இந்திய வரலாற்றை திருத்தி எழுதிய திரைப்படம்

கமர்சியல் படம், கலை படம், மிடில் சினிமா, ஜாதி உணர்வோடு படம் எடுக்கிறவர்கள், ஜாதி உணர்வற்ற நிலையிருந்து படம் எடுக்கிறவர்கள்; இவைகளை இவர்களின் படங்களை எல்லாம் ‘மயிர்’ பிளக்கும் விவாதங்களோடு ரசிக்கிறவர்கள், விமர்சிக்கிறவர்கள் எல்லோராலும் சேர்த்து புறக்கணிக்கப்பட்டது டாக்டர் அம்பேத்கர் படம். … Read More

சுப்பிரமணிய சுவாமியும் ‘நவீன’ இலக்கிய சு. சுவாமிகளும்

சுப்பிரமணியன் சுவாமி தனி கட்சி நடத்தியபோது அவரும் அவருடன் அவரும் மட்டும்தான் கட்சியில் இருந்தார்கள். இன்றைக்கும் அவர் பி.ஜே.பியில் இருக்கும்போதும் அதுவே நிலைமை. ஆனால் பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் அவரை மாபெரும் மக்கள் தலைவராக சித்தரித்து அவர் செய்திகளை லட்சக்கணக்கான மக்கள் படிப்பதைப்போன்ற … Read More

இசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்

இது இசை அறிஞனின் விமர்சனமல்ல; ரசனை, விமர்சனம் இவைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கிற அரசியலோடு விமர்சனங்களைப் புரிந்து கொண்ட ஒரு ரசிகனின் கோபமும் ரசனையும். -வே. மதிமாறன் அட்டை ஓவியம்: தோழர் மணிவர்மா. வெளியீடு : அபசகுனம் வெளியீட்டகம். 7- பிரியா காம்பளக்ஸ், … Read More

தமிழர் திருநாள் விழா-புத்தக வெளியீட்டு விழா-விருதுகள் வழங்கும் விழா

தொடர்புடையது: சென்னை புத்தகக் காட்சியில்..

ம.க.இ.க தோழர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: கோவை வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு நன்றி!

கோவையில் 09-0-2014 அன்று மாலை 7 மணியளவில், தீட்சிதர்களுக்கு ஆதரவான சில வழக்கறிஞர்கள், சிதம்பரம் தீட்சிதர்களை அம்பலப்படுத்தி பேசிய மக்கள் கலை இலக்கிய கழகத் தோழர்களை, வழக்கறிஞர்களுக்கு எதிரானவர்களாக திட்டமிட்டு திசை திருப்பி தாக்கியதும் பிறகு பொய் வழக்கில் கைது செய்ய … Read More

சென்னை புத்தகக் காட்சியில்..

முதலாளித்துவ வடிவம் பெற்ற இந்த சனாதன பாணி முற்போக்கு, பாரதியிடமும் இருந்தது. பெண் கல்வி குறித்து, வீரவேஷம் கடடிப் பாட்டுப் பாடிய பாரதி, மிகவும் பாதிக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து பல சிரமங்களுக்கிடையே படித்து 1912 ல் இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகப் … Read More

தில்லை அந்தணர்-சிதம்பரம் தீட்சிதர்-‘சைவ சமயம் அயோக்கியப் பயல்கள் கூட்டம்!’

ஏதோ தீட்சிதர்கள் மட்டும் தான் சிதம்பரம் கோயில் விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிராக இருப்பதுபோல் காட்சி உருவாக்கப்படுகிறது. ஒட்டுமொத்த பார்ப்பனர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். பொது விவாதங்களில்… தீட்சிதர்கள் வந்து கலந்து கொள்வதில்லை…அவர்களின் சார்பாக அய்யர், அய்யங்கார்களே கலந்து கொண்டு கடுமையாக பேசுகிறார்கள். பிராமணர் … Read More

நவீன சிந்தைனை மரபின் மூத்த அறிவாளி திருவாரூர் தங்கராசு மரணம்

தமிழகத்தில் நவீன சிந்தனையை பெரியாரே துவக்கி வைக்கிறார். 2000 ஆண்டுகளாக நம்பிக்கொண்டிந்த புனிதங்களை இந்து மதத்தை பார்ப்பனியத்தை கடவுளை தலைகீழாக்கி நொறுக்கியவர் பெரியாரே. 1925 க்குப் பிறகு தமிழகத்தில் புதிய எதிர் சிந்தனை மரபை அவரே உருவாக்கினார். அதையே தொடந்து மக்களிடம் … Read More

தமிழனா – தெலுங்கனா? தமிழனா – உருது இஸ்லாமியனா?

தமிழ் மண்ணில் வெள்ளையனை எதிர்த்து வீரப் போர் புரிந்ததினால் தூக்கிலிடப்பட்டான் கட்டபொம்மன். அந்த வீரனின் பிறந்த நாள் இன்று (3-01-2014) என்றறொரு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், ‘அவர் தமிழரல்ல, தெலுங்கர்’ என்கிறார்கள், பச்சைத் தமிழர்கள். கட்டபொம்மனை வெள்ளையனுக்கு காட்டிக் கொடுத்த புதுக்கோட்டை … Read More

ஜாதியை துண்டாக்கினால் அதற்குள்ளும் ஜாதி..

ஒரு தாழ்த்தப்பட்டவர் ஒரு நாளைக்கு 3 வேளை குளித்தாலும் ஆறு வேளை வழிபட்டாலும் அவர் சங்கராச்சாரியாக முடியாது. ஒரு பார்ப்பனர் 3 மாதம் குளிக்காமல் இருந்தாலும் கொலை, கொள்ளையில் ஈடுபட்டாலும் அவரை தீண்டாமைக்குள் கொண்டு வரமுடியாது. பிறக்கும்போதே ஜாதியுடன் புனிதமும் தீண்டாமையும் … Read More