ஆசிரியர் தினம்: ராதாகிருஷ்ணனின் கருணையும் ஸ்டாலினின் கண்ணீரும்; பெரியார்-டாக்டர்…

இன்று (5.9.2013) காலை 7.15 மணிக்கு தஞ்சையிலிருந்து இனிய நண்பர் ரவிச்சந்திரன் செல்போனில். அவர் தமிழாசிரியரும்கூட ‘இன்றைய தினத்தந்தியில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதியான ராதாகிருஷ்ணன் பற்றிய ஒரு கட்டுரையை குடந்தை பாலு என்பவர் எழுதியிருக்கிறார். அதில் ரஷ்ய அதிபர் … Read More