தூத்துக்குடியில் ஆயுதக் கப்பல்; சென்னையில் அகிம்சை கப்பல்

அக்டோபர் 12-ஆம் தேதி இந்திய கடல் பகுதிக்குள் தூத்துக்குடி அருகே ஆயுதங்களுடன் அனுமதியின்றி நுழைந்ததாக அமெரிக்காவின் அட்வன்போர்டு என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான “சீ மேன் கார்டு’ கப்பல் கடலோரக் காவல் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டது. க்யூ பிரிவு போலீஸார் கப்பலில் இருந்த … Read More