ப‌டும் தாக்குத‌லுக்கு ப‌தில் அளிக்க‌வே என‌க்கு ச‌ரியாக இருக்கிற‌து.

    எத்த‌னை பேர் என்று எண்ணிப் பாருங்க‌ள்.

  25. திருச்சிக்காரரே,
    நீங்கள் உங்களை திட்டியதற்காக இங்கே கருத்தை சொல்லவரவில்லை. பார்ப்பனர்களை திட்டினார்கள் என்பதினால்தான். பார்ப்பனர்களுக்கு ஆதரவு தெரிவித்து பெரியாருக்கு எதிராக அம்பேத்கரை தவறாக குறிப்பட்டதற்காகதான் உங்களை திட்டினார்கள்.

    பெரியார்வாதிகளை கேவலமாக ஒருவர் திட்டியிருக்கிறார். பார்ப்பனரை நியாயமாக விமரிசித்தபோது வந்துகோபம், பெரியார் வாதிகளை மிக கேவலமாக அநாகரிமாக திட்டியபோதுர் ஏன் வரவில்லை? என்பதுதான் என் கேள்வி.
    அதைநீஙகள் விமரிசித்து பார்ப்பனர்களை திட்டியிருந்தால், பார்ப்பனர்கள் உங்களை திட்டும்போது நாங்கள் உங்களுக்கு ஆதரவு தெரிவித்திருப்போம்.
    ஆனால் நீங்கள்……………………?

  26. ச‌கோத‌ர‌ர் தமிழ‌ன்,

    கோட்சேவும் அவ‌ன‌து ந‌ண்ப‌ர்க‌ள், உற‌வின‌ர்க‌ள் சில‌ரும் சேர்ந்து செய்த‌ ஒரு நாச‌கார‌ கொலை செய‌லை சாக்காகா வைத்து, ஒரு ச‌முதாய‌த்தின் மீது காழ்ப்புண‌ர்ச்சியை காட்டுவ‌து ச‌ரியா என்று நீங்க‌ளே சொல்லுங்க‌ள்.

    இப்ப‌டி ஒவ்வொருவ‌ரும் த‌ன‌க்குப் பிடிக்காத‌ ச‌மூக‌த்தின் மீது வெறுப்பு காட்டி, க‌ட்ட‌ம் க‌ட்டினால் இன்னும் பூச‌லும், பிரிவினையும் அதிக‌மாகுமே அல்லாது இணைந்து ச‌ம‌த்துவ‌ ச‌மூக‌ம் அமைக்க‌ முடியுமா?

  27. //பார்ப்பனர்களுக்கு ஆதரவு தெரிவித்து பெரியாருக்கு எதிராக அம்பேத்கரை தவறாக குறிப்பட்டதற்காகதான் உங்களை திட்டினார்கள்.//

    நான் அம்பேத்க‌ரைப் ப‌ற்றித் த‌வ‌றாக‌ எதுவும் எழுத‌வில்லை.

    பெரியார் செய்த‌து ச‌ரியா என்ப‌து எல்லொருக்கும் புரிந்திருக்கும்.

    பார்ப்ப‌ன‌ர்க‌ள் மீது ம‌ட்டும் அல்ல‌, எந்த‌ ச‌மூக‌த்தின் மீது காழ்ப்புண‌ர்ச்சி செலுத்த‌ப் ப‌ட்டாலும் எதிர்க்கிறேன்.

  28. பெரியார்வாதிகளை கேவலமாக ஒருவர் திட்டியிருக்கிறார். பார்ப்பனரை நியாயமாக விமரிசித்தபோது வந்துகோபம், பெரியார் வாதிகளை மிக கேவலமாக அநாகரிமாக திட்டியபோதுர் ஏன் வரவில்லை? என்பதுதான் என் கேள்வி.
    அதைநீஙகள் விமரிசித்து பார்ப்பனர்களை திட்டியிருந்தால், பார்ப்பனர்கள் உங்களை திட்டும்போது நாங்கள் உங்களுக்கு ஆதரவு தெரிவித்திருப்போம்.
    ஆனால் நீங்கள்……………………?//

    முக்கிய‌க் க‌ட்டுறையிலே க‌வ‌னம் செலுத்தி க‌ருத்து எழுதுகிறோம். எல்லா பின்னூட்ட‌ங்க‌ளையும் நாம் ப‌தில் அளிக்க‌ இய‌லுமா? நான் மாட‌ரேட்ட‌ரா?

  29. //தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, ரெட்டை வாக்குரிமையைகேட்டு அண்ணல் அம்பேத்கர், லண்டனில் வட்டமேசை மாநாட்டில் கடுமையாக காந்தியோடு மோதினார். அம்பேத்கரை வாதத்தால் வெல்லமுடியாத காந்தி, ‘எங்க ஊருக்கு வா உன்ன கவனிச்சிக்குறேன்’ என்று இந்தியாவிற்கு வந்து சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து உண்ணாவிரதம் இருந்தார்.

    நாட்டையே, பதட்டமாக மாற்றிவிடுகிறார் காந்தி. ‘அய்யோ காந்தி செத்துவிடுவாரோ’ என்று எல்லாத் தலைவர்களும் கவலை கொள்கிறார்கள்? அவர் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று பதட்டப்படுகிறார்கள்.

    ஆனால், ஒரேஒரு தலைவர் மட்டும்தான், அம்பேத்கருக்கு தந்தி கொடுக்கிறார், ‘கோடிகணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையைவிடவும், ஒரு தனிநபரின் உயிர் முக்கியமல்ல. அதனால் உங்கள் நிலையில் இருந்து இறங்கி வராதீர்கள்’ என்று. அப்படி தந்திகொடுத்த ஒரே தலைவர் பெரியார்.//

    தனக்கு காலாகாலத்திற்கும் கேடு விளைவித்த காந்தியை தாழ்த்தப்பட்ட மக்கள் கொலை செய்ய நினைக்கவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக காந்தியை கொலை செய்தார்கள் எனில் அது பாராட்டப்படவேண்டிய விசயம்தான்..

    ஆனால் நடந்தது என்ன அப்ப காந்தியை ஆதரித்த பார்ப்பன கூட்டம், அதற்கு பிறகு போட்டு தள்ளினார்கள் ஏன்???

    இங்கதானே பார்ப்பன சூது இருக்கு, இதை சொன்னா எம்புட்டு கோபம் வருது பாருங்க இன்னைக்கும், அப்ப அந்நாளில் நினைத்து பாருங்கள் இந்த கூட்டத்தின் யோக்கியதை!!!!!!!

    தந்தை பெரியார் அன்று கூறியதை அம்பேத்கர் பிடிவாதமாக நடைமுறை படுத்தியிருந்தால் பார்ப்பனர்கள் என்ன கொடுமைகள் செய்வார்கள் என்பது வெட்ட வெளிச்சம் ஆகியிருக்கும்..

    நடந்த வரலாறுகளை பார்ப்பனர்கள் எப்படி அணுகுவார்கள் என்பதற்கு திரிச்சி அம்பியின் வாதம் நல்ல உதாரணம்..

    பார்ப்பனர்களுக்கு பிரச்சினையெனில் அதை திசைதிருப்பி ஒட்டு மொத்த உலகத்திற்கே வந்தது போல “அய்யோ லோகதிற்கே கேடு வந்துடுத்து, அவா எல்லாம் படிச்சிருவாளே” என அம்பிகளின் ஓலம் 2010 லும் வெளிவருகிறது பாருங்கள்..

    என்னமோ நாட்டுமக்கள் மேல அக்கரையுள்ளது போல இதுக காட்டும் செயல்கள் இந்தியா முலுவதுமில்லாமல் ஈழம் வரை பரவியுள்ளது பாருங்கள்..

  30. நாம் சொல்லாத‌தை சொன்ன‌து போல‌ எழுதி என் மீது விச‌ம் க‌க்குகிறார் ச‌கொத‌ர‌ர் முக‌ம‌து பாரூக்.

    நாம் எழுதிய‌தில் உள்ள‌ உண்மைகளை ம‌றைக்க இய‌லாது.

    பெரியாரின் “யார் எக்கேடோ கேட்டால் நமக்கு என்ன, நாம் நம் காழ்ப்புணர்ச்சியை செலுத்துவோம்” என்ற பெரியாரின் போக்கை, வெளிச்சம் போட்டுக் காட்டிய சகோதரர் வே. மதிமாறனுக்கு நன்றி.

  31. ///திருச்சிக்காரரே///

    ///முக்கிய‌க் க‌ட்டுறையிலே க‌வ‌னம் செலுத்தி க‌ருத்து எழுதுகிறோம். எல்லா பின்னூட்ட‌ங்க‌ளையும் நாம் ப‌தில் அளிக்க‌ இய‌லுமா? நான் மாட‌ரேட்ட‌ரா?///

    திருச்சிக்காரரே, ஆனால் நீஙகள் யாராவது பாரப்பனர்களை திட்டி பின்னூட்டம் போட்டால் அதற்கு மட்டும் முக்கியக் கட்டுரையில் இருந்து விலகி பதில் சொல்கிறீர்களே ஏன்? அப்போதும் மட்டும் நீங்கள் மாடரேட்டரா?

  32. ச‌கோத‌ர‌ர் தமிழ‌ன்,

    என்னுடைய பின்னூட்டத்தை மேற்கோள் காட்டி //… // இப்படி எழுதி இருக்கிறீர்கள் என்று காட்டினால், நான் விளக்கம் தர எளிதாக இருக்கும்.

  33. இதிலிருந்து எனக்கு ஒன்று புரிகிறது.

    காந்தி தாழ்த்தப் பட்டவர்களுக்கு எதிரானவர். காந்தியைக் கொன்றது ஒரு பார்ப்பனர். ஆகவே பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவானர்கள்.

    சமன்பாடு சரிதானே?

    http://kgjawarlal.wordpress.com

  34. can some one please explain as to why typical terrorist swinws like farooq and Thamizhan wail like eunuchs?Is it because at the time of circumsicion these bastrds were accidentally castrated insyead and also dropped on their head because of which they became mentally deranged?

  35. Mr. Maruthu,

    Your comments lacks basic decency and hence I express my opposition for the same.

    If anyone indulge in mudslinging, the point in their argument takes back seat.
    But there is no valid points in your comments.

    Now the attention is diverted, and we can not concentrate on the main issue.

    Further even if any one indulge in mudslinging, you need not retalitate in the same way. Instead you can explain the justifications of your side.

  36. Dear Mr Thiruchi or madurai or what ever your name is,

    The fact that Swines like farooq and Thamihan wail like eunchs and infact are deranged terrorists need no proof.It is axiomatically understood that these johnnies are caste fanatics and religious fanatics.

    You talk as if there is a very intellectually stimulating debate is taking place here when in reality mathimaran just vomits what thw bearded swine already vomited.

  37. Mr. Maruthu,

    Even if some one spreads hatredness, you can explain that it is not Justified.

    I think you Refer Periyar.

    You please read what Periyar has written, you just keep you in his place and think as how you might have reacted.

    Was it not true that untouchability and caste feelings were practised in Tamilnadu at the time of Periyaar.

    May be Periyaar was using that for his personal sociopolitical gains, but there was a reason for his anger.

    Now are you ready to throw away the caste feelings and ready to work for a homogenious equqlity soceity?

    In that case, you need not show anger at Periyaar, go to people and work to remove the caste feelings.

    Your pointless diatribe against Periyaar…. He would have been happier to see this… Because he countered the Brilliant and decent but caste feeling opponents at that time. Now he would have been happier to see people like you.. lack both decency and deliberation skills.

  38. @Jawahar

    உங்க சமன்பாடு நடந்திருந்தால் உண்மையில் மகிழ்ச்சிதான்.. ஆனால் நடந்ததோ வேறு பார்ப்பனர்களின் சொந்த விருப்பதிற்காவே காந்தியை போட்டுத்தள்ளினர் என்பது வரலாறு.. உங்களின் சமன்பாடு தவாறாகி போனதைத்தான் மதிமாறன் உட்பட பாமர மக்களின் பக்கம் உள்ளவர்கள் சுட்டி காட்டுகிறார்கள்..

    மேலும் கொலைசெய்யும் போதுகூட பார்ப்பனர்கள் குயக்குபுத்தியை தான் கடைபிடித்தார்கள் என்பதற்கு கையில் இஸ்மாயில் என பசைகுத்தியுள்ளான் கோட்சே இங்கயும் உங்க சமன்பாடு தோற்றுவிடுகிறது.. பார்ப்பனர்கள் என்றுமே தனியுடமை சார்ந்தே செயல்படுவார்கள் என்பதற்கு உதாரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை..

    பார்ப்பனிய வெறி = தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்ப்பு = காந்தி கொலை (தங்களுக்கு எதிராக மாறியதாக நினைத்ததால்)

    * உங்களின் எழுத்து எனக்கு மிகவும் பிடித்தது

    @maruthu

    ha ha ha..

    என்னையா நடந்த வரலாறுகளை மீள் பதிவிட்டால் இப்படி கோபபடுறேல்!!!..

    உண்மையில் நீங்கள் மண்டைக்குள் சரக்கு உள்ளவர் எனில் கோபப்பட வேண்டியது யாரிடத்தில்??..

    பார்ப்பனர்கள் நீதிமான்களாகவும், புத்திஜீவிகளாகவும், ஏன் நோபல் பரிசு கூட வாங்குபவர்களாகவும் இருப்பார்களே தவிர பாமர மக்களின் பக்கம் ஒருக்காலும் இருக்கமாட்டார் கள் என்பதை என் அனுபவத்திலும் என் முன்னோர்களின் வாழ்கை முறையிலும் தெரிந்து கொண்டேன்..

    இவர்கள் இன்றும் தீண்டாமை கடைபிடிப்பவர்கள் நம் முன்னோர்கள கட்டிய கோவிலுக்குள் இவர்களின் தாய்மொழியை (சமஸ்கிருதத்தை) கலந்து எம் மக்களிடம் ஏய்த்து பிழைத்து இவர்களின் பொருளாதாரத்தை வளர்த்து கொண்டு எம்மக்களை கீழ்சாதி என்றனர்.. இவர்களின் பார்ப்பீனிய மதத்தை திணித்து எம்மக்களையும் சிந்திக்க விடாமல் சீரழித்தனர். அம்மக்களுக்காக போராடியவர்களை எப்படியெல்லாம் மக்களிடம் இருந்து தனிமை படுத்தமுடியும் என இன்றும் சிந்தித்து செயல்ப்பட்டு கொண்டுள்ளார்கள்..

    நம் முன்னோர்கள் (உழைக்கும் மக்கள்) கட்டிய கோவிலுக்குள் நுழைந்தால் தீட்டு எனவும், கருவறைக்குள் கால்பட்டால் பாவம் என கூறிய இந்த கும்பல் கோவிலுக்குள் கொலையும் கற்பகிரகத்தில் கற்பழிப்பும் நடத்தி கடவுள் இல்லை என்பதை செயல்முறையில் நிருப்பித்து காட்டியுள்ளார்கள்..

    இந்த சம்பவத்தை பார்ப்பன பத்திரிக்கை எப்படி அணுகினார்கள் என்பதை நாம் கண்கூடாக பார்த்தோமல்லவா..

    இதையே பூணூல் போடாத சாமியார் செய்திருந்தால் முதல் பக்கத்தில் போட்டு நாறடித்திருப்பார்கள், என்னவோ சமூகத்தை காப்பவர்கள் போல கலாசாரா வேடமிட்டுருப்பார்கள் ஆனால் நடந்தது என்ன பூணூல் போட்ட தேவநாதன் அல்லவா அதனால் தான் வாயையும் அதையும் மூடிட்டி கப்சிப் என ஒப்புக்கு சொல்லிவிட்டு ஒதுங்கிவிட்டார்கள்..

    இக்காலத்திலும் இவர்களின் கூத்தை வெளியில் சொன்னால் எதையெதையோ பேசி தப்பித்து கொள்ளவே பார்கிறார்களே தவிர தவறுக்கு வருந்தியதாக நமது சரித்திரத்தில் கண்டதில்லை..

    மருது தேவிடியா தேவிடியா என பெண்களை வசைபாடியதும் பார்ப்பன பெருசுகள் தான் அந்த ரத்தத்தில் வந்தவரா நீர்??.

    உம்ம பருப்பு திமிரு இங்கிலிபீசு மட்டுமில்லை ஜெர்மனி, பிரெஞ்சு எந்த மொழியிலும் வந்து வசைபடினாலும் வரலாறுகள் மாற்றப்படாது. முடிந்தால் உம்மை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்..

  39. Dear Jihadi swine Farooq,

    wake up and smell coffee you talibanistic terrorist and eunuch.Wht does the world label a typical Farooq.A vicious terrorist and then what does it do.It castrates the terrorist.In your case that is not necessary;you are a castrated eunuch already.

  40. பார்ப்பனர்கள் தங்கள் மேலாண்மைக்கு ஆபத்து வரும் என்றால் எதுவும் செய்வார்கள்.மேலாண்மையை காப்பாற்றிக்கொள்ள அதனை மற்றவர்கள் ஏற்று கொள்ள தான் இந்து மதம் உருவாக்கப்பட்டது. இன்று ஈழ பிரச்சினையில் நாம் எல்லோருமே பார்த்தோமே பார்பன கும்பலின் சிங்கள ஆதரவை. பிழைப்பு தமிழகத்தில் , துரோகம் இழைப்பது தமிழர்களுக்கு .ஆச்சார்ய தேவநாத குருக்கல்வாளின் காம விளையாட்டை பற்றி ஒரு பார்பன அம்பியும் வாய் திறப்பதில்லை. தில்லையில் தீட்சிதப் பார்ப்பனர்கள் ஆண்டு ஒன்றுக்குக் கோயில்
    உண்டியல் வருமானம் ரூ.37,199 என்று நீதிமன்றத்தில் கணக்குக் கொடுத்தனர்.ஆனால், இந்து அறநிலையத் துறையின்கீழ் வந்த பின் 11 மாதங்களில் உண்டியல் வருமானம் 12 லட்சத்து 87 ஆயிரத்து 281 ஆகும். இந்த 2010 ஆம் ஆண்டிலும் பார்பன கும்பலின் ஏமாற்றி வயிறு வளர்க்கும் புத்தி போகவில்லை. இதைப்பற்றி எந்த பார்பன பருப்பும் வாய் பேசுவதில்லை. இப்போதே இப்படி என்றால் பெரியார் காலத்தில் எப்படி இருந்திருக்கும் இந்த ஏமாற்று கூட்டம். வடமொழியை ஒழித்து கட்டியதிலும் ,பார்பனிய திமிரை அடக்கியதிலும் பெரியாரின் பங்கே முதன்மையானது. இன்று தமிழர்கள் நாம் படித்து மேல் வந்ததிற்கு அந்த வெண்தாடி வேந்தரே காரணம்.

  41. காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்?

    அடுத்த பாகத்தை படிக்கவும்..

  42. //பார்ப்பனர்கள் தங்கள் மேலாண்மைக்கு ஆபத்து வரும் என்றால் எதுவும் செய்வார்கள்.//
    எதுவும் செய்யும் பார்பனர்கள் , அது தங்களுக்கு தேவையானதும் கூட என்று தெரிந்தே செய்வார்கள். ஒரு வகை பார்பனர்கள் , நேரிடையாக இது தான் மனு தர்மம் பிராமணன் தான் பிறப்பால் உயர்ந்தவன்,ஒருவனுக்கு பிறப்பு குலம் கோத்திரம் இதெல்லாம் முதன்மையானது என்பார்கள். சில பேர் இந்து மதத்தில் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை ,மனு தர்மம் இடையில் செருகப்பட்டது, இந்து மதம் உன்னதமானது என்று சமத்துவம் பேசுவார்கள். சில பார்பனர்கள், எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை நான் பகுத்தறிவாளன், நான் கம்யுனிசவாதி என்று காட்டி கொள்வார் . இவர்கள் எல்லோருக்கும் ஒரு பாலம் இருக்கும், எதற்க்காக பார்பன மேலாண்மையை கட்டி காக்க. அந்த பாலம் தான் பூணூல் பாலம்.
    கோவிலுக்குள்ளேயே காம களியாட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட தேவ நாத குருக்கள் வாளின் வழக்கு செலவிற்கு பார்பன சங்கம் உதவுகிறதே ஏனாம் அதுதான் பூணூல் பாசம். என்னதான் சமத்துவம் ,வெங்காயம் எல்லாம் பேசுனாலும் பார்பான் பூநூல மட்டும் கழட்டவே மாட்டான். ஏன் என்று அவனுக்கு தெரியும் .

  43. This is the problem with dirty,despicable dravidian tamil sons of bitches like SSK,Matt,Mathimaran etc.
    They do not know anything other than glorifying the evil twit and a third rate rowdy from Erode.Afterall what has been the achievementb of that erode rowdy other than growing a long beard and generally behaving like an evil terrorist.
    Only the dravidian tamils with very low level of IQ will see non existnt great qualities in the bearde twit.Does any one else see any thing in thatt twit other than his evil traits.Shows what third rate sobs these dravidian tamils are.Does any commmunity other than these dirty tamils glorify that SOB.

  44. நல்ல வேளை, ssk அவர்களே,
    இவன் தேவ தூஷணம் சொன்னான் என்று எழுதாமல் போனீர்களே.

    ஏன் என் பின்னூட்டத்தை நீக்க வேண்டும்? அடாவடியாக, அசிங்கமாக எழுதிய பதிவுகள கூட நீக்கப் படவில்லை. அதை நீக்கச் சொல்லியும் நீங்கள் சொல்லவில்லை. உண்மை சுடுகிறதா?

    பெரியாரைப் பற்றை நான் தரக் குறைவாக எழுதவில்லை. நாம் அளித்த பின்னூட்டம் இங்கே நடை பெரும் விவாதத்தின் ஒரு பகுதிதான்.

    பெரியாரால் தான் முன்னுக்கு வந்தார்கள் என்று முரசு கொட்டிகிரார்கள். அப்ப இந்தியாவின் பிற பகுதிகளில் மக்கள் முன்னேற்றம் அடையவில்லையா?

    //ஏற்கனவே, பலபேர் பதில் அளித்திருக்கிறார்கள்//அதை அப்படியே இங்கே எடுத்துப் போடலாம் அல்லவா?

    மாயாவதியார் சர்வ வல்லமை பொருந்தியவர். அவர் முன் யாரும் ஆட்டம் போட முடியாது. அப்படி பார்ப்பன அமைச்சர் அவரிடம் தீண்டாமை யைக் கடைப் பிடித்தால் அவர் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    மாயவாதி அமமையாரிடம், பல்லைக் காட்டி, தலையை சொரிந்து, அவர் தயவில்தான் அமைச்சன் ஆகி இருக்கிறான் , அவரை தெய்வமாக கருத வேண்டிய நிலையிலேயே அவர் அமைச்சரவையில் உள்ள அமைச்சர் இருக்கிறார்கள். மாயாவதியை தொட்டால் என்ன,அவர் உடலில் என்ன வேப்பெண்ணையா தடவி இருக்கிறார்.

    ஆனால் மாயாவதியிடம் நெருங்க கூட யாருக்கும் அனுமதி யோ , தைரியமோ இல்லை. அப்படியோ ஓரமாக நின்று சலாம் போட்டு போக வேண்டியதுதான். அதைக் கூட திரித்துப் போட்டாலும் போடுவார்கள் மத வெறியும் , சாதிக் காழ்ப்புணர்ச்சியும் உள்ளவர்கள்.

  45. @ maruthu

    bastrds, sons of bitches போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி உங்களின் பார்ப்பன மேலாண்மையை நிரூபித்து கொண்டே இருக்கேள்..

    நடத்துங்க நடத்துங்க காலங்காலமாக எம்மக்களீடம் ஓசீல (பிச்சை எடுத்து) ஏய்ச்சு திண்ண வாயாச்சே அப்படிதான் பேசும்..

    http://www.4shared.com/dir/28742098/6c293403/Temple_Scandal.htm

    நீங்க பேசுவதை உங்க அவாள் இங்க நடத்தி காட்டிருக்கான் பூணூல் போட்ட தேவநாத குருக்கல், அனேகமா இவனும் இவன் கூட்டமும்தான் bastrds, sons of bitches…

  46. Dear Mr taliban Jihadi terrorist farooq,

    Please do not write in blogs;go ahead and do what you are good at.But please do so in Pakistan.May allah give you a longer beard and a little brain.

  47. தோழர் பாரூக் அவர்களே, maruthu போல உள்ள பார்ப்பன அம்பிகள் கோபப்படுவது , நம்மை வைவது தான் நாமக்கான வெற்றியே. இந்த கும்பல் நம்மை பாராட்டினால் தான் நாம் கவலை கொள்ள வேண்டும் எங்கே நாம் தவறான பாதையில் பயணிக்கிறோமோ என்று. பாதிக்க பட்டவன், தன் மேலாண்மை பாதிக்க பட்டுவிடுமோ என்று கவலை கொள்பவன் வைய தான் செய்வான் . இந்த நாகரீகம் இல்லாத ஆரியர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டாம்.

  48. Dear Mr Matt or EVRs Butt or what ever your stupid name is,

    Then why the f*** you are coming here you son of a bitch.In any case tell me what periyarist swines like your self can do other than wasting time?What is the productive thing you have done in your life you sob.

  49. @maruthu

    அம்பி நாங்க எங்க இனத்திற்கு இன உணர்வை ஊட்டிய மற்றும் எம் இனத்தின் வரலாற்று எதிரியை அடையாளம் காட்டிய எம் தந்தையின் வழி செல்ல நினைக்கிறோம். இதுல நோக்கு என்ன பிரச்சினை??..

    எம்மக்களை சிந்திக்க விடாமல் கடவுள் என்ற மாயையை வைத்து நீங்கள் உம்மை வளர்த்துக் கொண்டீர்.. இப்ப மீண்டும் எம்மிடம் வந்து உம் முட்டாள்தனத்தை காட்டாதீர் பலன் உமக்கே பாதகமாக போகும்..

    @ திரிச்சிகாரா

    சொன்னதையே சொல்லி உம் பார்ப்பன குயக்குபுத்தியை மீண்டும் மீண்டும் காட்டாதீர்..

    நீர் சொன்ன செயலை எல்லாம் செய்தவர்கள் பார்ப்பன அடிவருடிகள்தானே..உம் மொழியில் சொன்னால் ஜாதியில் மேலாண்மையை கடைபிடிப்பவர்கள்.. அந்த செயல்களுக்கு வேர் நீயும் உம் பார்ப்பன கூட்டமும் தான் மறைக்க நினைக்காதீர்..

    நீர் என்ன வேசம் கட்டி ஆட்டம் போட்டாலும் காந்தியை கொன்றது பார்ப்பன வெறியை (மேலாண்மையை) நிலைநாட்டவே என்பதை மறைக்கமுடியாது..

    * குறிப்பு

    தோழர் matt மற்றும் அனைவருக்கும் இந்த திரிச்சி காரன் இங்க பல வேசம் கட்டி வந்துள்ளார் என்பது யாவரும் அறிந்ததே.

    கருப்பு பானை (முன்னால் ஆட்டோ சங்கர்), கீற்றுவில் புறம்போக்கு, இங்கு திருச்சிகாரன் என பல வேசம் இட்டு பதிவின் நோக்கதை திசை திருப்பவே முயர்ச்சிபார்..

    பார்ப்பீனியத்தின் நவீன தில்லாலங்கடியான இந்த பூணூலை கண்டுகொள்ளாமல் இருப்பதே சாலச்சிறந்தது..

  50. Daer Jihadi terrorist Farooq,

    I am condemning the evil deeds of the anti Indian EVR.Why is your butt burning ,you swine.Are you also like matt ,EVRs butt?

  51. @maruthu

    யாருக்கு குண்டி எரியுதுனு இதை படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்..

    ** உனக்கு வாயும் குண்டியும் ஒன்றுதான் என்பது எமக்கு நன்றாக தெரியும்.. அதற்கு நீர் இங்கே கழிந்துள்ள மலமே (உம் எழுத்துகள்) சாட்சி

  52. Congrats jihadi terrorist Farooq.You have proved that you are indeed EVRs butt.May allah give you a pair of testicles since you were born as a talibanese eunuch/

  53. முட்டாள்களே! கல்கத்தாவில் முஸ்லீம்கள் இந்துக்களை கொடூரமாக கொலை செய்துகொண்டிருந்த போது காந்தியார் ஒரு முஸ்லீம் வீட்டில் நின்று கொண்டு இந்துக்களே நீங்கள் பதிலுக்கு அடிக்காதீர்கள். முஸ்லீம்கள் கொன்றாலும் உயிரைக் கொடுங்கள் என்று செக்யூலரிசம் பேசியதால் கோபம் கொண்ட ஒரு ஹிந்து அதாவது உங்கள் பிரித்தாளும் பார்வையில் ஒரு பார்ப்பனன் காந்தி மீது கோபம் கொண்டு கொன்றான். இதனால் முஸ்லீம்கள் நல்லவர்களானார்கள். இதே காந்தி ஒரு இந்து வீட்டில் நின்று கொண்டு முஸ்லீகளே இந்துக்களைக் கொல்லாதீர்கள் என்று நேர்மையாக சொல்லியிருந்தால் முகபது பாரூக்கின் தாத்தா காந்தியைக் கொன்றிருப்பார். இந்தியா இந்து நாடென்று ஒரு மனதாக அறிவிக்கப்பட்டிருக்கும். அவ்வளவு தான் வித்தியாசம். ஆனால் கோட்சே அவசரப்பட்டுவிட்டான். முகமது பாரூக் போன்ற கழிசடைகள் இந்தியாவில் தங்கிப்போய்விட்டனர். அதான் மிச்சம். காந்தியின் கொலைக்கு பார்ப்பனர்கள் எல்லோரும் பொறுப்பு என்றால் இந்தியாவில் மாதந்தோறும் முஸ்லீம் தீவிரவாதிகளால் முறைவைத்து நடத்தப்படும் நடத்தப்படும் படுகொலைகளுக்கு இந்தியாவின் எல்லா முஸ்லீமும் தான் பொறுப்பு. ஆக மதியற்ற மாறன் தனது அடுத்த கட்டுரையை முஸ்லீம்கள் ஏன் மும்பையில் தாக்கினார்கள். முஸ்லீம்கள் ஏன் இந்தியாவில் குண்டுவைக்கிறார்கள் என்றெல்லாம் கூட எழுத வேண்டும். முஸ்லீம் தீவிரவாதத்திற்கு மொத்த முஸ்லீம் மக்களும் எப்படி பொறுப்பாக மாட்டாரோ அதே போல கோட்சேவின் செயலுக்கு எல்லா பார்ப்பனரும் பொறுப்பாக்க முடியாது. இன வெறியும் இன துவேஷமும், பிரிவினைவாதமும் தான் நீங்கள் கூடிச் செய்வது. உங்களைப் போன்ற சமூகவிரோதிகள் எல்லாம் கவுரவமாக நடமாட இந்த கேடு கெட்ட தேசம் இன்னும் அனுமதிக்கிறதே, அது தான் தமிழக மக்களின் விதி.

  54. ram என்று ஒரு மாமா பைய வந்திருக்கான். அவன் எவ்வளவு காழ்ப்புணர்ச்சியோட எழுதியிருக்கான் பாரு. maruthu என்று ஒரு bastard இருக்கானே அவன் இவன bastard எனறு எழுதுவானா?

  55. மத வெறி, சாதிக் காழ்ப்புணர்ச்சி ஆகியவற்றின் உதாரணமாக இருந்து, மனிதர்களைப் பிரித்து மோத விட்டு இரத்தம் குடிக்க சதி செய்யும் சகோதரர் முகமது பாரூக் அவர்களே,

    நான் முன்பு புறம்போக்கு என்ற பெயரில் எழுதி வந்தாலும், பெயரின் அடிப்படையில் என் கருத்துக்கள் நோக்கப் பட்டதால். ஆகஸ்டு (2009) மாதம் முதல் நான் திருச்சிக்காரன் என்ற பெயரில் மட்டுமே எழுதி வருகிறேன்.

    சகோதரர் வே. மதி மாறன் தளத்திலும் சரி, வேறு எந்த தளத்திலும் சரி, நான் வேறு எந்தப் பெயரிலும் எழுதவில்லை. தள நிர்வாகி என்ற வகையிலே திரு. மதிமாரனுக்கு இது தெரிந்திருக்க முடியும்.

    என்னைக் கருத்துக்களின் அடிப்படையில் எதிர்க்க இயலாத காரணத்தால், முகமது பாரூக் என் மீது பொய் பழி சுமத்துகிறார்.

    உங்களுடைய மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் பயந்து ஓடி விட மாட்டேன், உண்மைகளை தெளிவாக எடுத்து உரைப்பேன், சமூக இணைப்பு செயலில் ஈடுபடுவேன்.

    நீங்கள் என் மீது எரியும் கற்களே எனக்கு படிக்கட்டு.

  56. சகோதரர் ராம் அவர்களே,

    இந்தியப் பிரிவினைக் காலம் மிகவும் கடுமையான காலம். இந்துக்களும் , இசுலாமியர்களும் இடம் பெயரும் நிலை இருந்தது.

    இந்துக்களுக்கும் , இசுலாமியர், இவர்களக்கு இடையில் கலவரம் மூண்டது. பல அப்பாவிகள் கொல்லப் பட்டனர். பல பெண்கள் கர்ப்பளிக்கப் பட்டனர். மனிதர்கள் என்று கருதப் பட்டவர்கள் காட்டு மிராண் டிகளை விட மோசமாக நடந்து கொண்டனர்.

    யாராவது ஒரு பிரிவினர் முதலில் வன்முறையை கை விட வேண்டும். இல்லை என்றால் பழிக்குப் பழி என்று போய்க் கொண்டே இருக்கும். காந்தி தன்னால் முடிந்த அளவு வன்முறையை நிறுத்த, அமைதியை உருவாக்க முயன்றார்.

    இந்த கோட்சே என்பவன், முரட்டு சிந்தாந்தங்களினால் மூளையை இழந்த நாசகார கொலையாளி. அவன் ஒருவன் செய்த தப்பிற்காக ஒரு சமுதாயத்தைக் கட்டம் கட்டுவது தவறு. ஆனால்

    பார்ப்பனக் காழ்ப்புணர்ச்சியை தவிர வேறு எதுவும் அறியாதவர் போலவே இதுவரை சகோதரர் வே. மதிமாறனின் பல கட்டுரைகளும் அமைத்துள்ளன.

    அவ்வப் போது, கொஞ்சம் ஸ்டாலின் , சினிமா என்று எழுதினாலும், மதிமாறனுக்கு கை வந்த ஒரே கலை பார்ப்பனக் காழ்ப்புணர்ச்சியே, அதைத் தான் செய்கிறார்.

    உங்கள் எழுத்து கோட்சே செய்தததை நியாயப் படுத்துவது போல அமைந்து விடக் கூடாது கோட்சே உட்பட அனைத்து நாசகார வெறிக் கொலையாலர்களும் கண்டிக்கப் பட வேண்டியவர்கள் என்பதை தெளிவு படுத்துங்கள்.

    மற்றபடி இந்தியா இந்து நாடென அறிவிக்கப் பட வேண்டிய அவசியம் என்ன?

    இந்து மதம் என்பதே எல்லா மதங்களையும் அரவணைக்கும், யாரயும் வெறுக்காத, அத்வேஷ்டா (வெறுப்பில்லாதவனாய்) , சர்வ பூதானம் மைத்ரா (எல்லா உயிர்களிடத்தும் நட்புடன்) என்ற கொள்கையை உடையது ஆயிற்றே? இதை நீங்கள் கீதையில் படிக்கவில்லையா?

  57. ///முஸ்லீம் தீவிரவாதத்திற்கு மொத்த முஸ்லீம் மக்களும் எப்படி பொறுப்பாக மாட்டாரோ அதே போல கோட்சேவின் செயலுக்கு எல்லா பார்ப்பனரும் பொறுப்பாக்க முடியாது./// ஞாயமான காரனத்த சொன்னா மாமாப்பயன்னு திட்ரான் தமிழன். என்ன பன்றது, அவனவன் குலத்தொழில் தான் அவனுக்கு சட்டுனு ஞாபகம் வரும். தமிழ்ன் புத்தி அது தானே. தமிழனுக்கு தெரிந்த நாகரீகம் அது தானே. ஞாயமா விவாதிக்கத் தெரியலன்னா உடனே பாப்பானே, மாமாவே இன்னும் என்னென கெட்ட வார்த்தையிருக்கோ எல்லாத்தையும் துப்பிட்டு ஓட்டீர்றது. இப்படி இவங்க கோவப்பட்ற போது தான் நமது வாதம் ஜெயிக்கிதுன்னு அர்த்தம். முட்டாப்பயலுகளா. உங்க பேச்ச கேக்கவும் முட்டாத்தமிழனுங்க வேற நாட்ல இருக்கானுங்க பாரு. அவனுங்கள செர்ப்பால அடிக்கனும். இவங்கல்லா படிச்சு என்ன பிரயோஜனம்னு தெரியல.

    ஐயா! திருச்சி,,

    நாட்டுக்காக தன் வாழ்வையே அர்பணித்த தேசப்பற்றுள்ள ஒரு மனிதனை கோட்சே கொலை செய்தது ஞாயம் அல்ல. ஆனால் ஒரு வேளை காந்தி போலி செக்யூலரிச வாதியின் தந்தையாக இல்லாமல் பெரும்பான்மை மக்கள் தான் பெரியமனது செய்யவேண்டும் என்பது போல பேசியிருக்காமல் முஸ்லீம்களைப் பார்த்து கொலை காரர்களே நிறுத்துங்கள் என்று சொல்லி இருந்தால் கண்டிப்பாக முகமது பாரூக்கின் தாத்தா கொன்றிருப்பார். அந்த நிதர்சனத்தை நான் இந்த முட்டாள் களுக்கு எடுத்துச் சொன்னேன் அவ்வளவு தான். ஏனெனில் அப்பொழுது கலவரத்தில் கொலையானதெல்லாம் இந்துக்களே! அன்றைக்கும் இன்றைக்கும் இஸ்லாம்ங்கற பேர்ல முஸ்லீம் அந்த மக்களை கொலைகாரர்களாகவே வழிநடத்தி இருக்கிறார்கள் என்பதற்கு இன்றை நாட்களின் நிகழ்ச்சிகள் கூட சாட்சிகளே.

    ///யாராவது ஒரு பிரிவினர் முதலில் வன்முறையை கை விட வேண்டும்.///

    இதை முஸ்லீம்களிடம் சொல்ல தடுமாறியதால் தான் காந்தி கொல்லப்பட்டார். இன்றைக்கும் அதே போலி செக்யூலரிசம் தொடர்கிறது. முகமது பாருக் போன்ற அயோக்கியன்கள் ராமசாமியின் தாடிக்குள் ஒளிந்து கொண்டு இந்துக்களை ஏளனம் செய்வதில் தைரியம் காட்டுகிறான்.

  58. ஏய்… ram… மாமா பையன்னு சொன்ன உடனேயே கோவப்படுறீயே, உடனே ஒழுக்க நியாயம் எல்லாம் பேசுறீயே நீ எவ்வளவு கேலமாக எழுதியிருக்கே….
    @maruthu என்கிற கூட்டிக்கொடுக்குற bastard மாம பைய ஒருத்தன்… எவ்வளவு கேவலமாக எழுதுறான்…. அதபத்தி கேக்குறதுக்கு உனக்கு துப்பு இல்ல.. நீ என்ன மயிறுக்கு நியாயம் பேசுறே?

    bastard maruthu பாப்பாபனுங்களுக்கு சப்போட் பண்றான்னு அவனை நீ ஒன்னு சொல்லமாட்டேங்குறே…..

  59. ஐயா ராம் ,

    காந்தி இசுலாமியரைப் பார்த்து , நீங்கள் வன்முறை செயல்களை செய்து கொள்ளுங்கள் என்று தூண்டினாரா? எல்லோரும் அமைதியாக இருங்கள் என்று தானே கேட்டார். இந்துக்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று சொன்னால் என்ன தவறு?

    காந்தி ஒன்றும் தடுமாறவில்லை.

    மத வெறி ஒரு மனிதனை மிருகமாக்கும் என்பதை யே பிரிவினையின் போது நடந்த வன்முறைகள் காட்டுகின்றன. அதே மத வெறியில் மிருகமானவன் தான் கோட்சே.

    மக்களிடையே அமைதியை உருவாக்க முயன்றவருக்கு இவர்கள் கொடுத்த பரிசு தோட்டா தான். கோட்சேவைப் போல எல்லோரும் இருந்திருந்தால் இந்தியாவில் பிணங்கள் தான் மிஞ்சியிருக்கும். காந்தியின் வழி யை இன்று உலகமே போற்றுகிறது.

    எனக்கு கூட காந்தியிடம் கருத்து வேறுபாடு உண்டு. காந்தியிடம் கருத்து வேறுபாடு இருந்தால் அதை மக்களிடம் சொல்லி பிரச்சாரம் செய்ய வேண்டும்.

    மிருக வெறி கோட்சே கோழையாக செயல பட்டு இருக்கிறான்

  60. ///ஒருத்தன்… எவ்வளவு கேவலமாக எழுதுறான்…. அதபத்தி கேக்குறதுக்கு உனக்கு துப்பு இல்ல.. நீ என்ன மயிறுக்கு நியாயம் பேசுறே?

    bastard maruthu பாப்பாபனுங்களுக்கு சப்போட் பண்றான்னு அவனை நீ ஒன்னு சொல்லமாட்டேங்குறே…..///

    டேய் லூசு தமிழா! உன்னௌ மருது திட்டினா நீ அதுக்கு பதில் சொல்றா. என்னை ஏன் கோர்த்து விடுற. ஒழுங்கா சிந்திக்க துப்பு இல்ல…எவனாவது உசுப்பேத்தினா உடனே அத நம்பி சாமியாடற முட்டாப்பய நீ. நீயெல்ல அடுத்தவன பத்தி யோசிக்கிற. உங்க நாகரீகத்துக்கு தகுந்த மாதிரிதான் ஒருத்தன் எழுதுவான். நீ மட்டும் வாய்க்கு வாய் பாப்பான் பாப்பான் னு ஜாதி வெறிய காட்டி ஒரு ஜாதிக்காரன கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாம திட்டலாம். அவன் அதை திருப்பிச் செஞ்சா மட்டும் ரோஷம் பொத்துக்கிட்டு வருதாக்கும். வெக்கங்கெட்டவனே. நீங்க எல்லாரும் முதல்ல நாகரீம ஒரு சமுதாயத்தப் பத்தி பேச கத்துக்கோங்கடா வென்ணைங்களா! அப்பறம் அடுத்தவன் நாகரீகத்தப் பத்தி பேசலம்.

  61. @ ராம்

    கோட்சே என்ற கோழை, பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநாட்ட காந்தியை போட்டுத்தள்ளினான். காந்தியை சுட்டபோது கூட தன்னை பார்ப்பான் எனவோ இல்லை உங்கள் மொழியில் இந்து எனவோ அடையாளம் காட்டவில்லை..தான் ஒரு இஸ்லாமியனாகவே அறியப்பட வேண்டும் என சுன்னத் செய்தும், கையில் இஸ்மாயில் என பச்சை குத்தியும் உள்ளான்.. ஆக இங்கேயும் பார்ப்பன குயக்கு புத்தியைத்தான் காட்டியுள்ளான் சரிங்களா..

    இதுல கூட கலவரத்தை ஏற்படுத்த தான் முனைந்துள்ளானே தவிர வேற எந்த பற்றும் இல்லை..வேண்டுமானால் பார்ப்பன பற்று எனக்கூறலாம்

    **பார்ப்பன வெறி என்பது திருச்சிக்காரன் மொழியில் பிற சாதியை விட மேலாண்மை உடையவர்களாம், ஆகையால் அப்படியே பொருள் கொள்க..

    குறிப்பு:

    நான் காரைக்குடியை சேர்ந்தவன் என்னோட ஐந்தாவது ஆறாவது தலைமுறை ஏதாவது சுப்பனோ குப்பனோ என இருந்துருப்பார்கள்.. பார்ப்பன பயங்கரவாதம் படுத்திய பாட்டால் மாறியிருப்பார்கள்.. ஆனால் நான் திராவிட மண்ணின் பூர்வீகத்தை சேர்ந்தவன், என்னுடைய தாய்மொழி தமிழ்..

    இப்ப ராம், மருது போன்ற பார்ப்பன கும்பல்கள் கூறுங்கள் உங்கள் பூர்வீகம் எது?. உங்களின் தாய்மொழி எது??..

    தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் எப்படி உங்களோட தாய்மொழியான சமஸ்கிருதம் வந்தது??

    வெள்ளைகாரர்கள் தமிழை கற்றுக்கொண்டு தமிழில் பல நல்ல இலக்கியங்ககளை படைத்துள்ளனர்.. அதேநேரம் அவர்களின் தாய்மொழியோட தமிழை கலக்கவில்லை.. எந்த குயக்கு புத்தியும் செய்யவில்லை..தமிழ் தமிழாகவும் ஆங்கிலம் ஆங்கிலமாகவே
    படைத்தார்கள்..

    ஆனால் பார்ப்பன பண்டாரங்கள் ஏன் சமஸ்கிருதத்தை தமிழுடன் கலந்து தமிழை திரித்தார்கள்??.. இன்றும் தொடர்கிறது உம் ஆரிய சூது பார்ப்பன வாலி என்ற திரைப்பட பாடலாசிரியர் ஆங்கிலத்தை கலந்து மொழியை திரிக்கிறான்..

    பார்ப்பனர்களுக்கும் திராவிட (தமிழர்களுக்கும்) பூர்வீக மக்களுக்கும் என்ன தொடர்பு??..

    உம் கூட்டம் என்னதான் நடித்து ஏய்த்தாலும் வரலாறுகள் முழுவது பார்பனர்கள் எம் மண்ணை எப்படி சீரழித்தனர் என்பது அனைவருக்கும் தெரியும்..முடிந்தால் செய்த தவறை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேளுங்கள்.. புத்திசாலித்தனம் என எண்ணி மேலும் மேலும் கீழ்த்தரமான செயல்களை செய்யாதீர்..

    இன்னக்கி கூட தேவநாத குருக்கள் என்ற பார்ப்பனன் செய்த கீழ்த்தரமான செயலை எந்த பார்ப்பனனாவது கண்டித்தானா என பாருங்கள். இந்த கணினி உலகத்திலும் உங்களோட ஏமாத்து புத்திதான் பல் இளிக்கிறது..

    ஆதாரம்: http://www.4shared.com/dir/28742098/6c293403/Temple_Scandal.html

  62. ஐயா திருச்சி,.

    ///காந்தி இசுலாமியரைப் பார்த்து , நீங்கள் வன்முறை செயல்களை செய்து கொள்ளுங்கள் என்று தூண்டினாரா? ///

    அப்படி நான் சொன்னேனா???

    உங்க கிட்ட பேசரவங்க கிட்ட மட்டும் நீங்க பதில் சொல்லுங்க. மதியில்லா மாறன் கும்பலுக்கு பதில் சொல்றதே பெரிய வேலை. முடியலைன்ன போங்கடான்னு அதையும் விட்டுட்டு வேலையப் பாக்கப் போயிருவேன். நடூல உங்களுக்கும் சேத்து பதில் சொல்லிக்கிட்டுருக்கனுமா? நீங்க என்ன ரெண்டு பேருக்கு நடுவில கட்ட பஞ்சாயத்தா பன்றீங்க.

    உங்க வழியிலேயே மத்தவங்களும் வாதிடனும்னு நினைகாதீங்க. என் வழி வேறு உங்க வழி வேறு. நீங்க உங்க வழியில பதில் சொல்லுங்க. நான் என் வழியில இவங்களுக்கு பதில் சொல்றேன். நடுவில வாசிக்காதீங்க.

  63. //இப்ப ராம், மருது போன்ற பார்ப்பன கும்பல்கள் கூறுங்கள் உங்கள் பூர்வீகம் எது?. உங்களின் தாய்மொழி எது??///

    பாரூக் லூஸு, நீ காரைக்குடில பொறந்ததால தமிழ் தாய் மொழின்னா நான் மதுரைல பொறந்ததால எனக்கும் தமிழ் தாய் மொழிதாண்டா! முஸ்லீம் எவனும் வீட்ல தமிழ் பேசறதில்லை. வீட்ல உருது அரபி இல்லன்ன ஒரு பொட்ட இந்தி பேசிக்கிட்டு இருக்கற நீங்கல்லாம் தமிழன்னு சொல்லிக்கிட்டா, பாப்பானா இருந்தாலும் விட்டுல தமிழ் மட்டுமே பேசற நாங்கல்லாம் வீரத்தமிழங்கடா முட்டாளே!.

    ///அதேநேரம் அவர்களின் தாய்மொழியோட தமிழை கலக்கவில்லை//// அடக்கிறுக்கா, இன்னைக்குத் தமிழ தங்கிலீஷ் இல்லாம பேசவே முடியாதுங்கற அளவுக்கு தமிழோட இங்கிலீஷ கலந்திட்டு போயிருக்கான். கொஞ்சம் கூட சொரனையே இல்லாம இங்கிலீஷ் காரன புகந்து பேசிக்கிட்டிருக்க முட்டாப்பயலே!.

    நம்ம எல்லாரையுமே இங்கிலீஷ் இல்லாம வாழ முடியாதுங்கர அளவுக்கு பண்ணிருக்காங்கற சொரனை கூட இல்லாம எங்கோ அரபு நாட்ல உக்காந்து அவனுக்கு ஜால்ற தட்ற அடிமையா இருக்கியே நீயெல்லாம் ஒரு தமிழனா?

    //முடிந்தால் செய்த தவறை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேளுங்கள்..//

    அப்படி யாரும் ஒரு தவறும் செய்யலை. நீ வெணும்னா உம்பாட்டன் முப்பாட்டன் இந்தியாக்குள்ள புகுந்து பண்ணின கொலைவெரிக்கும், கொள்ளையடிச்ச பொருளுக்கும் ஒவ்வொரு இந்தியன் கிட்டையும் கால்ல விழுந்து மன்னிப்பு கேளு. அதான் சரி.

  64. அட பார்ப்பன பதரே மதுரையில மீனாட்சி அம்மன் கோவில் பக்குதுல உள்ள அக்கிரகிராமமா??? (பார்ப்பனர்கள் அக்கிரமம் செய்யும் இடம்)

    இங்கிலிபீசு தமிழோட கலந்ததிற்கு கோபம் படும் நீர் சமஸ்கிருதம் கலந்திற்கு ஏன் கோபம் வரவில்லை அதான் பூணூல் பாசமா?.. மொழிக் கலப்பபை செய்யும் பார்ப்பான் வாலி மேல வரவேண்டிய கோபம் என் மேல வருவது ஏன்??

    சரி இங்கிலிபீசு ஏதோ ஒரு நாட்டின் தாய்மொழி மற்றும் உலக வியாபாரத்திற்கு பயன்படும் மொழி, மேலும் அந்த கருமத்தை படிச்சா வேலை கிடைக்கும்னு இன்னக்கி நடைமுறையில இருக்கு..

    சமஸ்கிருதம் யாரின் தாய்மொழி, எந்த நாட்டின் மொழி?? அதுல ஏன் தமிழ் நாட்டில் உள்ள கோவில்களில் பாடுறாங்க?.

    இதுக்கு பதில் சொல்ரா மதுரைல எம் மக்களை நக்கி பிழைக்கும் பார்ப்பானே??????

    நம்ம ஊரு பொம்பளைங்க வெளில போற இடம் கோவில் மட்டும்தான்.. கோவில் கர்ப்பகிரத்தில் (கருவறை)
    கற்பழிப்பு நடத்திய காஞ்சி பார்ப்பான பத்தி ஏதாவது சொல்லுங்க??

    http://www.4shared.com/dir/28742098/6c293403/Temple_Scandal.html

    இன்னக்கும் எம்மக்கள் கோவிலுக்குள் நுழைந்தால் தீட்டு எனவும், கருவறைக்குள் கால் பட்டால் பாவம் எனவும் கூறிய கும்பலின் நடத்தையை கண்டிக்காதது ஏன்??..

    கடவுள் இல்லேன்னு பெரியார் சொன்னா கோபப்படும் பார்ப்பன கும்பல்கள் நடைமுறையில் கடவுள் இல்லையென நிரூபித்துள்ளான் தேவநாத குருக்கள் என்ற பார்ப்பான்.. கோவிலுக்குள் வச்சு கொலை செய்தான் சங்கராச்சாரி..அப்பெல்லாம் வாயையும் அதையும் மூடிண்டு இருந்தேள் இப்ப என்ன நோக்கு வந்ததது??

    என்னதான் கீழ்த்தரமான செயல் செய்தாலும் நம்மவா நம்மவா தானே..போங்கடா பொசகெட்ட பருப்புகளா

  65. பிராமணர்கள் யார்..?

    எக்காரணம் கொண்டும் சரீரப் பிராயசைப் படாமலும் எவ்விதத்திலும் நஷ்டமோ, கவலையோ அடைய வேண்டிய அவசியமில்லாமலும் இருக்கத்தக்க நிலையில் இருந்து கொண்டு தங்கள் சமூகத்தைத் தவிர மற்றெல்லா மக்களுடையவும் உழைப்பால் திருப்தியால் உயிர் வாழ்க்கை வாழ்பவர்கள்

    – தந்தை பெரியார் (19-09-1937 குடிஅரசு பக்கம் 9 )

  66. தில்லையில் தீட்சிதப் பார்ப்பனர்கள் ஆண்டு ஒன்றுக்குக் கோயில்
    உண்டியல் வருமானம் ரூ.37,199 என்று நீதிமன்றத்தில் கணக்குக் கொடுத்தனர்.ஆனால், இந்து அறநிலையத் துறையின்கீழ் வந்த பின் 11 மாதங்களில் உண்டியல் வருமானம் 12 லட்சத்து 87 ஆயிரத்து 281 ஆகும். நியாய தர்மம் பேசுற ஒரு பார்ப்பானும் இதை பற்றி பேசமாட்டான். ஆச்சர்ய தேவநாத குருக்கள் வாளின் காம களியாட்டத்தை பார்த்து ஒரு பயலும் வாயை திறக்கவில்லை. ஒரு வேளை இதுதான் காரணமோ கர்ப்பகிரகத்துக்குள் பக்தர்கள் வரகூடாது என்பதற்கு. இந்த கருமத்திற்கு தமிழ்நாடு பிராமண சங்கம் வழக்கு நடத்த பணம் , வழக்கறிஞர் முதலியவற்றை ஏற்ப்பாடு செய்து கொடுத்துள்ளது. இதிலிருந்தே தெரியவில்லை இந்த நாய்களின் யோகியதை. நானும் தமிழ் தான் பேசுறேன் தமிழன்னு சொலுற பார்பன பக்கிகள், நான் ஆரியன் இல்ல திராவிடன் என்று சொல்லமாட்டார்கள்.ஏன் என்றால் மொழிய வச்சி இங்க ஒட்டிகிலாம் ,இனத்தை சொல்லி ஒட்டிக்க முடியாது. எத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும் பார்பன நாய்கள் திருந்தாது . இந்த பார்பன மடங்களை அரசு கையக படுத்த வேண்டும் . கோவிலில் இருக்கும் பார்பனகுருக்கள்களை வெளியேற்ற வேண்டும்.

  67. டேய் மருது என்ற பார்ப்பானே நீ தொடர்ந்து basdard & son of bitch போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறாய், மேலும் பெண்களை இப்படி இழிவுபடுத்துவது சரியில்லை..எல்லா குழந்தைகளும் யோனி (புண்டை) வழியாகத்தானே பிறக்கும் அதில் உனகென்ன பிரச்சினை ஏன் இப்படி இழிவான வார்த்தையை தொடர்ந்து பயன்படுத்துகிறாய்.

    இதைதானே நீ சமஸ்கிருதத்தில் எழிதியுள்ளாய் அதற்காக தானே அய்யாவிடமும், அண்ணலிடமும் அம்பலப்பட்டாய்.. அதையே இப்ப இங்லிபீசுல பேசுர. என்னமோ தமிழ் மேல் அக்கறை உள்ளது போல ராம் என்ற பார்ப்பான் துடிச்சான். இங்கயே தெரியுது பாரு யாரு மொழியை அழிப்பது என்று.

    நீ இப்படி பேசுவதை பார்த்தால் எனக்கொரு சந்தேகம் நீ உங்க அம்மா பாப்பாத்தின் யோனி வழியா பொறந்தியா இல்லை குண்டி வழியா பொறந்தியா??.. பேச்சு ஒரே கப்பா இருக்கே அதான் கேட்டேன்.

    கூவம் பண்றினு எங்கள அசிங்கபடுத்தறதா நினைக்கிற, நீ கும்பிடுற பொம்பள பொருக்கி கிருட்டினன் பண்றி அவதாரம் எடுத்தவன் ஆச்சே.. அப்ப நீ உங்க பகவானையே திட்டுறியா?? அய்யோ பாவம்..

    உழைக்கும் மக்களை சேரியில் முடங்க வைத்த உம் கூட்டத்தை எம்மண்ணில் இருந்து அழிப்பதே எமது நோக்கம் பொருத்திருந்த பாரும்..

  68. Now what is the use of crying as iyo amma , vazikkuthunu, and who is bother to listion to your cry man ?! Ist ur holy god of ram or krishnan who had sex with more than 16000 girls at time…………bullshit, a animal cant even think about this ..u trichy , maruthu and ram……….you guys still exist in the world His mercy…….surrender and submit you guys under the feet of God lest to smell and live in the beautiful world which was created and given to human being to rule.

    ravitimothy@yahoo.com

    l

  69. Now what is the use of crying as iyo amma , vazikkuthunu, and who is bother to listion to your cry man ?! Ist ur holy god of ram or krishnan who had sex with more than 16000 girls at a time…………bullshit, a animal cant even think about this ..u trichy , maruthu and ram……….you guys still exist in the world by His mercy…….surrender and submit you guys under the feet of God lest to smell and live in the beautiful world which was created and given to human being to rule.

    l

  70. http://media2.intoday.in/indiatoday/images/stories/gandhi660_060813074857.jpg

    // தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காந்தி செய்த சதிக்கு, காந்தி கொலை செய்யப்பட்டிருந்தாலோ, மாவீரன் பகத்சிங்கிற்கு செய்த துரோகத்திற்கு பகத்சிங்கின் தோழர்கள் அல்லது புரட்சிகர இளைஞர்கள் காநதியை கொலை செய்திருந்தாலோ பெரியார் அவர்களை கண்டித்திருக்க மாட்டார். அந்தக் கொலையை ஆதரித்துதான் இருப்பார். //
    ——————————

    ஜனாப்.கோட்சே சாஹிப் காந்தியை ஏன் போட் தள்ளினார்?:

    ப்ரம்மாச்சாரிய சோதனை செய்கிறேன் என பொய் சொல்லி, சபர்மதி ஆஸ்ரமத்தில் தனது சொந்த தங்கையின் கொள்ளுப்பேத்திகள் மனு, அபா(Manu and Abha) ஆகிய இரண்டு பெண்களையும் சகட்டுமேனிக்கு ஆலிங்கனம் செய்தார் காந்தி.

    பல அப்பாவி ப்ராஹ்மண பொம்மனாட்டிகளை யோகா, தியானம் கற்றுத்தருகிறேன் என மூளைச்சலவை செய்து, ஹிந்து கோயில்களில் புலித்தேவர் அம்பாளுக்கு செய்வது போல் காமசூத்திர லீலைகள் செய்து ஒரு செக்ஸ் பைத்தியமாக காந்தி வாழ்ந்தார்.

    இப்பேற்பட்ட செக்ஸ் பைத்தியஙகளை பிட்டத்தில் நூறு சவுக்கடி கொடுத்து தலையை உருட்டு என ஷரியா சட்டம் அறிவிக்கிறது.

    ஷரியா சட்டப்படி செக்ஸ் பைத்தியம் காந்தியை போட் தள்ளுவதற்கு முன்பு ஷஹாதா சொல்லி கோட்சே இஸ்லாத்தை தழுவினார். தனது பெயரை இஸ்மாயில் என பச்சை குத்திக்கொண்டார்.

    ப்ராஹ்மண பெண்களின் மானத்தை காக்க, ஜனாப்.கோட்சே சாஹிப் வர்ணதர்ம ஹிந்து மதத்தை விட்டு வெளியேறி இஸ்லாத்தை தழுவி ஒரு ஒப்பற்ற ஜிஹாதியாக மாறினார், செக்ஸ் பைத்தியம் காந்தியை போட் தள்ளினார்.

    இது போன்ற நேர்மையான ப்ராஹ்மின் சகோதரர்களை நாங்கள் 100 கோடி அகண்டபாரத முஸ்லிம்களின் இமாம்களாகவும் கலீபாக்களாகவும் மனம்திறந்து வரவேற்கிறோம். “யா அல்லாஹ், ஜிஹாதி ப்ராஹ்மின் சகோதரர்களுக்கு நல்வழி காட்டுவாயாக” என துஆ செய்கிறோம்.

    எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே !!.

  71. ப்ராஹ்மணனுக்கென்று ஒரு ப்ராஹ்மணஸ்தான் இல்லையே, அய்யகோ:

    இந்தியா பாக்கிஸ்தானில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் ஹிந்து மதத்திலிருந்து வெளியேறி இஸ்லாத்தை தழுவியவர். ஆகையால், ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தாய் மாமன், பெரியப்பா, சித்தப்பா உறவு இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது.

    ப்ராஹ்மின் சகோதரா, ஆப்கானிஸ்தானிலிருந்து காந்தாரா சாம்ராஜ்யத்தை காந்தாரி ஆண்ட போது, அவளுக்கு கூஜா தூக்கி வர்ணதருமத்தை சொல்லிக்கொடுத்து அகண்டபாரதத்தை அடிமையாக்கினாய். கௌரவருக்கும் பாண்டவருக்கும் அடிவருடினாய். இன்று காந்தாரியின் பேரப்பிள்ளைகளெல்லாம் இஸ்லாத்தை தழுவி தாலிபான்களாக மாறிவிட்டனர். சிந்து நதியின் மிசை நிலவினில் சேர நன்னாட்டிளம் பெண்களுடன் மயங்கிக்கிடந்த பார்ப்பனரெல்லாம் முஸ்லிமாகி பாரதமாதவுக்கு ஆப்படித்து பாக்கிஸ்தானை உருவாக்கிவிட்டனர்.

    தக்சசீல பல்கலைக்கழகத்தின் வேந்தனாக இருந்து ரிக் வேதத்தையும் அர்த்தசாஸ்திரத்தையும் எழுதினான் சாணக்கியன், இன்று அவனுடைய தக்சசீலம் இருப்பது பாக்கிஸ்தானில் என்பது தெரியுமா உனக்கு?. சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா என்று எழுதிய அல்லாமா இக்பால், பாரத்மாதா மீது வெறுத்துப்போய் பாக்கிஸ்தானை உருவாக்கினார். அவர் ஒரு காஷ்மீர் ப்ராஹ்மணர் என்பது தெரியுமா உனக்கு?. காஷ்மீரில் வாழும் 2 கோடி முசல்மான்களும் ஒரு காலத்தில் ப்ராஹ்மண பண்டிதராய் வாழ்ந்தவரென்பது தெரியுமா உனக்கு?.

    காந்தியை போட்தள்ளிய ப்ராஹ்மின் கோட்சே தனது அஸ்தியை பாக்கிஸ்தானில் ஓடும் சிந்து நதியிலே கரைக்கச்சொல்லி உயில் எழுதியுள்ளார் என்பது தெரியுமா உனக்கு?. உனது தேசிய கீதத்தை எழுதிய பார்ப்பணர் தாகூர் “பாஞ்சாப சிந்து குஜராத்த மராத்தா” என்று பாக்கிஸ்தானின் சிந்தையும் சேர்த்து சந்திலே சிந்து பாடியுள்ளது தெரியுமா உனக்கு?. அது போகட்டும். காபாவிலிருந்து 360 சிலைகளை உடைத்தெறிந்து அரேபிய மண்ணிலிருந்து சிலைவணக்கத்தை வேரோடு பிடுங்கி எறிந்த அண்ணல் நபி(ஸல்) பிறந்தது குரைஷிக்கள் எனப்படும் ப்ராஹ்மணர் இனத்தில் என்பதாவது தெரியுமா உனக்கு?.

    “சூத்திரன் வேதத்தை தொட்டால் பழுத்த இரும்பை நாக்கிலே இழு. ஈயத்தை கரைத்து காதிலே ஊற்று” என்று மனுசாஸ்திரம் சொன்ன நீ, இன்று சூத்திரன் மோடிக்கு கூஜா தூக்குகிறாய். கூப்பிட்ட குரலுக்கு முந்தானை விரிக்கும் இன்டெலெக்சுவல் வப்பாட்டியாக மாறிவிட்டாயே, ஏன்?.

    இன்னோரு 5000 வருடங்களானாலும் உன்னால் ப்ராஹ்மணருக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கவே முடியாது. இன்று இட ஒதுக்கிட்டில் அவனவன் ஜாதி சான்றிதழ் வைத்துக்கொண்டு உனக்கு ஆப்படிக்கிறான். உன்னிடம் ஜாதி சான்றிதழ் இருக்கிறதா? இந்த நாட்டில் இனி பிழைக்க முடியாதென்று அமெரிக்காவுக்கும் அரேபியாவுக்கும் ஓடுகிறாய். அங்கே கிருத்துவரும் முசல்மானும் நீ வணங்கும் மாட்டை அறுத்து பிரியாணி சாப்பிடுகின்றனர். உனக்கு மிஞ்சியது மாட்டு மூத்திரம்தான்.

    130 கோடி மக்கள் தொகையில் பாரத்மாதாவுக்கு மூச்சு திணறுகிறது. இன்னொரு 5 வருடம் தாங்குமா என்பது கேள்விக்குறி. நாளை சோவியத் யூனியன் போல் இந்தியா உடைந்தால், தமிழ்த்தேசம், தலித்தேசம், காஷ்மீர், காலிஸ்தான், இஸ்லாமிஸ்தான் என்று அனைவரும் சேர்ந்து சங்கு ஊதிவிடுவார்கள். வெறும் நாலரை சதவீதமுள்ள உனக்கு என்ன கிடைக்கும்?. என்ன கொண்டு வந்தாய் இழப்பதற்கு என்று பஜனை பாடிக்கொண்டு உஞ்சவிருத்தி செய்ய வேண்டியதுதான்.

    2500 வருடங்கள் காபாவிலே பூஜை புனஸ்காரம் செய்துகொண்டிருந்த உனது முன்னோர்கள் இஸ்லாத்தை தழுவியது போல் நீயும் தழுவு. அகண்டபாரத்தில் வாழும் 75 கோடி முஸ்லிம்களூக்கு கலிபாவாக நீ தலைமையேற்கலாம். ப்ராஹ்மணஸ்தானை விடு. இஸ்லாமிஸ்தானுக்கு வா. உனக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்வழி காண்பிப்பானாக.

  72. வந்தால் ஆர்யவர்த்தாவுக்கு வருவேன். இந்தியாவுக்கு வரமாட்டேன்:
    (அமெரிக்காவில் வாழும் என்னுடைய ப்ராஹ்மின் நன்பர் சொன்னது)

    கோவணத்தை கட்டிக்கொண்டு காட்டிலே மேட்டிலே அலைந்து திரிந்து கொண்டிருந்த அரைநிர்வாணப் பக்கிரிக்கெல்லாம் கல்விக்கண்ணை திறந்தது எனது பிராமண இனம். ஐ.ஐ.டி போன்ற கல்விக்கோயில்களை கட்டி பாரத திருநாட்டை உலக அரங்கிலே தலை நிமிர்ந்து நிற்கவைத்தனர் எனது முன்னோர். ஒபாமாவிடம் போய், நீங்கள் அறிந்த மாபெரும் இந்தியர்கள் யார் என்று கேட்டால் “சர்.சிவி.ராமன், டாக்டர்.சந்திரசேகர், கனிதமேதை ராமானுஜம், ஆர்யபட்டா, ஓவியர் ரவி வர்மா, சிதார் ரவி சங்கர்” என்று சொல்வார். தேவர், வன்னியன், பள்ளன், பறையன், குப்பன், சுப்பன், கருப்பாயி மூக்காயி என்று சொல்லமாட்டார்.

    NASA, Microsoft, Google, SUN, Oracle, MIT, Stanford, Harvard என்று எங்கே சென்றாலும் உயர்ந்த பதவிகளில் தலைமையேற்று திறம்பட நடத்துகிறோம். அறிவியல், மருத்துவம், கலை, இயல், இசை, நாடகம் என்று அனைத்து துறைகளிலும் முத்திரைகளை பதித்து இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க வைத்துள்ளோம். இந்தியருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு எனும் கண்ணியத்தையும், கௌரவத்தையும் எங்களுடைய அயராத உழைப்பாலும் புத்தி கூர்மையாலும் வென்றுள்ளோம்.

    ஆனால் இன்று இடஒதுக்கீட்டில் எனக்கு இடமில்லை. எனது முன்னோர் கட்டிய கல்விக்கோவிலில் நுழைய எனக்கு அனுமதியில்லை. அங்கே சூத்திரன் அர்ச்சகனாகிவிட்டான், நான் தீண்டத்தகாதவனாகி விட்டேன். ஞானபீடங்கள் வாழும் இடத்திலே ஞானசூன்யங்கள் நுழைந்தால் உருப்படுமா?. பிழைக்க வழிதேடி அமெரிக்காவுக்கு அப்ளிகேசன் போட்டேன். எனக்கு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்சிப் கொடுத்து வரச்சொன்னார்கள். நல்லதாய் போய்விட்டது. பஞ்சாயத்து ஆபிஸில் கணக்கர் வேலை கிடைத்தால் எனது பிறவிப்பயன் கிட்டிவிடும் என கனவு கண்ட நான், இன்று அமெரிக்காவில் மிகப்பெரிய சாப்ட்வேர் கம்பெனியின் சேர்மேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியருக்கு நான் வேலை தந்துள்ளேன். ஒவ்வொருவரும் என்னிடம் சொல்வது: “அய்யா நீங்க எனக்கு வேலை தந்திராவிட்டால், ஒன்று கோட்சேயாக மாறியிருப்பேன் அல்லது தூக்கிலே தொங்கியிருப்பேன்”.

    முடிவு செய்துவிட்டேன். இனி எனது பிறந்த மண்ணைக் காணவந்தால், ஆர்யவர்த்தாவுக்கு வருவேன். இந்தியாவுக்கு ஒரு போதும் வரமாட்டேன்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading