‘செத்தாண்டா சேகரு….’ – ராஜபக்சே வருகை

‘மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு ராஜபக்சேவிற்கு அழைப்பு’ வாய்யா.. வா.. என் தலைவர் வைகோ விடம் நீ வசமா மாட்டப் போற.. எப்படி இலங்கை திரும்புற பாத்துடுறோம். போன முறை மத்திய பிரதேசம் வரை உன்னை விரட்டிக் கிட்டு வந்தார் … Read More

பெரியார் கருத்துகள் வேகமா பரவ..

அப்பாடா… ஒருவழியா தேர்தல் முடிஞ்சி முடிவும் வந்துடுச்சி. வைகோவும் Free ஆயிட்டாரு. மோடி ய பிரதமர் ஆக்குற அவரு லட்சியத்தையும் நிறைவேத்திட்டாரு. இனிமே அவர் கரம் கோத்து… இன்னும் தீவிரமா விடுதலைப் புலி ஆதரவு, ஈழ ஆதரவு போராட்டங்களை தொடர்ந்து நடத்த … Read More

காத்திருக்கிறார் கலைஞர்; கையில் மலர் வளையங்களோடு…

தேர்தல் தோல்விக்குப் பிறகு, கலைஞரின் மரணம் குறித்து அதிகம் விவாதிக்கப்படுகிறது. அதில் விவாதிப்பவர்களின் விருப்பமே மேலோங்கி இருக்கிறது.அது இப்போதைக்கு நடக்காது.‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் நம்பியாரின் மகனாக வரும் கல்யாணகுமார் தேவிகாவை காதலிப்பார். எதிர்ப்பின் காரணமாக இருவரும் இறந்து விடுவார்கள். பிறகு அவர்கள் … Read More

திமுக வாக்குகள்..

‘திமுக விற்கு மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை?’ என்பதை பற்றி ஆய்வது இருக்கட்டும். திமுக விற்கு திமுக காரங்களே பல தொகுதிகளில் வாக்களிக்கவில்லையே; அதுக்கு யார் காரணம், என்ன காரணம் என்பதை முதலில் கண்டறிந்துஅப்படியே கமுக்கமா ‘வைச்சிகாதீங்க..’ * நேற்று (17-5-2014)  facebook ல் எழுதியது. … Read More

காங்கிரசை முற்றிலுமாக ஒழிக்க எளிய வழி

நேற்று காலை தஞ்சையிலிருந்து தோழர் நா.இரவிச் சந்திரன் தேர்தல் முடிவுகள் பற்றி பேசினார். அவர் பெரியார் பற்றாளர். ஆசிரியர்.மோடி வெற்றி பெற்றதை குறித்து தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டார். தருமபுரி, கன்னியாகுமரி குறித்தும் அவர் வருத்தம் இருந்தது. திமுக முற்றிலும் தோற்றுப்போனதற்காகவும் … Read More

சத்தியஜித்ரே vs மிருணாள் சென்

சத்தியஜித்ரே வாழ்ந்த காலத்தில் இந்தியா அரசியலையே தலைகீழாக புரட்டிய நக்சல்பாரி அமைப்பு அவர் சொந்த மண்ணில்தான் தோன்றியது. மேற்கு வங்காளத்தில் நக்சல்பாரி என்ற கிராமத்தில் தோன்றியதால்தான் ‘நக்சலைட்’ என்ற பெயரும் ஏற்பட்டது.அது குறித்து சின்னதாக ஒரு சினிமா அல்ல, டாக்குமெண்டரி கூட எடுக்காத … Read More

ஆ. ராசா வெற்றிபெற வேண்டும்..

இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட மரியாதைக்குரிய ஆ. ராசா வெற்றி பெறவேண்டும் என்று விரும்புகிறேன்.‘அவர் மட்டும் தோல்வியுற வேண்டும்’ என்று கிரிமினல்கள் உட்பட பலரும் தீவிரமாக வேலை செய்தார்கள். விரும்புகிறார்கள். ‘காங்கிரஸ், பி.ஜே.பி அதிமுக … Read More

மோடி யை சுப்பிரமணியண் சுவாமி ஆக்கும் சு. சுவாமி

மோடி யிடம் இல்லாத ஒரே பொருத்தம் அவர் பார்ப்பனராக இல்லாததுதான். ஆனால், பார்ப்பனராகும் தகுதி மோடிக்கு இருக்கிறது. அவரை பார்ப்பனராக்கும் பார்ப்பன சுப்பிரமணிய சுவாமியே அதற்கு உதாரணம். இதற்கு முன் சு சுவாமி, தன்னை தேவர் என்று சொல்லிக் கொண்டார். ‘நீ பிராமணனே … Read More

நாயும் வாழ்க்கையும் இலக்கியமும்

Ram Chinnappayal: //ஒடிஸி காவியத்தில் 20 ஆண்டுகள் வீட்டைவிட்டு வெளியேறிச் சுற்றியலைந்து திரும்பிய ஒதிசியஸ் பிச்சைகாரனைப் போல வீடு திரும்புகிறான், அவனை அடையாளம் கண்டுகொள்வது அவனது நாய்மட்டுமே, அது தான் வாழ்க்கை. – எஸ்.ராமகிருஷ்ணன்//வே. மதிமாறன்: //அது தான் வாழ்க்கை.// அது வாழ்க்கையல்ல, அது … Read More

பூனக்குட்டி தம்பி புலிக்குட்டியும்…

தமிழ் உணர்வோடு ஆங்கிலத்தை எதிர்க்க தெரிந்த மாவீரர்கள், சமஸ்கிருதத்தின் தமிழர், தமிழ் விரோத போக்கைப் பார்த்து வாலை சுருட்டிக் கொண்டு ஓரங்கட்டுவதை நாம் கண்கூடாக பார்த்ததே.‘தமிழ், அரச்சனைக்கு தகுதியற்ற மொழி’ என்பதும் நாம் அறிந்ததே. அதுகுறித்து கேள்வி கேட்க, பக்தி உணர்வு கொண்ட … Read More