தமிழ் பண்பாடு: கலாச்சாரமா? ஆச்சாராமா?

தோழர்கள் குமரேசன் ((‘தீக்கதிர்‘ பொறுப்பாசிரியர்), கவுதம் சன்னா(விடுதலை சிறுத்தைகள்) இவர்களுடன் 16-01-2014 அன்று கேப்டன் டி.வியில்நடந்த விவாதம்.

தமிழ் பண்பாடு வளர்க்கிறதா?

மேற்கத்திய பண்பாடு vs இந்து பண்பாடு – மாடு vs மனிதன். பெரியார் துவக்கிய நவீன சிந்தனை – எது நவீன இலக்கியம்?

இலக்கியவாதிகளின் படித்தவர்களின் ஜாதி வெறி..

தமிழிலக்கியம் வைத்திருப்பது சம்ஸ்கிருத இலக்கியங்களின் டப்பிங் ரைட்ஸ்.

தலைமுறை தலைமுறையாக தமிழ்மொழியை உயிர்ப்போடு வைத்திருப்பவர்கள் படிப்பறிவு அற்ற தமிழ் மக்களே..

தொடர்புடையவை:

மக்கள் தொலைக்காட்சி பேட்டி

இந்துமதத்தின் இரண்டு கிளைகள்:தலித் விரோதம்-இஸ்லாமிய விரோதம்

இந்தி திணிப்பும் நெடுமாறனின் பெரியார் எதிர்ப்பும்

பேச்சுக்கு பேச்சு அடிக்கு அடி-அழகிரியின் வியூகம்

தங்கமும் இரும்பும் – ஆதி சங்கரரும் அட்சயதிரிதியையும்

துரோகம் தியாகம் கோமாளித்தனம்; ஜனவரி 26

4 thoughts on “தமிழ் பண்பாடு: கலாச்சாரமா? ஆச்சாராமா?

Leave a Reply

%d bloggers like this: