புன்னகை மன்னன் வைரமுத்து
‘கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணம் ஆகவில்லையே..’ – வைரமுத்து.
கன்னி என்றாலே கல்யாணம் ஆகாதவர் என்றுதான் அர்த்தம். பிறகு கழுத்தை வேறு எதுக்குப் பார்ப்பானேன்?
‘மங்கையின் கழுத்தைப் பார்த்தால் மணம் ஆகவில்லையே..’
June 28 அன்று facebook ல் எழுதியது.
வைரமுத்துவிற்கு வாழ்த்துகள் சொல்லலாமா?
கண்ணதாசன் வரிகளை வாசித்து கல்லடி கிடைத்தால்; கண்ணதாசனோ, நானோ பொறுப்பல்ல..
3 thoughts on “புன்னகை மன்னன் வைரமுத்து”