சிறுமி பிரணதியின் மரணம் குறித்த உண்மையறியும் குழுவின் அறிக்கை

சென்னை எர்ணாவூர் பாரத் நகரைச் சேர்ந்தவர்கள் திரு.ரோசையா-திருமதி.மரியம்மா தம்பதி. இவர்களின் 3 வது மகள் சிறுமி பிரணதி. 13 வயது நிரம்பிய பிரணதி சென்னை வள்ளலார் நகரில் உள்ள காவலர் குடியிருப்பில், வசிக்கும் காவலர்கள் திரு.உலகநாதன்-திருமதி.துர்கப்பிரியா தம்பதியினரின் வீட்டில் வேலை பார்த்து … Read More