தமிழ் பண்பாடு: கலாச்சாரமா? ஆச்சாராமா?
தோழர்கள் குமரேசன் ((‘தீக்கதிர்‘ பொறுப்பாசிரியர்), கவுதம் சன்னா(விடுதலை சிறுத்தைகள்) இவர்களுடன் 16-01-2014 அன்று கேப்டன் டி.வியில்நடந்த விவாதம்.
தமிழ் பண்பாடு வளர்க்கிறதா?
மேற்கத்திய பண்பாடு vs இந்து பண்பாடு – மாடு vs மனிதன். பெரியார் துவக்கிய நவீன சிந்தனை – எது நவீன இலக்கியம்?
இலக்கியவாதிகளின் படித்தவர்களின் ஜாதி வெறி..
தமிழிலக்கியம் வைத்திருப்பது சம்ஸ்கிருத இலக்கியங்களின் டப்பிங் ரைட்ஸ்.
தலைமுறை தலைமுறையாக தமிழ்மொழியை உயிர்ப்போடு வைத்திருப்பவர்கள் படிப்பறிவு அற்ற தமிழ் மக்களே..
தொடர்புடையவை:
இந்துமதத்தின் இரண்டு கிளைகள்:தலித் விரோதம்-இஸ்லாமிய விரோதம்
இந்தி திணிப்பும் நெடுமாறனின் பெரியார் எதிர்ப்பும்
பேச்சுக்கு பேச்சு அடிக்கு அடி-அழகிரியின் வியூகம்
Reblogged this on தேன்கூடு.