`பாத்துக்க.. ஒழுங்கா.. இரு’

‘காஞ்சிபுரம் என்றால் ஜெயேந்திரன்’ என்று இருந்த இழிவைத் தகர்த்து, காஞ்சிபுரம் என்றால், ‘காஞசி மக்கள் மன்றம்’ என்பதை ஜெயேந்திரனுக்கு எதிரான போராட்டங்களின் மூலமே திருத்தி எழுதிய மக்கள் மன்றத் தோழர்களோடு ஒரு நாள். காஞ்சிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் … Read More