‘தேவையா உனக்கு இந்த அவமானம்?’

IMG_20150808_142923
சிங்கப்பூரில் அன்பிற்கினிய தோழர்களுக்குப் பிறகு எனக்கு அதிகம் பிடித்தது சீன உணவும் சீன பெண்களும் தான். (இளங்கோவன் பாணியில் விளக்கம் கொடுத்து விடாதீர்கள்)
‘சீன பெண்கள் அழகாக இருக்கிறார்கள்’ என்ற அர்த்ததில் மட்டுமல்ல. பொதுவாகப் பெண்கள் எல்லோருமே அழகானவர்கள் தான். ஆனால், சிங்ப்பூரில் சீன பெண்கள் நேர்த்தியாக இருக்கிறார்கள்.

அழகாக இருக்கிற எல்லோரும் நேர்த்தியாக இருப்பதில்லை. நேர்த்தியாக இருக்கிற எல்லோரும் நிச்சயம் அழகாகத் தெரிவார்கள்.

நடுத்தர வர்க்கத்திலிருந்து அதற்கு மேல் எல்லா வர்க்க நிலையிலும் உள்ள தமிழ் பெண்கள் அல்லது இந்திய பெண்கள் தங்களை அழகானவராகக் காட்டிக் கொள்வதற்கு அல்லது அழகை இன்னும் கூடுதலாகக் காட்டுவதற்கு அதிகம் மெனக் கெடுகிறவர்களாகவே தெரிகிறார்கள்.

பாரம்பரிய முறையில் உடை உடுத்துகிற பெண்கள் மட்டுமல்ல; நவீன முறையில் உடை உடுத்துகிற பெண்களும், நவீன சிந்தனை கொண்ட பெண்களும் காதுல, கழுத்துல, காலுல, மூக்குல;

தங்கம், வெள்ளி, மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள், மணி மாலைகள், பிளாஸ்டிக், பீங்கான் பொருட்களை அணிந்து கொண்டு இவற்றுடன் நீண்ட தலைமுடியை சீவி சிங்காரித்து, தலையைச் செடியாகப் பாவித்துப் பூ க்கள் சூடிக் கொண்டு.. இன்னும் வித விதமான பொருட்கள் கலர் கலரான உடைகள் என்பதாக ‘கச்சா முச்சா’ என்று தெரிகிறார்கள்.

அதுவும் கல்யாண வீடுகளில் நமது பெண்களைக் கண்கொண்டு பார்க்க முடியாது.
அழகான தோற்றத்திற்கான மெனக்கெடல்கள் மட்டுமல்ல; கவுரத்தை பாதுகாக்க, தங்களின் பொருளாதார அந்தஸ்தை அறிவிக்க அவர்கள் படுகிற பாடு.. பாவம். கோமாளிகளைப் போலவே தோற்றமளிக்கிறார்கள்.
அதுவும் மணப்பெண்ணின் தோற்றம் பரிதாபத்திற்குரியது.

மார்வாடி பெண்களோ இந்த ‘கச்சா முச்சா’ உடையலங்காரத்தில் மகத்தானவர்கள். முழுக்க இவர்களின் அலங்காரம் ‘தனது ஸ்டேட்டஸ்’ சார்ந்தது. படித்த தமிழகப் பெண்களிடம் ‘கச்சா முச்சா’ பாணி தாக்கத்தை மார்வடி பெண்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால், சீன பெண்கள் சிறுமிகளிலிருந்து வயதான பெண்கள் வரை தொடையை இறுக பற்றி நன்றாக மேல் உயர்ந்த சிறிய கால் டவுசரை தான் அணிகிறார்கள். மேலே ஒரு டி. சர்ட். தலை முடியோ ஆண்களை விடக் கொஞசம் அதிகம் கொண்ட கிராப். ஆஹா.. எவ்வளவு அழகு..

இதைப் பார்த்துக் கொண்டாட தலைவர் பெரியார் இல்லையே என்ற ஏக்கம் அந்தப் பெண்களைப் பார்க்கும்போதெல்லாம் ஏற்படத்தான் செய்தது.
‘பெண்கள் உடுத்துகிற உடை தான் ஆண்கள் வன்முறை செய்வதற்கு காரணமாக அமைகிறது’ என்று எவனாவது அங்கு சொன்னால்.. சொன்னவன் மேல் தான் வன்முறை நடக்கும்.

எளிமையான உடையில் அந்தப் பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்பது அவர்களைக் குறைத்து மதிப்பிடுவது. நேர்த்தியாக, கம்பீரமாக இருக்கிறார்கள்.

அலைபாயும் கண்கள் அவர்களிடம் இல்லை. குறிப்பாக, தான் பார்ப்பதை யாராவது கவனிக்கிறார்கள் என்று தெரிந்தால் சட் டென்று பார்வையை மாற்றிக் கொள்வது, வேறோங்கோ பார்ப்பது போல் துப்பறியும் பாணியில் இன்னொரு இடத்தில் கவனத்தைக் குவித்துப் பார்ப்பது – இப்படியான பொய் பார்வைகள் அந்தப் பெண்களிடம் தென்படவில்லை.

பெண்களிடம் இது போன்ற பொய் பார்வைகளை அந்தச் சமூகத்தில் உள்ள ஆணாதிக்கப் பண்பாட்டு சூழலே ஏற்படுத்துகிறது. மிக அதிகமாக நடுத்தர வர்க்க பெண்களிடம் இவை குவிந்து கிடக்கிறது.
உடை அதில் முக்கியப் பங்காற்றகிறது. எளிமையாக உடை உடுத்துகிற பெண்களுக்கும் பந்தாவாக உடை உடுத்துகிற பெண்களுக்கும் பார்வையில் நிறைய வித்தியாசம் இருப்பதாகவே உணர்கிறேன்.

எளிமையான உடை என்றால் சீனப் பெண்கள் அணிவது போன்ற உடையை மட்டும் சொல்லவில்லை. நமது ஊரில் விவசாயக் கூலிகள், கடும் உடல் உழைப்போடு கூலி வேலை செய்கிற பெண்கள், திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது அவர்கள் நடந்து கொள்கிற விதத்தில் ஆண்களை ஒரு பொருட்டாக மதித்து அதற்கேற்றபோல் அவர்கள் நடந்து கொள்வதேயில்லை.

‘வழியில நிக்கிற கொஞ்சம் தள்ளி நில்லு’ என்று ஆணை அதட்டுகிற தொணியில் தான் அவர்கள் வளைய வருவார்கள்.
அவர்கள் உடுத்துகிற உடையில் நேர்த்திக் குறைவாக இருக்கலாம். ஆனால் அவர்கள் உடல் மொழியில் கம்பீரமும் நேர்த்தியும் கண்டிப்பாக இருக்கும்.

பொருளாதாரத்தில் உயரந்த மற்றும் மிடில் கிளாஸ் பெண்களிடம் உடை விஷயத்தில் தங்கள் விருப்பம், உடுத்துவதில் உள்ள வசதியை விட அடுத்தவர் பார்வைக்கு நாம் எப்படித் தெரிகிறோம் என்பதே முக்கியப் பங்காற்றுகிறது. அந்த உடை அணிந்து கொள்வதற்குச் சிரமத்தை தந்தாலும் அந்தச் சுமையைச் சுமக்கவே விரும்புகிறார்கள். அழகாக தெரிவதற்காக தன்னை துன்புறுத்திக் கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்.

இந்த அலைபாயும் பார்வைக்கு அதுவே முக்கியக் காரணமாகவும் அமைகிறது. இதில் படித்த, படிக்காத பெண்கள் என்ற வித்தியாசம் இல்லை.

ஆனால், சிங்கப்பூரில் சீன ஆண்கள் உட்பட எல்லா ஆண்களை விடவும் நடுத்தர வர்க்கத்து சீன பெண்கள்; நேர் கொண்ட பார்வை நிமிர்ந்த நடை என்று கம்பீரமாக இருக்கிறார்கள். பெரியார் கண்ட புதுமை பெண்களாக.

*

சிங்கப்பூரில் இருந்த நான்கு நாட்களும் சீன உணவை விரும்பி சாப்பிட்டேன். முதல் முறையாகப் பன்றி இறைச்சியையும் அங்குதான் ருசி பார்த்தேன். சீன பெண்களின் நேர்த்தியான உருவத்திற்கும் சீன உணவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

என்னைப் போல் குறைவாக உண்பவர்களுக்குச் சீன உணவு சிறப்பானது. அவர்கள் உணவில் சக்கையாக, வீணாக உண்கிற உணவு அநேகமாக இல்லை. அதிகக் கொழுப்புள்ள உணவும் இல்லை.
அவர்களின் எல்லா உணவுகளிலும் பன்றி இறைச்சிக்கு முக்கியத்துவம்.
ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி்யை அவர்கள் ஏறக்குறைய விட்டொழித்தவர்களாகவே தெரிகிறார்கள். பன்றி பிறகு மீன், கோழி.

சீனர்களின் ஆரோக்கியமான உடல் அமைப்புக்கு பன்றி இறைச்சி முக்கியக் காரணம். ஆடு, மாடு இறைச்சிகளில் கெட்ட கொழுப்பின் அளவு 60 சதவீதத்திற்கும் மேல். பன்றி இறைச்சியில் அப்படியே தலைகீழ். அதில் நல்ல கொழுப்பு 60 சதவீததத்திற்கு மேல். சீனர்களின் உடல் வனப்பின் பிண்ணனி இதுதான். இன்று அமெரிக்க, அய்ரோப்பிய வெள்ளைக்காரர்களும் முழுவதுமாகப் பன்றி இறைச்சிக்கு மாறியதின் காரணம் இதுவாகத்தான் இருக்கும்.

சிங்கப்பூரில் இந்திய உணவுகளைக் குறிப்பாகத் தென்னிந்திய அல்லது தமிழக உணவுகளை அதுவும் சைவ உணவுகளைச் சாப்பிடுவது சுய தண்டனை. கூடுதல் விலையோடு சுவையற்ற உணவைதான் நீங்கள் சாப்பிட வேண்டும். நம்மாளுங்கதான் நடத்துறாங்க.

ஆனால், சீன உணவுகள் குறைந்த விலையில் தரமானதாகக் கிடைக்கிறது. மிகச் சாதரணமான எந்தச் சின்ன உணவகத்திலும் நம்பி சாப்பிடலாம். அவ்வளவு சுத்தம். நேர்த்தி. சுவை.
சீன உணவில் நம்ம ஊர் டச்சஸ் வேணும் என்றால், கொஞ்சம்போல் சோறுடன் உள்ள சீன உணவை தேர்தெடுப்பது புத்திசாலித்தனம். ஆனால் பன்றி கறியை தவற விடாதீர்கள்.

அப்படித்தான் அங்கு போன மறுநாள் காலையில் சீன உணவை சாப்பிடுவதற்கு விஜயபாஸ்கர், ஜெகனுடன் சின்ன உணவு விடுதிக்கு சென்றேன்.
சிங்கப்பூரில் மிக மிகப் பெரும்பான்மை சீனர்கள். அடுத்து மலாய்காரர்கள். பிறகு தமிழர்கள். ஆனாலும் ஆங்கிலம் தான் பொது மொழி. சிங்கப்பூரில் இனவாத பிரச்சினை தலையெடுக்காமல் இருப்பதில் முக்கியப் பங்கு சீன மொழியைப் பொது மொழியாக்காமல் இருப்பதால் தான்.

சிங்கப்பூருக்கு முன்பே, இந்தியாவில், தமிழகத்தில் 1938 லிருந்து பெரியார் இயக்கம் ‘இந்தி எதிர்ப்பும் ஆங்கிலப் பரிந்துரையும்’ இதன் காரணமாகதான் சொல்லிக் கொண்டிருக்கிறது. சிங்கப்பூரின் சிறப்பை பேசுகிற யாரும் இதைக் குறிப்பிடுவது இல்லை.

சரி. அந்த உணவகத்திலிருந்த சீனரிடம் பேசவதற்குப் பிரிய பட்டு நானே ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தேன். நான் ஆங்கிலத்தில் பேசினால் ‘எனக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது’ என்பதை ஆங்கிலமே தெரியாதவர்கள்கூடத் தெளிவா தெரிஞ்சிப்பாங்க.

நான் சீனரிடம் ஆங்கிலத்தில் பேச, அவரோ சிரித்துக் கொண்டே என்னிடம் தமிழில் பேசினார்.
‘தேவையா உனக்கு இந்த அவமானம்?’
*
25 August.

படத்தொகுப்புகள்

https://goo.gl/photos/Z6ddgR9mHwEh5WWP8

https://goo.gl/photos/EkktopjGegqND1P99

https://goo.gl/photos/7gbCmbypcA6BmKJY8

https://goo.gl/photos/F5LWvoVdRg4JxFeB9

https://goo.gl/photos/BNjGSRUNvL1Do13Y8

https://goo.gl/photos/Wo8VAWPB9o6EzABh8

சிங்கப்பூரின் சிறப்பே அருமைத் தோழர்கள் தான்

56 thoughts on “‘தேவையா உனக்கு இந்த அவமானம்?’

  1. Bharathi Mithran freeya singapore a paartha unarvu…suvaarasya pathivu thozhare
    Unlike · Reply · 1 · 25 August at 21:54

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 1 · 25 August at 23:09

    குறிஞ்சி நாடன் எழுத்திலும்,பேச்சிலும்,உணர்ந்தலையும் உண்மையாய் உரைப்பவர்கள், வெகு சிலரில் எம் மதிமாறன் தோழரும் ஒருவர் என்பதற்கு இப்பதிவும் ஒரு சான்று.

    அருமை தோழர்

    சீனப்பொருட்களை கேலி பேசுபவர்கள் மத்தியில்

    சீனப்பெண்களை பெருமைபடுத்தியது உங்கள் உணர்வுகள்
    Unlike · Reply · 15 · 25 August at 21:57

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 2 · 25 August at 23:09

    Bharathi Mithran thozhare pengal mattum thaan azhagaanavargala ?
    Unlike · Reply · 1 · 25 August at 21:58

    ராஜா ராசா பயணக்கட்டுறை உணவு உடையுடன் சீன மகத்துவம் தொடரட்டும்
    Like · Reply · 2 · 25 August at 22:00

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 1 · 25 August at 23:10

    Bilal Koya சீனாவை கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள் தோழர்… இந்தியாவை தவிர ஆசியர்கள் என்றழைக்கப்படும் பிரிவை சார்ந்த பெண்களும் நேர்த்தியாகவே இருப்பார்கள்… பர்மாவில் நான் இதை கண்கூடாக கண்டுள்ளேன்… பன்றி இறைச்சி இல்லாமல் உணவு இல்லை… மேலும் நம்மை போல் புல் மீல்ஸ் எல்லாம் கிடையாது… கொஞ்சம் அரிசி சாதம் கூட பொரும்பாலும் பன்றி மற்றும் காய்கறி, கீரைகள்… பர்மாவை நினைவு கூற செய்தமைக்கு நன்றி…
    Unlike · Reply · 6 · 25 August at 22:04

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 1 · 25 August at 23:11

    Suresh Kumar · Friends with Joe Milton and 1 other
    நானும் சீனாவில் கண்டது பெண்களின் உண்மையான உயரிய முன்னேற்றம் ஒவ்வொரு இடத்திலும் சமூக பங்களிப்பு, அதிகாரிகள் துவங்கி , ஆண்களாக இருந்தாலும் சோதனை செய்யும் பாதுகாப்பு அதிகாரியிலிருந்து, இரவு 12 மணிக்கு மெட்ரோ நிலையங்கள் பராமரிப்பதுவரை எங்கும் படித்த, பண்பான பொறுப்பான பெண்கள்… இதுதான் இன்றைய சீனாவின் அபரிமிதமான வளர்ச்சியின் அடிப்படை என்று எண்ணத்தோறுகிறது…. இதைத்தானே பெரியார் இங்கும் காண முனைந்தார்… ஆனால் அதற்கு மிகப்பெரிய தடை அடிமை எண்ணம் ஆழப்பதிந்த நம் பெண்களே..!!!
    Unlike · Reply · 10 · 25 August at 22:09

    Suresh Babu replied · 1 Reply

    தஞ்சை. சௌ.ஜெ · Friends with Thilip Kumar and 7 others
    எதையும் மறைக்காத இந்த வெளிப்படையான பேச்சே உங்கள் தனித்துவம் தோழரே
    Unlike · Reply · 5 · 25 August at 22:20

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 25 August at 23:34

    Durai Arun Nice comrade, its a complete journey story, at this juncture Tamil nationalists should understand the importance of the language of English, isn’t it comrade Mathimaran V Mathi
    Unlike · Reply · 2 · 25 August at 22:20

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 26 August at 00:01

    முருகன் தமிழன் ரசித்து படித்தேன் பதிவை அருமை
    Like · Reply · 1 · 25 August at 22:25

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 1 · 26 August at 08:45

    பா.மாலதி
    Unlike · Reply · 1 · 25 August at 22:25

    Maapillai Samy அருமை. தங்களின் சிங்கப்பூர் அனுபவங்களை பதிவிடுங்கள்
    Unlike · Reply · 2 · 25 August at 22:32

    Mathimaran V Mathi அழகாக தெரிவதற்காக தன்னை துன்புறுத்திக் கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்.
    Like · Reply · 8 · 25 August at 22:33

    அன்பு அன்பழகன் · 108 mutual friends
    மருத்துவர் மாணவிகள் எங்களுடன் உணவருந்திய போது
    எங்களிடம் கேட்டது How to manage saree wear at traveling times?
    அருமையான பதிவு தோழர்
    அன்பு அன்பழகன்’s photo.
    Unlike · Reply · 3 · 25 August at 22:44

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 26 August at 09:12

    Nawin Seetharaman சிறப்பான பதிவு தோழர் “அடுத்து எப்போ ! சொல்லுங்க, நானும் வர்றேன்”
    Unlike · Reply · 2 · 25 August at 22:46

    Mathimaran V Mathi போவோம். இருந்தாலும் நம்ம ஊர் மாதிரி வருமா? இந்த முறை என்ன நாடகம் நடந்தது ஊர்ல..
    Like · Reply · 1 · 25 August at 22:49 · Edited

    Mukesh superb
    Unlike · Reply · 3 · 25 August at 23:07

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 1 · 26 August at 09:18

    Sudhakar Sivasamy · Friends with Durai Arun
    சிறப்பான பதிவு… சீனர்கள் பற்றிய என் புரிதலை முற்றிலுமாக மாற்றிவிட்டது இந்த பதிவு.
    Like · Reply · 2 · 25 August at 23:16

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 1 · 26 August at 09:32

    விஜய் கோபால்சாமி ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி உள்ளிட்ட இறைச்சிகள் கெட்ட கொழுப்பு நிரம்பியவை என்ற பழியை ஏற்றிருக்கின்றன. ஆனால் உண்மையில் அஞ்ச வேண்டியது சர்க்கரை மற்றும் மாவுப் பொருட்களைக் குறித்துத் தான். ஆனால் நம் மக்கள் மாவுச் சத்து நிரம்பிய அரிசியையும் கோதுமையையும் தியாகம் செய்ய மனமின்றி அவற்றையே வெளுத்துக் கட்டிக் கொண்டு கொழுப்புச் சத்தின் மீது பழியைப் போட்டு விடுகிறார்கள்.

    அளவுக்கு அதிகமான மாவுப் பொருள் நிரம்பிய உணவைக் கொழுப்பாக்க நமது ஈரல் தன் சக்திக்கு மீறி உழைக்கிறது. பன்றி உள்ளிட்ட விலங்கு இறைச்சிகளில் இருக்கக் கூடிய கொழுப்பை நேரடியாகவே உடலுக்குக் கொடுத்துவிட்டால் ஈரலின் உழைப்பு குறையும். உடலுக்கு வேண்டிய வேறு பல நல்ல வேலைகளைச் செய்து கொண்டு ஈரல் ஓய்வெடுக்கும்.

    மாவுப் பொருளாக உள்ளே செல்கிற உணவுகள் விரைவில் குளுகோசாக மாறி விரைந்து பசி எடுக்கச் செய்யும். ஆனால் கொழுப்புச் சத்துள்ள உணவு அத்தனை விரைவில் பசி உணர்வைத் தோண்றச் செய்யாது. சீனர்கள் இதைத் தான் பின்பற்றுகிறார்கள். அரிசியை அவர்கள் வெறும் சுவை கூட்டியாகக் குறைந்த அளவிலேயே சேர்க்கிறார்கள். இறைச்சி மற்றும் காய்கறிகளால் நிரம்பியதாகவே சீன உணவுகள் காணப்படும்.

    கொழுப்புச் சத்து நிரம்பிய இந்த உணவுமுறை தான் 110 கிலோவிலிருந்து 84 கிலோவுக்கு என் உடல் எடையைக் குறைக்க உதவியது. இப்போதெல்லாம் கொழுப்புச் சத்தின் மீது எமோஷனலாக ஒரு பிணைப்பு ஏற்பட்டு விட்டது smile emoticon. இந்தப் பதிவு அந்த பிணைப்புக்கு ஒரு இணைப்பு ஏற்படுத்திவிட்டது smile emoticon
    Like · Reply · 6 · 25 August at 23:26

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 26 August at 09:33

    Mathimaran V Mathi https://mathimaran.wordpress.com/2011/06/23/409/

    பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது!
    MATHIMARAN.WORDPRESS.COM
    Like · Reply · Remove Preview · 1 · 25 August at 23:27

    விஜய் கோபால்சாமி ஒரு ஆச்சரியம் என்னன்னா பக்கத்திலிருக்கிற சீன சமையல் கலைஞரும் நம்ம திராவிட முகவெட்டுடன் இருப்பது தான் smile emoticon அண்ணாத்தைய அப்படியே மெரீனா பீச் வெயில்ல கருக்க விட்டா அப்படியே நம்ம எழுத்தாளர் சு.சமுத்திரம் தான்.
    Like · Reply · 6 · 25 August at 23:38 · Edited

    Mathimaran V Mathi சூப்பர் விஜய்.
    Like · Reply · 1 · 26 August at 00:03

    Nila Agil · 18 mutual friends
    தங்கள் பயணம் மென்மேலும் வளரே வாழ்த்துக்கள் தோழர்
    Like · Reply · 1 · 25 August at 23:44

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 26 August at 09:42

    சிரிதரன் துரைசுந்தரம் arumai annaa..
    Like · Reply · 25 August at 23:52

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 26 August at 09:47

    Venkat Raman சிறப்பு… எப்படியாவது இம்முறை வியட்நாம் செல்வோம்…
    Like · Reply · 26 August at 00:01

    Bharathi Mithran விஜய் கோபால்சாமி…ungal formula ellorukkum porunthuma.,naan 108 kilo vil irunthu ipothu 89 kurainthullen…naan fruits veg adhigam serppen…doctor ennai mutton beaf rendayum avoid panna solraar..neenga fat udambai kuriakum enru solvathu puriyavillai…1 g FAT il 9 calories ulladhu athuve carbo alladhu protien il 4 calories thaane
    Like · Reply · 26 August at 00:16

    விஜய் கோபால்சாமி தனிச் செய்தியில் விபரங்களைத் தருகிறேன். படித்துப் பாருங்கள்
    Like · Reply · 1 · 26 August at 00:18

    Bharathi Mithran NANRI
    Like · Reply · 1 · 26 August at 00:19

    Lion Ganesan Lion Ganesan பகுத்தறிவு கண்ணாடியை போட்டால் இப்படித்தான் பதிவிடனும் அருமை தோலா
    Like · Reply · 2 · 26 August at 00:46

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 26 August at 11:23

    Madhavan Narayanan · Friends with R Muthu Kumar
    Ok Sir Super Singapore Visit Good Gantry Tamil Media One m Month Holidays Yes sir…Thamilnadu Eppa sir Singapore mathiri Varum Very good Raiders Maran Sir…
    Unlike · Reply · 2 · 26 August at 00:59

    Backer Jisthi Great comrade! If you want to see such Ladis you have come to Meghala ya. Meghalaya is the state of three matriarcha l societies. Women are with self respect and self reliance. Try to visit there once
    Like · Reply · 1 · 26 August at 03:00

    Mathimaran V Mathi நிச்சயம். நன்றி.
    Like · Reply · 26 August at 11:26

    Backer Jisthi Our women consider themself as material. Thats why you could see the difference
    Unlike · Reply · 3 · 26 August at 03:01

    Kuhanandan Lingam · 30 mutual friends
    “கிராப் வெட்டிக்கோ கிராப் வெட்டிக்கோனு சொன்னன் கேட்கிறயா” என்ற திருவாரூர் தங்கராசு அய்யா அவர்களின் இரத்த கண்ணீர் பட வசனம் நினைவில் வந்தது தோழர், பெண்களின் உடை பற்றிய பார்வையை அதன் “ப்ராக் போடு இவ்வளவு பெரிய துணியை சுற்றிக்கினு வந்து நிக்கிற” என்று எம்.ஆர்.இராதா சொல்லும் அந்த வசன தொடர்ச்சி இயக்கத்தின் பெண்ணியம் பற்றிய பார்வையை அய்யா பெரியார் கொண்டிருந்தது தங்களின் பதிவால் சற்று பின் நோக்கி என் சிந்தனையை………….
    அருமையான பதிவு தோழர்.
    Like · Reply · 4 · 26 August at 04:49

    Mathimaran V Mathi நன்றி தோழர்.
    Like · Reply · 26 August at 12:06

    Selvamuthu Kumar பெண்களுக்கு நீண்ட முடியும் நகைகளும் தேவை இல்லை என்று ரொம்ப கரிசனமா சொன்ன பெரியார், சிறு பெண்ணை கிழ வயதில் சூதறிஞரிடம் ஆலோசனை கேட்டு, பேரறிஞர் எதிர்ப்பை பொருட்படுத்தாது திருமணம் செய்ததைக் கண்டித்து நீங்க ஒரு பதிவை போட்டால்தான், மதிமாறனை உண்மையான பகுத்தறிவுவாதியா ஏத்துக்க முடியும்!
    Like · Reply · 26 August at 05:50

    விஜய் கோபால்சாமி நீங்க சர்டிபிகேகேட் குடுத்து தான் மதிமாறன் பகுத்தறிவாளரா ஆகனும்னு கட்டாயமில்லை. smile emoticon
    Unlike · Reply · 8 · 26 August at 08:21

    Bala Chander Siru vaythu pennai Thiru manam seithathil…ungalaku Enna perchanai….
    Like · Reply · 1 · 26 August at 10:05

    Bala Chander Annadurai enna avarin aalosagara
    Unlike · Reply · 1 · 26 August at 10:06

    Bala Chander Thirumanam endralay sex thaana…..
    Like · Reply · 2 · 26 August at 10:08

    Bala Chander Atha naala thaan ungalauku kovam varuthu….
    Like · Reply · 26 August at 10:08

    Selvamuthu Kumar பின்ன சூதறிஞர்தான் அவரது ஆலோசகரா? பெரியாரைப் பின்பற்றுவோர் அறிஞர் அண்ணா பெரியாருக்கு சொன்ன அற�ிவுரை தவறானது என்பதுதான் பகுத்தறிவா?
    Like · Reply · 26 August at 10:12

    Bala Chander Rajaji….periyarin nanbar….anna durai periyarin aalyosanai ketkamal….katchi thoodangi kagal katta sendru vittar
    Like · Reply · 1 · 26 August at 10:23

    Bala Chander Periyarin thirumanthil ungal perchanay enna?
    Like · Reply · 1 · 26 August at 10:35
    Mathimaran V Mathi

    Write a reply…

    Bala Chander Tholar romba arumai yaga eruku intha pathivu….
    Like · Reply · 1 · 26 August at 06:00

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 26 August at 12:09
    View more replies

    Madhi Mohamed · 9 mutual friends
    chola mannan varalaru ninaivvukku. varukirathu
    Like · Reply · 26 August at 06:38

    Senthil Kumar Dhanapal · 8 mutual friends
    Hats off!
    Unlike · Reply · 1 · 26 August at 06:49

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 26 August at 12:12

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 26 August at 12:24
    Mathimaran V Mathi

    Write a reply…

    Senthil Kumar Dhanapal · 8 mutual friends
    Feel bad that missed to meet you, sir!
    Like · Reply · 26 August at 06:54

    Sempon Singai அண்ணா அருமை அதுதான் ஒரு எலுத்தாருக்கும் வாசகர்கலுக்கும் வித்யாசம் உங்கள் பார்வையே உன்னித்து ஊடுருவி பார்பது.அருமை
    Unlike · Reply · 2 · 26 August at 07:18

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 26 August at 12:24

    ஆனந்த்ராஜ் தி தோழர் இறுதியில் ஒலிவு மறைவு இன்றி பதிந்துள்ளீர்கள்.
    Unlike · Reply · 1 · 26 August at 09:00

    பொய்யா மொழி தேசிங்கு · 112 mutual friends
    அருமையான பதிவு
    Like · Reply · 26 August at 09:20

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 26 August at 12:24

    Parimalan Manickam அக்கறை சீமை அழகினிலே மனம் ஆட கண்டனே….புதுமையிலே மயங்குகிறேன்…இப்படி அங்க பாடினீங்களா….
    Like · Reply · 26 August at 09:47

    Mathimaran V Mathi மறந்துட்டேன்..
    Like · Reply · 26 August at 17:19

    George Antony பயணம் தொடரட்டும்…அருமையான கட்டுரை…வாழ்த்துக்கள்..
    Like · Reply · 26 August at 09:58

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 1 · 26 August at 17:20

    Katawarayan Pillaiyar · 14 mutual friends
    அருமை
    Like · Reply · 26 August at 10:00

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 26 August at 17:20

    Rama Subramanian · 12 mutual friends
    உங்கள் பதிவு அருமை விஜய் கோபால்சாமி அவர்களின் பின்னூட்டமும் அருமை
    Like · Reply · 1 · 26 August at 10:52

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 26 August at 17:20

    Ramalaksmi Vinayagamoorthi · Friends with மு.வி.நந்தினி
    Rompa nalla pathiu u…..
    Like · Reply · 26 August at 10:57

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 26 August at 17:21

    Jayaseelan Ganapathy · 36 mutual friends
    வெளிநாட்டுப் பயணங்களில் இது ரொம்ப சாதாரணம் தோழர்
    Like · Reply · 26 August at 11:41

    மலேசியா சிவா அருமை மிகைப்படுத்தாமல் ,தெளிவாக உங்கள் அனுபவத்தை பதிவு செய்து இருக்கீங்க . பன்றி உண்பதில் எனக்கும் சிறு அனுபவம் உண்டு ,அதோடு பெரியாரையும் டாக்டர் அம்பேத்கரையும்என்னை சுற்றி உள்ள சீனர்களுக்கு அறிமுகம் செய்வும் வாய்ப்பும் கிடைத்தது . சீனர்களுக்கு இந்துக…See More
    Like · Reply · 4 · 26 August at 11:46 · Edited

    Mathimaran V Mathi மகிழ்ச்சி.
    Like · Reply · 26 August at 17:26

    Mugavari Anand · 102 mutual friends
    Nalla pathivu
    Like · Reply · 26 August at 14:00

    Shyama Shyama மிக மிக அருமையான பதிவு தோழர்..இதைப் படித்த பெண்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் மாற வேண்டும் என்ற எண்ணமே தலை தூக்கும்..அத்தனை யதார்த்தமும் உண்மையும் உள்ளது..குடும்பத்தின் கௌரவத்தைக் காக்க வேண்டி பெண்கள் கோமாளிகளாக தங்களை அலங்கரித்துக் கொள்கிறார்கள் என்பது சாட்டையடி..சீனப் பெண்களின் இன்னொரு சிறப்பு அவர்களின் உடலைப் பேணுவது தான்..சதைப் பிண்டங்களாக இருப்பதைத்தான் நம்ம ஊரு பெண்கள் அழகு என்று நினைத்துக் கொண்டு சகட்டு மேனிக்கு கண்டதையும் உள்ளே தள்ளுகிறார்கள்..நம்மூரு பெண்கள் சீனப் பெண்களைப் பார்த்து படித்துக் கொள்ள வேண்டிய பாடம் ஏராளம்…அருமையான விஷயத்தைப் பகிர்ந்ததுக்கு நன்றி தோழர்.
    Unlike · Reply · 4 · 26 August at 20:43 · Edited

    விஜய் கோபால்சாமி பண்டம் வீணாகக் கூடாது என்று உடம்பை வீணாக்கிக் கொள்கிறார்கள்
    Like · Reply · 3 · 26 August at 17:17
    Mathimaran V Mathi

    Write a reply…

    Mathimaran V Mathi நன்றி தோழர் Shyama Shyama . நீங்கள் எழுதியது நான் எழுதிய சில பகுதிகளை விட கடுமையாக இருந்தாலும் நான் எழுதியதை விடவும் சிறப்பாக இருக்கிறது.
    Like · Reply · 6 · 26 August at 17:07

    Naveen Manjunath அருமை glasses emoticon
    Like · Reply · 26 August at 18:59

    Mathimaran V Mathi நன்றி
    Like · Reply · 26 August at 20:33

    Kathiravan Pandiarajan Nice
    Like · Reply · 26 August at 20:41

    Mathimaran V Mathi நன்றி
    Like · Reply · 26 August at 20:49

    Karthikeya Sankar Muthurajan நான் கூட சிங்கபுர்ல பல வருஷம் இருந்தேன்….எனக்கு தெரியவில்லை …..அரசியல் பார்வை உள்ள எழுத்தாள தோழர் என்ன அருமையான பதிவை செய்துள்ளார் ….நன்றி அருமையான சிந்தனை பார்வை
    Like · Reply · 1 · 26 August at 21:01

    Mathimaran V Mathi நன்றி தோழர்.
    Like · Reply · 26 August at 23:05

    Stephan Mathivathani அருமை தோழர் அருமையான பதிவு.பன்றி இரைச்சியி சுவையே அலாதி தான்.நம்ம மக்களிடம் நம்மள வேற மாதிரி பாக்ரேங்க…
    Like · Reply · 26 August at 23:44

    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 1 · 27 August at 09:15

    Sekar Govindasamy Our ladies are the ornamental stand of their husband and father to show their wealthiness, they should come out of the same and gain self-respect as per Periyar. It is well written.
    Like · Reply · 27 August at 10:28

    Prabu Jay · Friends with பாவெல் சக்தி and 1 other
    ‘பெண்கள் உடுத்துகிற உடை தான் ஆண்கள் வன்முறை செய்வதற்கு காரணமாக அமைகிறது’ என்று எவனாவது அங்கு சொன்னால்.. சொன்னவன் மேல் தான் வன்முறை நடக்கும்.

    இங்கு இருக்கிற மடையர்கள் புரிந்துகொண்டால் சரி..
    Unlike · Reply · 1 · 27 August at 15:46

    Prabu Jay · Friends with Ganesh Raj and 1 other
    நம்நாட்டில் ஆண்களும் பெண்களும் செம்மறி கூட்டங்கள் போலத்தான் வாழ்கிறார்கள். இதில் பெண்களின் பங்குதான் அதிகமாக உள்ளது .

  2. சிறப்பு…..அருமை…

    அழகாக இருக்கிற எல்லோரும் நேர்த்தியாக இருப்பதில்லை. நேர்த்தியாக இருக்கிற எல்லோரும் நிச்சயம் அழகாகத் தெரிவார்கள்.

    உடுத்துகிற உடையில் நேர்த்திக் குறைவாக இருக்கலாம். ஆனால் அவர்கள் உடல் மொழியில் கம்பீரமும் நேர்த்தியும் கண்டிப்பாக இருக்கும்.

    இதைப் பார்த்துக் கொண்டாட தலைவர் பெரியார் இல்லையே என்ற ஏக்கம் அந்தப் பெண்களைப் பார்க்கும்போதெல்லாம் ஏற்படத்தான் செய்தது.

    பொருளாதாரத்தில் உயரந்த மற்றும் மிடில் கிளாஸ் பெண்களிடம் உடை விஷயத்தில் தங்கள் விருப்பம், உடுத்துவதில் உள்ள வசதியை விட அடுத்தவர் பார்வைக்கு நாம் எப்படித் தெரிகிறோம் என்பதே முக்கியப் பங்காற்றுகிறது. அந்த உடை அணிந்து கொள்வதற்குச் சிரமத்தை தந்தாலும் அந்தச் சுமையைச் சுமக்கவே விரும்புகிறார்கள். அழகாக தெரிவதற்காக தன்னை துன்புறுத்திக் கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்.

    அழகான தோற்றத்திற்கான மெனக்கெடல்கள் மட்டுமல்ல; கவுரத்தை பாதுகாக்க, தங்களின் பொருளாதார அந்தஸ்தை அறிவிக்க அவர்கள் படுகிற பாடு.. பாவம். கோமாளிகளைப் போலவே தோற்றமளிக்கிறார்கள்.அதுவும் மணப்பெண்ணின் தோற்றம் பரிதாபத்திற்குரியது.

  3. // நான் சீனரிடம் ஆங்கிலத்தில் பேச, அவரோ சிரித்துக் கொண்டே என்னிடம் தமிழில் பேசினார். //
    ——————-

    தமிழகம் சீனாவின் பெடரேஷனாக இணைய வேண்டும்:

    சிங்கப்பூரில் சீனாவை பார்ப்பதைவிட சீனாவில் சீனாவை நீங்கள் பார்க்கவேண்டுமென்பது எனது அவா. சீனாவை முழுவதுமாக சுற்றிப்பார்க்க 4 வாரங்கள் ஆகும். நேர்த்தி, கட்டுப்பாடு, சுத்தம், சுகாதாரம், நியாயமான விலையில் தரமான வாழ்க்கை ஆகியவற்றைப் பார்த்து வாயடைத்து போய்விடுவீர்.

    அனைத்துக்கும் மேலாக என்னை ஈர்த்தது அவர்களின் தன்னடக்கம். இங்கே பாப்பான் நான்தான் பெரிய அறிவுஜீவியென தம்பட்டம் அடிப்பதுபோல் அவர்கள் சுயபுராணம் பாடுவதில்லை.

    நமது தமிழகமும் சீனாவைப் போல் வராதா என ஏங்கும் சிந்தனையாளர்களுக்கு நான் சொல்லவிரும்புவது:

    நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து “சீனா தமிழ்நாடு பெடரேஷன் இயக்கம் (China Tamil Nadu Federation Movement)” எனும் அமைப்பை உருவாக்குங்கள். நேராக சென்னையிலுள்ள சீன தூதரகத்துடன் தொடர்பு கொண்டு உங்களுடைய திட்டத்தை விளக்குங்கள். உங்களுக்கு நல்ல ஆதரவும் பாதுகாப்பும் தந்தால், உங்களால் தமிழகத்தை சீனாவின் பெடரேஷனாக இணைக்க உழைக்கமுடியும் என்பதை எடுத்துச்சொல்லுங்கள்.

    இந்த தரித்திரியம் பிடித்த பார்ப்பன பாரத்மாதா பிசாசிடமிருந்து தமிழகத்தை காப்பாற்றுங்கள். அல்லாஹ் உங்கள் மீது அருள் புரியட்டும்.

  4. // சீனர்களின் ஆரோக்கியமான உடல் அமைப்புக்கு பன்றி இறைச்சி முக்கியக் காரணம். ஆடு, மாடு இறைச்சிகளில் கெட்ட கொழுப்பின் அளவு 60 சதவீதத்திற்கும் மேல். பன்றி இறைச்சியில் அப்படியே தலைகீழ். அதில் நல்ல கொழுப்பு 60 சதவீததத்திற்கு மேல். சீனர்களின் உடல் வனப்பின் பிண்ணனி இதுதான். இன்று அமெரிக்க, அய்ரோப்பிய வெள்ளைக்காரர்களும் முழுவதுமாகப் பன்றி இறைச்சிக்கு மாறியதின் காரணம் இதுவாகத்தான் இருக்கும். //
    —————————-

    பன்றி இறைச்சி இஸ்லாத்தில் ஹராம். பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்பது தமிழ் முதுமோழி. சீனாக்காரன் பன்றிக்கறியை ஒயின் பீர் பிராந்தி விஸ்கியோடுதான் சாப்பிடுவான். நீங்களும் ஒரு கட்டத்தில் டாஸ்மாக் வாசலில் உருண்டு கிடப்பீர்.

    பன்றிக்கறி வேண்டுமா சுத்த சைவம் வேண்டுமா எனும் நிலை வந்தால், 170 கோடி முஸ்லிம்களும் ப்ராஹ்மின்ஸோடு சேர்ந்துவிடுவர். ஆம். சைவம் ஒன்றே அல்லாஹ்வால் படைக்கப்பட்ட இயற்கையான ஹலால் உணவு என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஹலால் முறையில் அறுக்கப்பட்ட ஆடு, மாடு, கோழியைத்தான் நாங்கள் சாப்பிட முடியும். காபிர் வெட்டிய இறைச்சி எங்களுக்கு ஹராம். இஸ்லாமியருக்கு பிடித்தமான சில உயர்ந்த பண்புகள் ப்ராஹ்மின்ஸிடம் உள்ளதென்பதை மறுக்கமுடியாது.

    “எங்களுக்கு மேல் பெரியாரை யாருக்கும் தெரியாது” என பெரியாரை உரிமை கொண்டாடும் பெரியாரிஸ்டுக்கள், தந்தை பெரியார் வாழ்நாளில் ஒரு முறை கூட பன்றி இறைச்சியோ மதுவையோ தொட்டதில்லை என்பதை அறிவார்களா?

  5. பன்றி இறைச்சியை விட சீனர்கள் விரும்பி சாப்பிடுவது நாய் இறைச்சி. அடுத்தமுறை ட்ரை பண்ணுங்க.

  6. பன்றி இறைச்சி சாப்பிடுபவன் இஸ்லாத்தை பொருத்தவரை தீண்டத்தகாதவன், அருவருப்பானவன், தாழ்த்தப்பட்டவன், சூத்திரன். அவனுடைய நட்பு எங்களுக்கு தேவையில்லை.

    காபிரும் முசல்மானும் எந்த ஜென்மத்திலும் சேர்ந்து வாழமுடியாது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

    நிச்சயமாக இவனைவிட ப்ராஹ்மின்ஸ் ஆயிரம் மடங்கு மேல். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.

  7. // ஆனால், சீன பெண்கள் சிறுமிகளிலிருந்து வயதான பெண்கள் வரை தொடையை இறுக பற்றி நன்றாக மேல் உயர்ந்த சிறிய கால் டவுசரை தான் அணிகிறார்கள். மேலே ஒரு டி. சர்ட். தலை முடியோ ஆண்களை விடக் கொஞசம் அதிகம் கொண்ட கிராப். ஆஹா.. எவ்வளவு அழகு.. //
    ———————

    முதலில் அட்வைஸ் செய்பவர் அதை பின்பற்ற வேண்டும். உங்கள் வீட்டுப்பெண்களிடம் டவுசர் கொடுத்து போட்டுக்க சொல்லுங்கள். அப்புறம் பார்க்கலாம்.

  8. டவுசர் போடுவதன் மூலம் தலித் பெண்களின் இன இழிவு நீங்கினால் வரவேற்கத்தக்கதே.

    சொல்லப்போனால், கருப்பாயி மூக்காயிகள் டவுசர் போட்டுக்கொண்டு, ஸ்டைலாக ஒரு கையில் ஒயினும் மறு கையில் சிகரெட்டும் ஊதிக்கொண்டு பன்றி ஸ்டீக் சாப்பிட்டுக்கொண்டே டிஸ்கோ டான்ஸ் ஆடினால், எந்த தேவரும் தலித் வாயில் பீயை திணிக்கமாட்டான் என அடித்துச்சொல்லலாம்.

    அது மட்டுமல்ல. தலித் பெண்களை திருமணம் செய்யவும், பள்ளன் பறையன் சக்கிலியன் சண்டாளன் வீட்டில் சம்பந்தம் வைக்கவும் ஆதிக்கஜாதியினர் நான் நீ என அடித்துக்கொள்வர்.

    5000 வருடங்களுக்குப் பிறகு, தலித் விடுதலைக்கான இவ்வளவு பெரிய ரகசியத்தை கண்டுபிடித்த மதிமாறனுக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.

  9. //பன்றிக்கறி வேண்டுமா சுத்த சைவம் வேண்டுமா எனும் நிலை வந்தால், 170 கோடி முஸ்லிம்களும் ப்ராஹ்மின்ஸோடு சேர்ந்துவிடுவர். ஆம். சைவம் ஒன்றே அல்லாஹ்வால் படைக்கப்பட்ட இயற்கையான ஹலால் உணவு என்பதில் எந்த சந்தேகமுமில்லை. //
    //பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்பது தமிழ் முதுமோழி. சீனாக்காரன் பன்றிக்கறியை ஒயின் பீர் பிராந்தி விஸ்கியோடுதான் சாப்பிடுவான். நீங்களும் ஒரு கட்டத்தில் டாஸ்மாக் வாசலில் உருண்டு கிடப்பீர்.// பன்றி இறைச்சியை விட சீனர்கள் விரும்பி சாப்பிடுவது நாய் இறைச்சி. அடுத்தமுறை ட்ரை பண்ணுங்க//
    //நிச்சயமாக இவனைவிட ப்ராஹ்மின்ஸ் ஆயிரம் மடங்கு மேல். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.//

    //முதலில் அட்வைஸ் செய்பவர் அதை பின்பற்ற வேண்டும். உங்கள் வீட்டுப்பெண்களிடம் டவுசர் கொடுத்து போட்டுக்க சொல்லுங்கள். அப்புறம் பார்க்கலாம்.//
    //டவுசர் போடுவதன் மூலம் தலித் பெண்களின் இன இழிவு நீங்கினால் வரவேற்கத்தக்கதே.//

    //சொல்லப்போனால், கருப்பாயி மூக்காயிகள் டவுசர் போட்டுக்கொண்டு, ஸ்டைலாக ஒரு கையில் ஒயினும் மறு கையில் சிகரெட்டும் ஊதிக்கொண்டு பன்றி ஸ்டீக் சாப்பிட்டுக்கொண்டே டிஸ்கோ டான்ஸ் ஆடினால், எந்த தேவரும் தலித் வாயில் பீயை திணிக்கமாட்டான் என அடித்துச்சொல்லலாம்.//

    //அது மட்டுமல்ல. தலித் பெண்களை திருமணம் செய்யவும், பள்ளன் பறையன் சக்கிலியன் சண்டாளன் வீட்டில் சம்பந்தம் வைக்கவும் ஆதிக்கஜாதியினர் நான் நீ என அடித்துக்கொள்வர்.//

    //5000 வருடங்களுக்குப் பிறகு, தலித் விடுதலைக்கான இவ்வளவு பெரிய ரகசியத்தை கண்டுபிடித்த மதிமாறனுக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்//

    உண்மை. நேர்மையான பதிவு வரவேற்கிறேன்

  10. அமெரிக்காவில் மிகப்பெரிய பதவிகளிலிருந்தாலும், பில்லியனர்களாக இருந்தாலும், வெறும் தயிர்சாதமும் சுத்த காய்கறியும் சாப்பிட்டு தனது வேத கொள்கையிலிருந்து மீறாத ப்ராஹ்மின்ஸை பாராட்டுகிறேன்.ஆகையால்தான் ஒபாமாவும் அபுதாபி ஷேக்குகளும் ப்ராஹ்மின்ஸை மதிக்க சைவ உணவை உண்டு அவர்களை கௌரவப்படுத்துகின்றனர்.

    நீங்கள் உண்ணும் மாமிசம் ஹலால் முறையில் அறுத்து சமைக்கப்பட்டதா இல்லையா எனும் சந்தேகம் வந்தால், சுத்த சைவ உணவை உண்ணுங்கள் என ஷரியா சட்டம் அறிவுறுத்துகிறது. நான் ஐரோப்பா இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு வேலை விஷயமாக சென்ற போதெல்லாம், சுத்த சைவமே சாப்பிட்டேன்.

    முஸ்லிம் ஓட்டல் கிடைக்கவிட்டால், நான் தேடிப்போவது ப்ராஹ்மின் ஓட்டலுக்குத்தான். இன்றுவரை மற்ற ஜாதியினர் நடத்தும் ஓட்டலில் டீ காபி தவிர எதையும் தொட்டதில்லை. வாரத்தில் இரண்டு நாள் அய்யங்கார் கபே பொங்கல் வடை சாம்பார் சாப்பிடாவிட்டால் எனக்கு தூக்கம் வராது.
    —————

    மீண்டும் சொல்கிறேன். “எங்களை நாட்டைவிட்டு வெளியே போ” என சொல்லி வாழவிடாமல் செய்யும் பாப்பானைத்தான் எதிர்க்கிறேன். ப்ராஹ்மின்ஸை என்றுமே எதிர்த்தது கிடையாது. பெருமானாரின் தாத்தாவே ஒரு வேத ப்ராஹ்மணர்தான். அன்னை ஆயிஷாவும் ப்ராஹ்மண குலத்தில் பிறந்தவர்தான் என சரித்திர ஆதாரங்களோடு நிரூபித்து ப்ராஹ்மின்ஸை கௌரவப்படுத்தியுள்ளேன். எனது ஆராய்ச்சிக்கட்டுரையை மதீனா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்துள்ளேன். எந்த இஸ்லாமிய அறிஞரும் நான் சொல்வது தவறென இன்றுவரை சொல்லவில்லை. மாறாக பாராட்டியுள்ளனர்.

    ஆர்யவர்த்தா ப்ராஹ்மின்ஸ் இஸ்லாத்தை ஒட்டுமொத்தமாக தழுவினரெனும் எனது ஆராய்ச்சியை பல ப்ராஹ்மின்ஸ் மனதார பாராட்டியுள்ளனர். எனது ஆராய்ச்சி கட்டுரைகள், சவூதி அபுதாபி பாக்கிஸ்தான் அவ்காப் அறிஞர்கள் வரை சென்றுவிட்டது.

  11. // சீனர்களின் உடல் வனப்பின் பிண்ணனி இதுதான். //
    ———————

    சீனர்களின் உடல் வனப்பு கிட்டத்தட்ட வெள்ளைப்பன்னி போல்தான் இருக்கும். நானும் உலகம் முழுதும் சுற்றிப்பார்த்து விட்டேன். ஒரு வெள்ளைக்காரி அழகியைக்கூட இன்றுவரை சந்திக்கவில்லை. இயற்கையிலேயே தகதகவென மின்னும் பொன்னிறமேனி என சொல்லப்படும் உடல்வனப்பும், முக அழகும் ஒரு சேர இருப்பது ப்ராஹ்மின் இனத்திடம் மட்டுமே. நான் பார்த்ததிலேயே மிகப்பெரிய பேரழகிகள் பாக்கிஸ்தான் சிந்து மாகாணத்தை சார்ந்தவர்கள்தான்.

    ஹிந்தி சினிமாவில் நடிக்க பல வெள்ளைக்காரிகள் பாம்பேக்கு படையெடுத்து வந்து கடைசியில் அங்கே இருக்கும் ப்ராஹ்மின் நடிகைகளின் அழகைப்பார்த்து வாயடைத்து போய்விட்டனர். கடைசியில் க்ரூப் டான்ஸில் பிட்டத்தை காட்டிவிட்டு ஏதோ கைச்செலவுக்கு வாங்கிக்கொண்டு திரும்பிவிட்டனர். ப்ராஹ்மின் பெண்களின் கால்தூசிக்கும் வெள்ளைக்காரிகளும் சீனாக்காரிகளும் நெருங்கமுடியாது.

    ஆனால் தலித் பெண்களைவிட சீனப்பெண்கள் பேரழிகிகள்தான் என்பதை மறுக்கமுடியாது. ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை.

  12. அருமையான பதிவு மதிமாறன் தோழரே..

  13. அந்த தமிழ் பேசும் வெள்ளை சீனன் இருக்கும் இடத்தில் ஒரு தமிழ் பேசும் கருப்பு ஆப்பிரிக்கன் இருந்தால் மதிமாறன் இப்படி வளைந்து போஸ் கொடுத்து ஜொள்ளுவிடுவாரா?. அவன் சாப்பிடும் கருப்பு பன்னியை சாப்பிடுவாரா?.

    வெள்ளைத்தோல் வனப்பின் அடிமைத்தனம், மதிமாறனின் மனதில் குடிகொண்டுள்ளது. பாப்பான் விரட்டிவிடுவதால், “எனக்கொரு வெள்ளைக்கார ப்ரண்டு கிடைக்கமாட்டானா” என அலைகிறார்.

    அமெரிக்கன், ப்ரிட்டீஷ், ஐரோப்பிய வெள்ளைக்காரனிடம் இப்படி ஈஷினால் ஒதுங்கி நில் என்பான். ஆனால் பேரழுகு படைத்த தகதகவென மின்னும் ப்ராஹ்மின் பெண்களைப் பார்த்தால், வெள்ளைக்காரன் பயங்கர ஜொள்ளுவிட்டு அவா சொன்ன பேச்சை கேட்பான். சைனாக்கரனும் மதிமாறனை நடுத்தெருவில் விட்டுவிட்டு அவாளிடம் ஓடிப் போய்விடுவான்.

    கான மயிலாட கண்டிருந்த வான்கோழிக்கள்.

  14. // ஆனால் பன்றி கறியை தவற விடாதீர்கள் //
    ———————

    கூவத்துக்கு பக்கத்தில் தலித்துக்கள் பன்னிக்கறி விற்கிறார்கள். அந்த பன்னியை மதிமாறன் சாப்பிடுவாரா?. “அய்யய்யே. அது பாப்பான் பீ, தலித் பீயெல்லாம் சாப்பிட்டு வளர்ந்த பன்னி. அதை மனுசன் சாப்பிடுவானா” என விழுந்தடித்து ஓடுவார். இந்தியா முழுதும் பன்னி வளர்ப்பவன் தலித்தான். அவனுடைய பன்னிக்கு உணவு பீதான்.

    சைனாக்காரன் பீ, வெள்ளைக்காரன் பீ தின்று வளர்ந்த உயர்ஜாதி “ஃபாரின் பன்னி” மட்டுமே மதிமாறன் சாப்பிடுவார் போலும்.

    “யோவ். உனக்கு அறிவிருக்கா?. வெள்ளைக்காரன் பன்னிக்கு உருளைக்கிழங்கும் கோதுமை அல்வாவும் தந்து வளர்க்கிறான். தலித் பன்னி போல் அது பீ சாப்பிடுவதில்லை” என மதிமாறன் சொல்லலாம். அந்த வெள்ளைப்பன்னிக்கு முன்னால் ஒரு தட்டில் கோதுமை அல்வாவும் இன்னொரு தட்டில் பீயும் வை. எதை முதலில் சாப்பிடுகிறதெனப் பார். அதுதான் பன்னியின் புத்தி. அதை சாப்பிட்டால், அந்த புத்திதான் உனக்கும் வரும். புரிஞ்சுச்சா?

  15. பன்றி மாமிசம் ஏன் இஸ்லாத்தில் ஹராம்:

    பன்றியின் இயற்கையான குணம் பீ தின்பது. சாக்கடையில் உழல்வது. “எதை உண்கிறாயோ அது போல்தான் உனது மூளை சிந்திக்கும்” என சொல்கிறது மருத்துவ அறிவியல். ஆகையால்தான் அதை உண்ணாதே என அல்லாஹ் தடுத்துள்ளான் என்பது இஸ்லாமிய அறிஞர்களின் கருத்து. புரிஞ்சா சரி.

  16. //அந்த தமிழ் பேசும் வெள்ளை சீனன் இருக்கும் இடத்தில் ஒரு தமிழ் பேசும் கருப்பு ஆப்பிரிக்கன் இருந்தால் மதிமாறன் இப்படி வளைந்து போஸ் கொடுத்து ஜொள்ளுவிடுவாரா?. அவன் சாப்பிடும் கருப்பு பன்னியை சாப்பிடுவாரா?.

    வெள்ளைத்தோல் வனப்பின் அடிமைத்தனம், மதிமாறனின் மனதில் குடிகொண்டுள்ளது. பாப்பான் விரட்டிவிடுவதால், “எனக்கொரு வெள்ளைக்கார ப்ரண்டு கிடைக்கமாட்டானா” என அலைகிறார்.

    அமெரிக்கன், ப்ரிட்டீஷ், ஐரோப்பிய வெள்ளைக்காரனிடம் இப்படி ஈஷினால் ஒதுங்கி நில் என்பான். //

    கூவத்துக்கு பக்கத்தில் தலித்துக்கள் பன்னிக்கறி விற்கிறார்கள். அந்த பன்னியை மதிமாறன் சாப்பிடுவாரா?. “அய்யய்யே. அது பாப்பான் பீ, தலித் பீயெல்லாம் சாப்பிட்டு வளர்ந்த பன்னி. அதை மனுசன் சாப்பிடுவானா” என விழுந்தடித்து ஓடுவார். இந்தியா முழுதும் பன்னி வளர்ப்பவன் தலித்தான். அவனுடைய பன்னிக்கு உணவு பீதான்.

    சைனாக்காரன் பீ, வெள்ளைக்காரன் பீ தின்று வளர்ந்த உயர்ஜாதி “ஃபாரின் பன்னி” மட்டுமே மதிமாறன் சாப்பிடுவார் போலும்.

    “யோவ். உனக்கு அறிவிருக்கா?. வெள்ளைக்காரன் பன்னிக்கு உருளைக்கிழங்கும் கோதுமை அல்வாவும் தந்து வளர்க்கிறான். தலித் பன்னி போல் அது பீ சாப்பிடுவதில்லை” என மதிமாறன் சொல்லலாம். அந்த வெள்ளைப்பன்னிக்கு முன்னால் ஒரு தட்டில் கோதுமை அல்வாவும் இன்னொரு தட்டில் பீயும் வை. எதை முதலில் சாப்பிடுகிறதெனப் பார். அதுதான் பன்னியின் புத்தி. அதை சாப்பிட்டால், அந்த புத்திதான் உனக்கும் வரும். புரிஞ்சுச்சா?///
    ///பன்றியின் இயற்கையான குணம் பீ தின்பது. சாக்கடையில் உழல்வது. “எதை உண்கிறாயோ அது போல்தான் உனது மூளை சிந்திக்கும்” என சொல்கிறது மருத்துவ அறிவியல்///

    இதெல்லாம் மட்டும் உண்மை. ஆனால் ஒரே பீ பாதிப்பு

  17. ///அவனைப் பிடித்து செருப்பால் அடிப்பீரா அல்லது
    அவனுடைய வாயில் பீயை திணிப்பிரா /////

    ஏற்கனவே தலித்தாக இருந்து, செருப்படி வாங்கி,தேவரால் வாயில் பீ திணிக்கப்பட்டு அதனால் இஸ்லாம் மதம் மாறி இருப்பவருக்கு பீயை பற்றி தான் ஆராய்ச்சி செய்ய தோன்றும் இது இயற்கை.

  18. ///அப்படியானால், ஏன் துபாய் ஷேக்குகளுக்கு பாப்பாத்திக்களை கொடுத்து விளக்கு பிடிக்கிறாய்?.

    நான் சொல்வது பொய்யல்ல. அங்கே இருக்கும் பெரிய பெரிய ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் சென்று பார்/////

    மாமா வேலை பார்பவர்கள் எடுக்கும் சர்வே இது. புரிகிறது ஏக்கம் துலுக்க பெண்கள் பார்பன பெண்கள் போல் அழகில்லை போலிருக்கிறது இல்லை என்றால் இந்தியாவிலிருக்கும் துலுக்க பெண்களை அரபு நாட்டு ஆண்களுக்கும் மற்ற மற்ற வெளிநாட்டு ஆண்களுக்கும் உருவி விட்டு பிட்டம் குலுங்க வைக்கலாம் துலுக்கன்கள் விளக்கு பிடிக்கலாம். அந்த வாய்ப்பு இல்லாததால் பொறாமை. துர்நாற்றம் பிடித்த துலுக்க பெண்களை யாரும் இலவசமாக கூட புணர மாட்டார்கள்

  19. துலுக்க பெண்கள் PERFUME /சென்ட் போடுவதே துர்நாற்றம் மறைக்க தான். துலுக்கன் என்பவன் யார் மதம் மாறுவதற்கு முன்
    இருந்த பழைய பள்ளனோ/பறையனோ/அருந்ததியரோ/ மதம் மாறிய பின் பழையதை நினைக்காமல் (பன்றி உணவு)தன் சகோதரரை தாழ்த்தி
    பேசுவது கொடுமை (பன்றி தின்கின்றான் என்பது, அம்பேத்கரை குறை சொல்ல மதம் மாறியவருக்கு தகுதி கிடையாது.
    பழைய அவமானத்தை மறைக்க நான் பார்பான் வழி வந்தவன் என்று பேசுவது ரசிக்கமுடியாது. நகைப்புக்கு தான் வழிவகுக்கும்.
    இஸ்லாத்திற்கு தாழ்தபட்டவர்களை எப்படி அழைப்பதே சுயபாதிப்பு மற்றும் தன் இனத்தின் மீது பச்சாதாபம் அது தவறல்ல

  20. // இந்தியாவிலிருக்கும் துலுக்க பெண்களை அரபு நாட்டு ஆண்களுக்கும் மற்ற மற்ற வெளிநாட்டு ஆண்களுக்கும் உருவி விட்டு பிட்டம் குலுங்க வைக்கலாம் //
    ————————-

    முஸ்லிம்கள் அனைவரும் யோக்கியர் என நான் சொல்லமாட்டேன். இஸ்லாத்துக்கு வந்த பின்பும், பல முன்னாள் பாப்பாத்திகளுக்கு இன்றும் அவர்ளுடைய பழைய குலத்தொழில் புத்தி போகவில்லை. பாலிவுட்டையே குலுக்கி எடுத்த ஜீனத் அமன் போன்ற முஸ்லிம் பாப்பாத்திக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    எங்கள் வேதமும் ஷரியா சட்டமும் என்ன சொல்கிறது?. தேவடியாத்தனம் வப்பாட்டித்தனம் செய்வோரின் தலையை உருட்டு என சொல்கிறது. காபிர் பாப்பானின் ஆட்சியும் அதிகாரமும் நடப்பதால், எங்களால் ஷரியா சட்டத்தை அமல் படுத்த முடியவில்லை. இன்ஷா அல்லாஹ் இஸ்லாமிய ஆட்சி வந்தால், நிச்சயமாக தேவடியாக்களின் தலையை உருட்டுவோம்.

    ஆனால் பாப்பானின் கீதையோ, வேதமோ, புராணங்களோ, கடவுள்களோ இதை தவறென ஒரு வார்த்தைகூட சொல்வதில்லை. மாறாக அவர்களுடைய கோயில் சுவர்களும் கடவுள்களும் புராணங்களும் தேவடியாத்தனத்தை ஊக்குவிக்கின்றனர்.
    —————-

    பாப்பானின் கடவுள் கண்ணனின் லட்சணத்தை பார்ப்போம்.

    “வைசியன் கண்ணன் ப்ருந்தாவதனத்தில் பாப்பாத்திக்களை புனிதப்பசுக்களாக நிறுத்தி வைத்து விந்தேற்றுகிறான். அதைப் பார்க்கும் பாப்பான் “கோ-விந்தா கோ-விந்தா” என பயபக்தியுடன் கன்னத்தில் போட்டுக்கொண்டு தோப்புக்கரணம் போடுகிறான்.

    இந்த செக்ஸ் பைத்தியம் கிருஷ்ணன், ஒரு ஷத்திரியனின் வீட்டுக்குள் புகுந்து அவனுடைய பெண்கள் குளிக்கும் போது சேலைகளை திருடி அவர்கள் குளிப்பதைப் பார்த்து ரசித்தால், அந்த ஷத்திரியன் கிருஷ்ணணை பிடித்து செருப்பால் அடித்து, அவனுடைய வாயில் பீயை திணித்துவிடுவான்.

    ஒரு வைசியனின் வீட்டுக்குள் புகுந்து அவனுடைய பெண்கள் குளிக்கும் போது சேலைகளை திருடி அவர்கள் குளிப்பதைப் பார்த்து ரசித்தால், அந்த வைசியன் கிருஷ்ணணை பிடித்து செருப்பால் அடித்து, ரெண்டு துண்டாக வெட்டி தண்டவாளத்தில் எறிந்து விடுவான்.

    ஒரு இஸ்லாமியரின் வீட்டுக்குள் புகுந்து அவருடைய பெண்கள் குளிக்கும் போது சேலைகளை திருடி அவர்கள் குளிப்பதைப் பார்த்து ரசித்தால், அந்த இஸ்லாமியர் கிருஷ்ணன் மீது ஜிஹாத் செய்து தலையை உருட்டிவிடுவார்.

    ஒரு பாப்பானின் வீட்டுக்குள் புகுந்து அவனுடைய பெண்கள் குளிக்கும் போது சேலைகளை திருடி அவர்கள் குளிப்பதைப் பார்த்து ரசித்தால், அந்த பாப்பான் கிருஷ்ணனை செருப்பால் அடித்து போலிஸை கூப்பிட்டு முட்டிக்குமுட்டி தட்டுவானா இல்லை “கோ-விந்தா கோ-விந்தா” என பயபக்தியுடன் தோப்புக்கரணம் போட்டு “இன்னும் நல்லா உருவுடி” என பாப்பாத்திக்களுக்கு சொல்லிக்கொடுத்து விளக்கு பிடிப்பானா?
    —-

    ஒரு பேச்சுக்குக்கூட “செக்ஸ் பைத்தியம் கண்ணன் எனது வீட்டுப்பெண்கள் மீது கைவைத்தால், நான் செருப்பால் அடிப்பேன்” என எந்த பாப்பானும் சொல்லமாட்டேங்கறான். இவன் எவ்வளவு பெரிய செக்ஸ் அடிமை பார்த்தீர்களா?.

  21. // துலுக்க பெண்கள் பார்பன பெண்கள் போல் அழகில்லை போலிருக்கிறது //
    ———————-

    முஸ்லிம் பெண்கள் பெரும்பாலும் புர்கா அணிவதால், அவர்களுடைய அழகைப்பற்றி அதிகம் தெரியாது.

    ஷத்திரிய, வைசிய, சூத்திர பெண்களுக்கு அவ்வளவு அழகில்லை. ஆனால் கண்ணியமும் தன்மான உணர்ச்சியும் அதிகம். ஆகையால்தான், ஆணானப்பட்ட விஸ்வாமித்திரரை மயக்க இந்திரன் கடைசியில் மேனகா எனும் பாப்பாத்தியை தேர்வு செய்தான். உருவிவிடும் கலையில் பாப்பாத்திக்களை மிஞ்ச உலகில் யாருமில்லை. ஆகையால்தான் அரபு ஷேக்குகளுக்கு இவர்களை ரொம்பபிடிக்கும்.

    இவர்கள் கேட்டால், கோயிலுக்கு ஷேக்கு கும்பாபிஷேகமும் செய்வார் கும்பத்துக்கு அபிஷேகமும் செய்வார்.

  22. நண்பர்களே,
    இங்கே விவாதத்தில்,
    கிருஷ்னன் கோபியர் குளிக்கும் போது ஆடை திருடியதை, திரு முகமது அலி ஜின்னா, தனது வஹாபிய பார்வையில் விந்தேற்றுவதாக விளக்குகிறார். இப்படி இசுலாமில் நடந்தால் அவ்வளவுதான் என ஊடு கட்டுகிறார்.
    ஆனால் முகமது இதே போல் செய்தார் என்பதையும் , அப்போது என்ன நடந்தது என்பதை காஃபிர்கள் விள்ங்க வேண்டும்.

    https://en.wikipedia.org/wiki/Zaynab_bint_Jahsh

    முகமதுவின் வளர்ப்பு ம‌கன் ஜைது. அவரின் மனைவி ஜைனஃப் , அவர் ஆடை மாற்றும் போது பார்த்த முகம‌து அவர் மீது ஆசை கொள்கிறார். உடனே அல்லாஹ் அவருக்கு ஒரு வசனம் இறக்கி உதவுகிறான். இதுதான் அந்த வசனம்.

    33:37. (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்: “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.

    ஆகவே வளர்ப்பு மகனின் மனைவி மீது முகமது மற்றும், முசுலீகம்க‌ள் ஆசை வைக்க ,(விவாக ரத்து ஆனபின்) மண முடிக்கவும் அனுமதி த‌ருகிறான்.காமிக்ஸ் ஆக கண்டுகளியுங்கள்.
    https://www.youtube.com/watch?v=LcseLbEYtLg
    கிருஷ்னன், முக்மது இருவரின் காம களியாட்டங்களையும் ஒப்பிட்டால் முகமதுவே மிக மோசமானவர் என்பது புரியும்.கிருஷ்னன் மருமகள் மீது ஆசையோ, 6 வயது குழந்தை மீது ஆசை வைக்காதவர்.

    ந‌ன்றி

  23. @சூத்திர காஃபிர்

    தந்தை பெரியார் மணியம்மை அம்மையாரை தத்தெடுத்து மகளாக வளர்த்தார். பிறகு அந்த தத்தை முறித்து மணியம்மை அம்மையாரை மணந்தார். இதைப்பற்றி உங்கள் கருத்தென்ன?

  24. சூத்திர காஃபிர்//

    கிருஷ்னன், முக்மது இருவரின் காம களியாட்டங்களையும் ஒப்பிட்டால் முகமதுவே மிக மோசமானவர் என்பது புரியும்.கிருஷ்னன் மருமகள் மீது ஆசையோ, 6 வயது குழந்தை மீது ஆசை வைக்காதவர்.

    ந‌ன்றி

    கிருஷ்ணர் பெண்களின் துணிகளை மறைத்து வைத்து விளையாடியது 9 வயதில்
    இளைஞனாக இல்லை. அதை பிள்ளை விளையாட்டாக கூட அவரை பிடிக்காதவர்கள்
    எடுத்து கொள்ளலாம். முகமதுக்கு தடிமாடு வயசு

  25. //முஸ்லிம் பெண்கள் பெரும்பாலும் புர்கா அணிவதால், அவர்களுடைய அழகைப்பற்றி அதிகம் தெரியாது.//

    தமிழ்நாட்டு துலுக்க பெண்கள் பர்தா போடுகிறார்கள் ஆனால் முகம் மூடுவதில்லை
    1 அல்லது 2 பேர் தான் மூடுகிறார்கள். எல்லாம் பழைய பரச்சிகள். கொடுமை என்னவென்றால் மதம்
    மாறிய பின் அவர்கள் சமூகமான தாழ்தபட்டவரையே மட்டம் தட்டுவது. இந்த லட்சணத்தில்
    அம்பேத்கர் சவிதா என்ற பார்பன பெண்ணை திருமணம் செய்த பின் பார்பனராக மாறி விட்டார் என்று குற்றச்சாட்டு வேறு.
    அவர்கள் கோணத்தில் பார்த்தல் நியாயமாக அது கூட தவறில்லை. வெளியே வேண்டுமானால் சொல்ல மாட்டார்கள் என்ன
    நினைப்பார்களோ என்று ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் உயர்ஜாதி காரர்களை திருமணம் செய்தால் கண்டிப்பாக உயர்ஜாதி
    பழக்க வழக்கங்களை தான் அனுஷ்டிக்க ஆசை படுவார்கள் இயற்கை. அப்போது தான் அந்த ஜாதி காரனே மதிப்பான் அதுவும்
    தவறில்லை. பறையனை பழைய மதத்தொடோ அல்லது பழைய பழக்க வழக்கங்களோடு எந்த கிருதவனும் முஸ்லிமும் ஏற்று கொள்வதில்லை.

  26. //@சூத்திர காஃபிர்

    தந்தை பெரியார் மணியம்மை அம்மையாரை தத்தெடுத்து மகளாக வளர்த்தார். பிறகு அந்த தத்தை முறித்து மணியம்மை அம்மையாரை மணந்தார். இதைப்பற்றி உங்கள் கருத்தென்ன?//

    பெரியார் ஒன்றும் நான் இறை தூதர் என்று சொல்லவில்லை. இறைதூதர் என்று சொல்பவனே செக்சில் படு வீக்காக இருக்கும் போது
    பெரியார் ஒருவேளை அப்படி இருந்தாலும் தவறு இல்லை அவர் சாதாரண மனிதர்

  27. // கிருஷ்ணர் பெண்களின் துணிகளை மறைத்து வைத்து விளையாடியது 9 வயதில் இளைஞனாக இல்லை. //
    ——————

    ப்ருந்தாவனத்தில் பாப்பத்திகளை புனிதப்பசுக்களாக நிறுத்தி வைத்து விந்தேற்றும் கிருஷ்னனுக்கு என்ன வயது?. கோ-விந்தா, கோ-வரதா என்றால் என்ன அர்த்தம்?.

  28. பார்பனர்களில் (தற்போது பிராமணர்கள் என்று சொல்ல படுபவர்கள்) நல்லவர்களும் உண்டு. அயோகியர்களும் உண்டு
    இது எல்லா சமூகத்தினருக்கும் பொருந்தும். நாஸ்திகர்கள்,பெரியாரிஸ்டுகள் உட்பட. இஸ்லாம் சொல்வது போல் அங்கு
    மட்டும் மறுமை இல்லை. ஹிந்துகளிடமும் மறுமை நம்பிக்கை உண்டு. தவறு செய்பவன் இம்மையில் வேண்டுமானால்
    தனது சமுக,ஜாதி,செல்வாக்கு பணபலத்தின் மூலம் சட்டத்தை விலைக்கு வாங்கலாம். ஆனால் இறைவன் முன்பு பார்ப்பானும் ஒன்று
    தான் பறையனும் ஒன்று தான்.
    கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு நான் மேற்கூறிய கருத்து நம்பிக்கை இல்லாதவர்க்கு
    உங்கள் சாமர்த்தியத்தையும் உங்கள் செல்வாக்கு (அல்லது அரசியல் செல்வாக்கு) பேச்சு திறமை உங்கள் பணபலம் ஆகியவற்றை பொறுத்து
    உங்கள் வெற்றி

  29. உஷார் தாழ்தபட்டவர்களை மதம் மாற்ற பெரியார் முகமூடி அணிந்து இஸ்லாமியர்கள் வருகின்றனர். அவர்களுடைய
    உண்மையான நோக்கம் மதம் மாற்றி பன்றிகள் போல் கூட்டத்தில் சேர்ப்பது. தாழ்த்தப்பட்டவர்கள் மேல் உண்மையான
    அக்கறை இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அவர்களுடைய நோக்கம் நிறைவேறவில்லைஎன்றால் அவர்கள் பெரியாரை கூட வம்புக்கு இழுப்பார்கள்

    முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:
    9:46 முப இல் செப்ரெம்பர்2, 2015
    @சூத்திர காஃபிர்

    தந்தை பெரியார் மணியம்மை அம்மையாரை தத்தெடுத்து மகளாக வளர்த்தார். பிறகு அந்த தத்தை முறித்து மணியம்மை அம்மையாரை மணந்தார். இதைப்பற்றி உங்கள் கருத்தென்ன?

  30. // பெரியார் ஒன்றும் நான் இறை தூதர் என்று சொல்லவில்லை. //
    —————

    அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற ஜிஹாத் செய்பவனே சிறந்த முஸ்லிமென திருக்குரான் அறிவிக்கிறது. அல்லாஹ்வின் கட்டளைகளில் முதன்மையானது சிலைவணக்கத்தை ஒழித்தல். பெரியார், பிள்ளையார் சிலையை நடுத்தெருவில் வைத்து செருப்பால் அடித்தார், காலால் எட்டி உதைத்தார், தடியால் அடித்து சுக்கு நூறாக உடைத்தார். காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்தெறிந்தபின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்” என பெருமானார்(ஸல்) அறிவித்தார். எங்கள் பெருமானார்(ஸல்) செய்ததை தந்தை பெரியார் செய்தார்.

    அதேபோல், பெருமானார்(ஸல்) காட்டிய வழியில் தத்தை முறித்து தனது வளர்ப்பு மகள் மணியம்மை அம்மையாரை மணந்தார். அவர் இஸ்லாத்தை வெளிப்படையாக தழுவியிருந்தால், இதையெல்லாம் செய்திருக்கமுடியாது.

    ஆகையால், நாத்திகன் எனும் போர்வையில் பார்ப்பன வர்ணதர்மத்துக்கெதிராக ஜிஹாத் செய்து, ஒரு ரகசிய முஸ்லிமாகவே பெரியார் வாழ்ந்தார்.

    இதைப்பற்றி உன் கருத்தென்ன?

  31. // பெரியார் ஒன்றும் நான் இறை தூதர் என்று சொல்லவில்லை //
    ——————

    “திருக்குரான் சொல்வதை நான் செய்தேன். ஒவ்வொரு முஸ்லிமும் நான் வாழ்ந்து காட்டிய பாதையில் வாழவேண்டுமென” பெருமானார்(ஸல்) தனது இறுதிப்பேருரையில் அறிவித்தார்.

    இஸ்லாத்தின் அடிப்படையான “கடவுள் இல்லை” எனும் முதல் பாதியை சொல்லிவிட்டு நாத்திக போர்வைக்குப் பின்னால் “அல்லாஹ்வைத் தவிர” எனும் மீதிப்பாதியை சொல்லி, பெருமானார்(ஸல்) வாழ்ந்து காட்டிய பாதையில் தந்தை பெரியார் வாழ்ந்தார். இறந்தபின் அவருடைய உடல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. ஹிந்து முறைப்படி எரிக்கப்படவில்லை.

    ஆக தந்தை பெரியார், பாப்பானின் குடுமியை அறுக்க நாத்திகன் எனும் போர்வைக்குப்பின்னால் ரகசிய முஸ்லிமாக வாழ்ந்தார் முஸ்லிமாக இறந்தார் என்பதை எந்த பெரியாரிஸ்டாலும் மறுக்கமுடியாது.

  32. /////அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற ஜிஹாத் செய்பவனே சிறந்த முஸ்லிமென திருக்குரான் அறிவிக்கிறது. அல்லாஹ்வின் கட்டளைகளில் முதன்மையானது சிலைவணக்கத்தை ஒழித்தல். பெரியார், பிள்ளையார் சிலையை நடுத்தெருவில் வைத்து செருப்பால் அடித்தார், காலால் எட்டி உதைத்தார், தடியால் அடித்து சுக்கு நூறாக உடைத்தார். காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்தெறிந்தபின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்” என பெருமானார்(ஸல்) அறிவித்தார். எங்கள் பெருமானார்(ஸல்) செய்ததை தந்தை பெரியார் செய்தார்.//////////

    ஹஜ் அது ஒரு கட்டிடம் அந்த கட்டிடத்தை சுற்றி வந்து வணங்கினால் அது பகுத்தறிவா? அதுவும் சிலை வணக்கம் போல் தான்
    ஹிந்துகளை போல் தான் (பிரஹாரம் சுற்றி வணங்குவது ) நீங்களும் செய்கிறீர்கள் . அப்பறம் சாத்தான் மீது கல் எறிவது. இது பைத்தியகாரத்தனம் இல்லையா சாத்தன் யார் ஒரு மனிதனை இன்னொருவன் வதைப்பது ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை அடிப்பது அல்லது வேறுமதத்துகாரனை கொல்வது உண்மையில் நீங்கள் தான் சாத்தான்கள். மேலும் முகமது கட்டிட வழிபாடு செய்யாமல் இருந்தால்
    ஓரளவுக்கு நியாயம் ஏற்று கொள்ளலாம். முகமது சொல்வது போல் காபாவில்
    (கட்டிடம்) இறைவன் இருக்கும் போது கல்லுக்குள் ஏன் இருக்க கூடாது
    இரண்டுமே மனிதனால் செய்ய பட்டது தானே. இறைவனுக்கு உருவ வழிபாடு தேவை இல்லை என்றால் காபா அடையாளம் எதெற்கு.முஹம்மது நேர்மையாக இருந்தால் முதலில் இடித்து இருக்கவேண்டியது காபா தான் ஓரளவுக்கு சிந்திப்பவர்கள் நடுநிலையாளர்கள் புரிந்து கொள்வார்கள். முகமது முதலில் குழம்பி இருக்கிறார்

  33. // முகமதுக்கு தடிமாடு வயசு //
    ——————

    பகவத் கீதையில் கண்ணன் சொல்கிறான்: “ப்ருந்தாவனத்தில் நான் தெய்வீக காளையாக வீற்றிருக்கிறேன். ப்ராஹ்மண புனிதப்பசுக்கள் எனது விந்துக்காக ஏங்கி நிற்கின்றனர். நானே அவர்களின் கோ-விந்தன், கோ-வரதன் “.

    அதாவது “நான் பாப்பத்திக்களுக்கு விந்தேற்றும் தடிமாடு” என கிருஷ்ணன் அறிவிக்கிறான். இந்த தடிமாடு உன் வீட்டில் நுழைந்து உனது வீட்டுப்பெண்களிடம் நெருங்கினால், நீ சவுக்கால் அடித்து விரட்டுவாயா இல்லை “இன்னும் நல்லா உருவுடி” என சொல்லி “கோ-விந்தா கோ-விந்தா” என தோப்புக்கரணம் போட்டு தடிமாட்டுக்கு விளக்குபிடிப்பாயா?.

  34. //////திருக்குரான் சொல்வதை நான் செய்தேன். ஒவ்வொரு முஸ்லிமும் நான் வாழ்ந்து காட்டிய பாதையில் வாழவேண்டுமென” பெருமானார்(ஸல்) தனது இறுதிப்பேருரையில் அறிவித்தார்.

    இஸ்லாத்தின் அடிப்படையான “கடவுள் இல்லை” எனும் முதல் பாதியை சொல்லிவிட்டு நாத்திக போர்வைக்குப் பின்னால் “அல்லாஹ்வைத் தவிர” எனும் மீதிப்பாதியை சொல்லி, பெருமானார்(ஸல்) வாழ்ந்து காட்டிய பாதையில் தந்தை பெரியார் வாழ்ந்தார். இறந்தபின் அவருடைய உடல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. ஹிந்து முறைப்படி எரிக்கப்படவில்லை.

    ஆக தந்தை பெரியார், பாப்பானின் குடுமியை அறுக்க நாத்திகன் எனும் போர்வைக்குப்பின்னால் ரகசிய முஸ்லிமாக வாழ்ந்தார் முஸ்லிமாக இறந்தார் என்பதை எந்த பெரியாரிஸ்டாலும் மறுக்கமுடியாது./////////

    வசதிக்கு ஏற்ற படி பெரியார் புராணம் பாட கூடாது. ஹிந்துக்களில் எல்லோரும் எரிக்arகும் வழக்கம் இல்லை
    பிராமணர்கள் அல்லாதவர்கள் நிறைய பேர் புதைக்கும் சம்ப்ரதாயம் கொண்டவர்கள் அவர்கள் எல்லோரும்
    இஸ்லாமியர்கள. எல்லா இடத்திலும் கல் அடிச்சு பார்க்க கூடாது. பெரியாருக்கு முன்பே நிறைய
    நாத்திகர்கள் உண்டு ஜாபாலி என்ற முனிவர் கூட உண்டு என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.
    எவ்வளவு நாத்திகர்கள் வந்தாலும் ஹிந்துமதம் நிற்கும். ஏனெனில் எது ரிஷிகள் மூலம் வந்தது
    இங்கு பத்வா இல்லை பயம் இல்லை முகமது போன்ற தனிமனித ஆதிக்கம் இல்லை

  35. ஒரு எழவும் தெரியாமல் பணத்திற்கோ அல்லது எதற்கோ ஆசைப்பட்டு மதம் மாறிவிட்டு தவறான மார்கத்திற்கு போய் விட்டு எங்கள் உசிரை எடுக்காதே

  36. // ஒரு படம் பார்த்தேன் அநாகரீகத்தின் உச்சம் அது. ஈ.வெ.ரா அவர்களின் படத்தை ஒரு பெண்மணி செருப்பால் அடித்து கொண்டு இருக்கிறார். இன்னொருவர் ஈ.வெ.ரா படத்தின் மீது சிறுநீர் கழித்து கொண்டு இருக்கிறார். //
    ———————

    எங்கள் திருக்குரானை பாப்பான் இழிவு செய்திருந்தால் நான் சிறிதும் உணர்ச்சிவசப்பட மாட்டேன். அவனை ஒரே குத்தில் வைகுண்டத்துக்கு அனுப்பும் வேலையை “இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷில்” வாழும் 80 கோடி முஸ்லிம்கள் பார்த்துக்கொள்வர். அந்த வீடியோவை சவுதி அபுதாபி மன்னரிடம் காட்டி அவனுக்கு அரேபியாவிலிருந்து டின்னு கட்டிவிடுவோம்.
    ————-

    எங்கள் தந்தை பெரியாரின் படத்தின் மீது சிறுநீர் கழித்து இழிவுசெய்யும் பாப்பாரத் தேவடியாமவனை என்ன செய்யலாமென்பதை பெரியாரிஸ்டுக்களும், அம்பேத்கர்-பெரியார் இயக்கத்தினரும், முஸ்லிம்களூம் முடிவு செய்யவேண்டும்.

    என்னைக்கேட்டால், “பிள்ளையார் சிலையை தமிழகம் முழுவதும் நடுத்தெருவில் வைத்து செருப்படி கொடுக்கவேண்டும். அதன் மீது அம்பேத்கர் தலித்துக்கள் சிறுநீர் கழிக்க வேண்டும். கடைசியில் அனைவரும் சேர்ந்து தடியால் அடித்து நொறுக்கவேண்டும்”.

    இதை பாபரி மஸ்ஜிதை பாப்பான் கட்டித்தரும் வரை வருடம் முழுதும் தொடர்ச்சியாக செய்யவேண்டும்.

  37. வே.மதிமாறனுக்கு நான் சொல்ல விரும்புவது:

    தந்தை பெரியார் இல்லையே என ஏங்கிக்கொண்டிருந்த எங்களுக்கு வே.மதிமாறன் ஒரு சின்னப்பெரியாராக தெரிந்தார். ஆனால், பன்னிக்கறியின் புகழைப்பாடி முஸ்லிம்களுக்கு தீண்டப்படாதவராகி விட்டார்.

    “முஸ்லிம்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. நான் ஒரு நாத்திக ஹிந்து” என சொல்லவிரும்புகிறாரா என்பது தெரியவில்லை. ஒரு வேளை முஸ்லிம்களின் உணர்வை அறியாமல் செய்திருந்தால், நான் மதிமாறனுக்கு சொல்ல விரும்புவது:

    “எனது இஸ்லாமிய சகோதரர்களுக்காக, இனி செத்தாலும் பன்றி மாமிசம் சாப்பிட மாட்டேன்” என ஒரு அறிக்கை கொடுத்தால், தமிழக முஸ்லிம்கள் அவர் பக்கம். இல்லாவிட்டால், “பன்றி மாமிசம் சாப்பிடுவதும் சாப்பிடாததும் என் இஷ்டம். முஸ்லிம்களுக்காக நான் எனது வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ள முடியாதென” ஒரு அறிக்கை கொடுத்தாலும் மிக்க நல்லது.

    “உன் வழி உனக்கு, என் வழி எனக்கு” என நாங்கள் விலகிவிடுவோம். விரைவில் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். நன்றி.

  38. எங்கள் தந்தை பெரியாரின் படத்தின் மீது சிறுநீர் கழித்து இழிவுசெய்யும் பாப்பாரத் தேவடியாமவனை என்ன செய்யலாமென்பதை பெரியாரிஸ்டுக்களும், அம்பேத்கர்-பெரியார் இயக்கத்தினரும், முஸ்லிம்களூம் முடிவு செய்யவேண்டும்///

    சிறுநீர் கழித்தது பார்பனர்கள் அல்ல தமிழ்தேசியவாதிகள்.
    தைரியம் ஆண்மை இருந்தால் தொட்டு பாருங்கள்

  39. இதை பாபரி மஸ்ஜிதை பாப்பான் கட்டித்தரும் வரை வருடம் முழுதும் தொடர்ச்சியாக செய்யவேண்டும்.///

    முகமது சொன்னதை தான் அவர்கள் செய்தார்கள் அடையாளங்களை அழிப்பது அருவ வழிபாட்டுக்கு மசூதி எதெற்கு

  40. // சிறுநீர் கழித்தது பார்பனர்கள் அல்ல தமிழ்தேசியவாதிகள். தைரியம் ஆண்மை இருந்தால் தொட்டு பாருங்கள் //
    ——————

    அவர்களை பின்னாலிருந்து உசுப்புபவன் பாப்பானே என்பது எங்களுக்கு தெரியும். பிள்ளையார் சிலைக்கு செருப்படி கொடுத்து சுக்கு நூறாய் உடைப்பது முஸ்லிம்களின் கடமை. பாபரி மசூதி கிடைக்கும் வரை, பெரியார் செய்ததை முஸ்லிம்கள் செய்ய வேண்டும்.

    பாப்பானின் வாலை ஒட்ட நறுக்க இதுவே சிறந்த வழி.

  41. //ளை பின்னாலிருந்து உசுப்புபவன் பாப்பானே என்பது எங்களுக்கு தெரியும். பிள்ளையார் சிலைக்கு செருப்படி கொடுத்து சுக்கு நூறாய் உடைப்பது முஸ்லிம்களின் கடமை. பாபரி மசூதி கிடைக்கும் வரை, பெரியார் செய்ததை முஸ்லிம்கள் செய்ய வேண்டும்.//

    எனக்கு அவங்களோட மோத பயம் சொல்லு ஓகே. பார்ப்பான் பின்னாடி இருந்து தூண்டி விடறானு சொல்லாதே அவனுக்கும் பார்பானை கண்டால் பிடிக்காது. சப்பை கட்டு கட்டாதே

  42. // எனக்கு அவங்களோட மோத பயம் சொல்லு ஓகே.//
    ———————–

    அது அவர்களுடைய சுதந்திரம். பிள்ளையார் சிலையை செருப்பால் அடித்து நொறுக்குவது எங்களுடைய சுதந்திரம். பள்ளிவாசல்களை உடைப்பது உன்னுடைய சுதந்திரம்.

    சொல்லப்போனால், பெரியார் சிலையை செருப்பால் அடித்து அதன் மீது அவர்கள் சிறுநீர் கழித்தால்தான் பெரியார் எழுச்சி வரும். பாபரி மசூதியை நீ இடித்ததால்தான் இஸ்லாமிய எழுச்சி வந்தது. அது போல்தான் இதுவும். இன்று லட்சக்கணக்கான ஹிந்துக்கள் இஸ்லாத்தை நோக்கி வருகின்றனர். எனக்கு உள்ளுக்குள் சந்தோஷம்தான். ஆகையால்தான் உன்னை திருக்குரானை பார்லிமெண்ட் முன்னால் கொளுத்து என்கிறேன்.

    1400 வருடங்களாக பிரச்னை எங்களுக்கும் பப்பானுக்கும்தான். பாப்பானை உதைத்தால் இந்தியா இஸ்லாமிஸ்தானாகிவிடும். அதற்கான யுக்தியே பிள்ளையார் சிலையை செருப்பால் அடிப்பது. பாபரி மசூதி ஒரு சாக்கு. இஸ்லாமிஸ்தானில் ஆயிரம் பாபரி மசூதிகளை நாங்கள் கட்டுவோம்.

    அவர்கள் மேன்மேலும் பெரியாரை இழிவு செய்ய வாழ்த்துகிறேன். அப்பொழுதுதான் “அம்பேத்கர் பெரியார் முஸ்லிம்” ஒன்று சேர்ந்து பாப்பானை உதைக்கமுடியும். யார் பெரியாரை இழிவு செய்தாலும், உதை பாப்பானுக்குத்தான். புரிஞ்சுச்சா?.

  43. திரு முகமது அலி ஜின்னா ,
    இசுலாமின் மாமனாரின் இன்ப வெறி கதைக்கு பதில் கூறாமல் இருப்பதில் வியப்பு இல்லை.
    ஒரு பெண் முகமது மீது ஆசைப் பட்டால் ,அதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்வும் அல்லாஹ் வசனம் (முகமது மூலம் வஹியாக ) இறக்கும் போது முகமது கலக்க மாட்டாரா?

    33:50. நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் – இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); “”அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்)””; இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
    வலக்கரம் சொந்த பெண்கள்: பாலியல் அடிமைப் பெண்கள். போரில் சிறை எடுக்கப் பட்டவர்கள்.
    அல்லா பாதி முல்லா பாதி( அடைப்புக் குறி விளக்கம்) சேர்ந்து வழங்குவதுதான் குரான்.

    இப்போது பன்னிக்கரி பற்றி பார்ப்போம்.

    முல்லா ஜின்னா என்ன சொல்கிறார்?

    ஹலால் இல்லையேல் சைவம் என்கிறார்.

    ஆனால் அல்லா என்ன சொல்கிறார்?.

    2:173. தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் – வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.

    இசுலாமில் ஒருவேளை சோத்துக்கு வழி இல்லாமல் பன்னிக்கரி தின்றால் அல்லாஹ் மன்னிப்பார்.ஆகவே அல்லா விட்டாலும் முல்லா விடமாட்டார் என்பதை அறியலாம்!!!

  44. @சூத்திர காஃபிர்

    வன்னியை அய்யாக்கள் உன்னை வெட்டி தண்டவாளத்தில் வீசுகின்றனர். தேவர் அய்யா உனது வாயில் பீயை திணிக்கிறார். 5000 வருடங்களாக உன்னை பாப்பானும் ஷத்திரியனும் வைசியனும் மாறிமாறி உதைக்கிறார்கள். இருந்தாலும் நீ வர்ணதர்ம ஜாதிசாக்கடையை விட்டு வெளியேற மறுக்கிறாய். ஏன்.

  45. நீ சூத்திர காஃபிராக இருக்கும் வரை உனக்கு திருக்குரான் விளங்காது. தந்தை பெரியார் செய்தது போல் “பிள்ளையார் சிலையை செருப்பால் அடி. எட்டி உதை. நடுத்தெருவில் போட்டு சுக்குநூறாக உடை”. அப்புறம் பொறுமையாக உட்கார்ந்து திருக்குரானை படி. அனைத்தும் விளங்கும்.

  46. ////யார் பெரியாரை இழிவு செய்தாலும், உதை பாப்பானுக்குத்தான். புரிஞ்சுச்சா?.////

    நீ கூட பார்பான் தான்.யாராவது ஹிந்து தீவிரவாதி எங்கயாவது குண்டு வெச்சா கூட நாங்க அப்பாவி முஸ்லிம லாக்அப் ல வெச்சு
    கொல்றத தப்பில்ல .உன்னையும் இந்த நாட்டை விட்டு வெளிஎற்றனும்

  47. “ஹிந்து சாமி சிலைகளின் மீது சிறுநீர் கழிப்பது தவறல்ல” என பேசிய கன்னடத்துப் பெரியார் கல்புர்கி கொலை:

    கன்னட எழுத்தாளர் கல்புர்கி அவர்கள் தார்வாட்டில் உள்ள தனது வீட்டில் நேற்று முன் தினம் (30/08/2015) காலை இந்துமத வெறியர்களால் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். தான் வாழ்நாளில் மிகச் சிறந்த பகுத்தறிவாதியாகவும் இடதுசாரி சிந்தனையாளராகவும் வாழ்ந்தவர். தன்னுடைய பேச்சுகளுக்காக இந்துமத வெறியர்களால் பல முறை மிரட்டப்பட்டவர்.

    கன்னட சாகித்திய அகாடமி ஆலோசனை குழு உறுப்பினராக இருந்தவர். தன்னுடைய ஆராய்ச்சி நூலான மார்கா 4 என்ற நூலுக்காக சாகித்திய அகாடமி விருதை வாங்கியவர். கடந்த ஆண்டு ஜீன் மாதம் நடந்த ஒரு மூடநம்பிக்கை எதிர்ப்புக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய கல்புர்கி அவர்கள் சாமி சிலைகளின் மீது சிறுநீர் கழிப்பது தவறல்ல என்று மறைந்த எழுத்தாளர் ஆனந்தமூர்த்தியின் கருத்தை ஆதரித்துப் பேசி இருந்தார். இதற்காக பஜ்ரங்தள் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத், ஸ்ரீராம் சேனா போன்ற இந்துமதவெறி அமைப்புகள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தன.

    ஏற்கெனவே தனது முதல் மார்காவில் கர்நாடகத்தில் உள்ள வீரசைவ அமைப்பின் நிறுவனர் பாசவண்ணா, அவரது மனைவி, அவரது சகோதரி போன்றோரை விமர்சித்ததற்காக லிங்காயத் சாதி வெறியர்களால் கடுமையாக மிரட்டுப்பட்டு பின்பு அவர் அந்த குறிப்பிட்ட பகுதியை திரும்பபெறும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

    கருத்தை கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்ற பிற்போக்கு கோழைகள், மக்களிடம் தாங்கள் அம்பலப்படுவதைத் தடுக்க இது போன்ற கொலை செயல்களில் ஈடுபடுகின்றனர். 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கோவிந்த் பன்சாரே அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழ்நாட்டில் ‘மாதொருபாகன்’ என்ற நூலை எழுதியதற்காக பெருமாள் முருகனும், ‘எனக்கு பால குமாரன் என்றொரு பெயரும் உண்டு’ என்ற நூலை எழுதியதற்காக புலியூர் முருகேசனும் கடுமையாக மிரட்டப்பட்டனர். இதில் புலியூர் முருகேசன் சாதி வெறியர்களால் தாக்கவும் பட்டார்.

    நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே போன்றவர்களை சுட்டுக் கொன்ற கொலையாளிகள் யாரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பதில் இருந்தே அரசு எவ்வாறு இந்து பாசிசமயமாகி உள்ளது என்பதை அறியலாம். அதேபோல கல்புர்கி அவர்களைக் கொலை செய்தவர்களையும் போலீஸ் கண்டுபிடிக்காது என்று நாம் உறுதியாக நம்பலாம்!.

    வரலாறு முழுவதுமே மத வெறியர்கள் தங்களையும், தங்களுடைய கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளாதவர்களை அழித்தொழிப்பதையே தங்கள் குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றார்கள். பார்ப்பனியத்தின் குரல்வளையை சமணம் நெறித்ததற்காக அன்று சமணர்களைக் கழுவேற்ற ஒரு கூன்பாண்டியன் தேவைப்பட்டான். இன்று முஸ்லிம்களை அழித்தொழிப்பதற்காக மோடி தேவைப்பட்டார்.

    இந்துமதத்தைக் காப்பாற்ற வந்த புனிதர்களாக தங்களைத் தாங்களே அறிவித்துக்கொள்ளும் இந்த அயோக்கியர்கள் அதற்கான அதிகாரத்தை கடவுள் தமக்கு வழங்கி உள்ளதாக நினைத்துக் கொள்கின்றார்கள். மக்களை மூட நம்பிக்கையில் தொடர்ந்து இருத்திவைத்து அவர்களை சிந்திக்கும் திறனற்ற ஆன்மீக அடிமைகளாக மாற்றும் இந்த மதவெறியர்கள் பெரும் தொழில் நிறுவனங்களின் கூலிப்படையாகவும் செயல்படுகின்றனர்.

    இந்தியா என்பது இந்துமத வெறியர்களின் சொல்பேச்சு படி நடப்பவர்களுக்கு மட்டுமே என்ற சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றார்கள். ஆனால் இந்தியா, வரலாற்றில் தன்னை எப்போதும் அப்படி அடையாளப்படுத்திக்கொண்டது கிடையாது. இந்தியாவில் தோன்றிய பார்ப்பன வேதத்தைத் தவிர மற்ற அனைத்து தத்துவங்களும் உருவ வழிபாட்டை கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. அவை கடவுளை ஏற்றுக்கொள்வது கிடையாது. கல்புர்கியின் மூட நம்பிக்கை எதிர்ப்பு என்பதும் உருவ வழிபாட்டு எதிர்ப்பு என்பதும் வரலாற்றுத் தொடர்ச்சியே ஒழிய புதிய கண்டுபிடிப்பு அல்ல. ஆனால் சகிப்புத்தன்மையற்ற பார்ப்பனியம், அனைத்து ஆபாசங்களையும், வக்கிரங்களையும் தன்னுள்ளே முழுமையாக வைத்துள்ள பார்ப்பனியம், தனக்கு எதிரான கருத்துக்களை அன்றில் இருந்து இன்றுவரை வன்முறை மூலமே ஒழித்துக்கட்டி வருகின்றது.

    குஜராத்தில் முஸ்லிம்களை சகவாசமாக கொல்வதற்கு நாள் ஒதுக்கிக் கொடுத்து அதற்குப் பாதுகாப்பும் கொடுத்த மோடி பகுத்தறிவாதிகளையும், முற்போக்குவாதிகளையும் முழுவதுமாக கொன்றொழிப்பதற்கு தன்னுடைய ஐந்தாண்டு பதவிக்காலம் முழுவதையும் கொடுத்திருக்கின்றார்.

    மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பரப்புரை என்பது எந்தக் காலத்தையும் விட இந்தக் காலத்தில்தான் மிக அதிகமாக தேவைப்படுகின்றது. சாமானிய மக்களை இந்து பாசிஸ்ட்டுகள் எளிதில் வீழ்த்தும் களமாக மூட நம்பிக்கையே இருக்கின்றது. அதன்வழியாகவே பார்ப்பனியம் தன்னுடைய ஆன்மாவான சாதியையும் கட்டமைத்து வைத்திருக்கின்றது. சொர்கம், நரகம், கர்மவினை, மறுபிறப்பு, ஆன்மா, பிரம்மம், சோதிடம், சடங்குகள், பரிகாரம் இப்படி பார்ப்பனியம் பல வழிகளிலும் மக்களை ஏமாற்றி சாதிய ரீதியில் மேலாதிக்கம் செய்துகொண்டுள்ளது. மூட நம்பிக்கைகளை ஒழித்தல் என்பது பார்ப்பனியத்தை ஒழிப்பதாகும். பார்ப்பனியத்தை ஒழித்தல் என்பது இந்தியாவில் சாதிகளை ஒழிப்பதற்கான முன்நிபந்தனையாகும்.

    முற்போக்குவாதிகள் சாதி ஒழிப்பு பரப்புரை செய்யும் போது மூட நம்பிக்கை ஒழிப்பு பரப்புரையும் சேர்த்தே செய்ய வேண்டும். பார்ப்பனியத்தின் மாய்மலங்களை அம்பலப்படுத்த வேண்டும். பிற்போக்குவாதிகளால் எதிர்ப்புகள் வரும்போது அதை எதிர்கொள்ள வேண்டும். கருத்தாக வந்தால் கருத்தால் எதிர்கொள்ள வேண்டும்; வன்முறையாக வந்தால் வன்முறையாக எதிர்கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாம் அழித்தொழிக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.

    – செ.கார்கி
    (சுவனப் பிரியன் தளத்தில் படித்தது)

  48. பார்ப்பன பாசிஸ தீவீரவாதத்தை வேரறுக்க “அம்பேத்கர் பெரியார் கல்புர்கிஸ்ட் முஸ்லிம்கள்” இணைந்து ““பிள்ளையார் சிலையை செருப்பால் அடிக்க வேண்டும். எட்டி உதைக்க வேண்டும். கல்புர்லிஸ்டுக்கள் அதன் மீது சிறுநீர் கழிக்கவேண்டும். நடுத்தெருவில் போட்டு சுக்குநூறாக உடைக்க வேண்டும்”.

    “அம்பேத்கர் பெரியாரிஸ்ட் கல்புர்கிஸ்ட் முஸ்லிம்கள்” ஒன்று சேர்வோம். பார்ப்பனீயத்தை அடித்து விரட்டுவோம்.

  49. “கல்புர்கியை கொலை செய்த பார்ப்பன ஹிந்து வெறியர்களை தூக்கிலிடும் வரை ஹிந்து சாமி சிலைகளை நடுத்தெருவில் வைத்து சிறுநீர் கழிப்போம்” என ஆயிரக்கணக்கான கல்புர்கிஸ்டுக்கள் அவருடைய இறுதி ஊர்வலத்தில் சபதம் எடுத்தனர்.

    பார்த்தாயா நான் சொன்னது நடந்து விட்டது. உனது நாட்களை எண்ணிக்கொள். எல்லாப்புகழும் இறைவனுக்கே !!.

  50. /////கருத்தை கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்ற பிற்போக்கு கோழைகள், மக்களிடம் தாங்கள் அம்பலப்படுவதைத் தடுக்க இது போன்ற கொலை செயல்களில் ஈடுபடுகின்றனர்///////////

    என்னது முகம்மதை தவறாக பேசி விட்டார்களா? கொடு பத்வாவை அவனை தூக்கில் போடு அல்லது கழுத்தைவெட்டு ,- இஸ்லாமிய நாடுகள்

    பாமரன் கேள்வி – என்னெங்க இருகிறதா தானே கேட்டேன்-
    அதெல்லாம் கிடையாது தூக்கு நா தூக்கு தான் கொலை தான் –இஸ்லாம் நாடுகள்

    கல்புர்கியை கொலை– ஹிந்துக்களே கண்டிக்கிறார்கள்

    என்னதான் நீ இந்த வலைபதிவில் நல்லவன் வேஷம் போட்டாலும் நீ பதிவு செய்யும் எல்லாவற்றையும் எல்லோரும் படித்து கொண்டு
    தான் இருகிறார்கள்.

  51. ////வரலாறு முழுவதுமே மத வெறியர்கள் தங்களையும், தங்களுடைய கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளாதவர்களை அழித்தொழிப்பதையே தங்கள் குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றார்கள்///////

    உண்மை தான் அதனால் தான் இரானிய அதிபர் கொமேனி போன்றவர்கள் ஒழிய வேண்டும். சல்மான் ருஷ்டிக்கு பத்வா
    கொடுத்தது தவறு. அதே போல் தான் தஸ்லீமா நஸ்ரினுக்கும்

  52. // இரானிய அதிபர் கொமேனி போன்றவர்கள் ஒழிய வேண்டும். சல்மான் ருஷ்டிக்கு பத்வா கொடுத்தது தவறு. அதே போல் தான் தஸ்லீமா நஸ்ரினுக்கும் //
    ————————

    அதெல்லாம் உன் பிரச்னை. எங்களுடைய மாஸ்டர் ப்ளான் இதுதான்:

    “அம்பேத்கர் பெரியாரிஸ்ட் கல்புர்கிஸ்ட் முஸ்லிம்கள்” ஒன்று சேர்வோம்.

    பிள்ளையார் சிலையை செருப்பால் அடிப்போம்.
    எட்டி உதைப்போம்.
    கல்புர்கிஸ்டுக்கள் பிள்ளையார் சிலை மீது சிறுநீர் கழிப்பர்.
    நடுத்தெருவில் போட்டு சுக்குநூறாக உடைப்போம்.

    நீ கடுப்பாகி பெருமானாரையும் திருக்குரானையும் இழிவு செய்வாய். அதை சாக்காய் வைத்து 80 கோடி “இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷ்” முஸ்லிம்கள் உன் மீது ஜிஹாத் செய்வோம். நாங்கள் ஜிஹாத் செய்தால், அரபிகள் உனக்கு டின்னு கட்டிவிடுவர். இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக மாற்றுவோம். அல்லாஹு அக்பர்.

    உன்னால் என்ன புடுங்கமுடியும்?.

  53. உன்னால் என்ன புடுங்கமுடியும்?.///////////
    புடுங்க முடியாதவனிடம் போய் நீ பார்பான் பார்பான் என்று ஏன் புலம்பி கொண்டு இருகிறாய் போய் உருபடர வழியை பார்

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading