எல்லோருக்கும் நல்லவனாக இருக்க கடவுளால் கூட முடியாது..

ஏழை–பணக்கரான், உயர்ந்த ஜாதி–தாழ்ந்த ஜாதி எல்லோரும் சண்டை சச்சரவு இல்லாமல் ஒற்றுமையாக இருக்க முடியாதா? –டி. அப்துல்ரசாக், திருவள்ளூர். பணக்காரர்களால்தான் ஏழைகள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். தாழ்ந்த ஜாதி ஆனதே உயர் ஜாதிக்காரர்களால்தான். பணக்காரர்களின் செல்வத்தை எடுத்துதான் ஏழைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். … Read More