தில்லை அந்தணர்-சிதம்பரம் தீட்சிதர்-‘சைவ சமயம் அயோக்கியப் பயல்கள் கூட்டம்!’

ஏதோ தீட்சிதர்கள் மட்டும் தான் சிதம்பரம் கோயில் விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிராக இருப்பதுபோல் காட்சி உருவாக்கப்படுகிறது. ஒட்டுமொத்த பார்ப்பனர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். பொது விவாதங்களில்… தீட்சிதர்கள் வந்து கலந்து கொள்வதில்லை…அவர்களின் சார்பாக அய்யர், அய்யங்கார்களே கலந்து கொண்டு கடுமையாக பேசுகிறார்கள். பிராமணர் … Read More