ஈழமக்கள் துயரம்; திருப்பதிக்கு முடிச்சுப்போடடு வைக்கறதும், தேர்தலுக்கு ஓட்டுப் போட்டு வைக்கறதும் ஒன்னுதான்

இலங்கை அரசால், இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை விசாரிக்க 13 மாதங்களுக்கு முன் அய்.நா அமைத்த நிபுணர் குழு, ‘இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்’ என்ற தகவலோடு அறிக்கையை அய்.நா.பொதுச் செயலர் பான் கீ மூனிடம் கொடுத்துள்ளது. ராஜபக்சே அரசால், … Read More