மனிதக்கறி தின்பது தேசப்பற்று மாட்டுக்கறி உண்பது தேச துரோகமா?
ஆர்.எஸ்.எஸ் சின் அதிகாரப்பூர்வ கொலைவெறிக்கு எதிர்ப்பு:
‘தாத்ரியில் அக்லக் என்ன செய்தார், பசுவைக் கொன்றார். அவர் செய்தது பாவச் செயல். பசுக்களை வதம் செய்வது இந்துக்களின் கெளரவத்தைச் சீர்குலைக்கும் செயல்.’ – என்கிறது ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான பான்ச்ஜன்யா.
அக்லக் பசுவை அல்ல, எருமையைக் கூடக் கொல்லவில்லை. அவரிடம் எந்த மாட்டிறைச்சியும் இல்லை. வெறும் வதந்தியினாலேயே படுகொலை செய்யப்பட்டார் என்ற உண்மை விசாரணையில் வந்திருக்கிறது.
இது ஊரறிந்த உண்மை மட்டுமல்ல, உலகறிந்த உண்மை. ஆனாலும் ஆர்.எஸ்.எஸ்க்கு மட்டுமல்ல, இந்து அமைப்புகளுக்கே எப்போதும் உண்மைகள் சுத்தமாகப் பிடிப்பதில்லை. காரணம், பாசிஸ்டுகளின் அடிப்படைத் தத்துவமே பொய். ஹிட்லரிலிருந்து ஆர்.எஸ்.எஸ் வரை அவர்களின் பொது மொழியே பொய்தான்.
‘அக்லக்’ என்ற பெயரை ஒட்டுமொத்த முஸ்லீம்களின் குறியீடாகப் பயன்படுத்தி, ‘பசுவதை இந்துக்களின் கெளரவத்தைச் சீர்குலைக்கும் செயல்’ என்று நீட்டி முழங்குகிறது அது.
ஆனால், அதே கட்டுரையில், ‘பசுக்களைக் கொல்லும் பாவிகளைக் கொல்ல வேண்டும் என்று வேதங்களே சொல்கின்றன.’ என்று ரத்தக் கொதிப்போடு இன்னொரு பொய்யை சொல்கிறது.
வேதங்கள் அப்படிச் சொல்லியிருப்பதாகவே வைத்துக் கொள்வோம்.
‘வேதங்களுக்குக் காலமில்லை, அது மிகத் தொன்மையானது. உலகத்தில் அது தான் முதலில் தோன்றியது’ என்றும், ’வேதங்களின் காலம் 5 ஆயிரம் ஆண்டுகள்’ என்பதைக் கூட மறுக்கின்றன இந்து அமைப்புகள். 2 ஆயிரம் ஆண்டுகள் கிறித்துவத்திற்கு, 1500 ஆண்டுகள் தான் இஸ்லாத்திற்கு; இவற்றின் இந்திய வருகை அதற்கும் பிந்தைய காலம்.
உலகில் இந்து மதத்தை அல்லது வேத மதத்தைத் தவிர, வேறு மதங்களே இல்லாத காலத்தில் அதாவது வேத காலத்தில் பசுக்களைத் தின்றது யார்?‘பசுக்களைக் கொல்லும் பாவிகளைக் கொல்ல வேண்டும்’ என்று வேதம் யாரை சொல்கிறது?
‘கொலைக்காரர்கள் தங்களை அறியாமல் தடயங்களை விட்டுச் செல்வார்கள்’ என்பது போல், ஆர்.எஸ்.எஸ். பான்ச்ஜன்யாவில் இந்தக் கட்டுரையை எழுதிய வினய் கிருஷ்ணா சதுர்வேதி தன்னை அறியாமலேயே தானே அதற்குச் சாட்சியாகி இருக்கிறார்.
உலக மதங்களிலேயே, மாடுகளை யாகங்களில் எப்படிப் பலியிடுவது? அதை எப்படித் தனித் தனியாகக் கறியாகப் பிரிப்பது, பிரித்த கறிகளை யார் யாருக்கு எந்த எந்தப் பகுதிகளைப் பங்குப்போட்டுத் தருவது’ – ‘அதை எப்படி வேக வைப்பது?’ என்று மாட்டுக்கறிக்கு ‘ரெசிபி’ போட்ட ஒரே மதம் வேதமதம் தான்.
வேதத்தை உருவாக்கியவர்கள் அல்லது தன் அதிகாரத்தையும் மாட்டுக்கறி உண்பதையும் நியாயப்படுத்தியவர்கள், விவசாய வேலைக்குக்கூட மாடுகள் இல்லாமல் 3+1=4 – நான்கு வேளையும் மாட்டுக்கறி உண்பதையே வேலையாகக் கொண்டவர்களைக் கண்டித்து, விவசாயிகளின் தோழனாக எழுச்சி நாயகனாக புத்தர் உருவானார்.
புத்தர் என்கிற தலைவன், தன் அரசியலால் மாடுகளைப் பாதுகாக்காமல் இருந்திருந்தால், டைனோசர்களைப் போல் மாடுகளும் நாம் பார்க்க முடியாத உயிரனமாக மாற்றியிருப்பார்கள் வேதகாலத்து வேதியர்கள்.
வேத காலத்தில் மட்டுமல்ல, புராண காலத்திலும் மாட்டுக்கறி ஒரு பொது உணவாகத்தான் இருந்தது. ‘அவதரா புருஷன்’ ராமன் மாட்டுக்கறி சாப்பிட்டவர் தான் என்று வால்மீகி ராமாயணமே சொல்கிறது.
போன நூற்றாண்டில், மத மாற்றத்தைத் தடுக்கவும், இந்து சமயத்தை மீட்டுருவாக்கம் செய்யவும் வந்த சுவாமி விவேகானந்தர்; பசு இறைச்சி உண்பதை நியாயப்படுத்தியும் அதை எதிர்ப்பவர்களை மிகக் கடுமையாகக் கண்டித்தும் இருக்கிறார்.
ராமனை விட, விவேகானந்தரை விட; ஆர்.எஸ்.எஸ்.சும் இந்தக் கட்டுரையை எழுதிய வினய் கிருஷ்ணா சதுர்வேதியும் அவ்வளவு பெரிய ‘அப்பாடக்கரா?’
‘மாட்டுக்கறிக்குத் தடை’ இது மதவாத அரசியல் மட்டுமல்ல, அப்பட்டமான ஜாதி வெறி அரசியலும் தான் என்பதை அடையாளப்படுத்தியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ இந்த அறிவிப்பு.
‘இன்று பசுக்களைக் கொல்லும் முஸ்லீ்ம்கள் ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்து மதம் மாறியவர்களே.’ என்கிறது.
இந்த வரியில் அது சொல்ல மறந்தது அல்லது மறைப்பது, இன்றும் இந்தியாவில் இஸ்லாமியர்களை விட அதிகமாக மாட்டிறைச்சி உண்பவர்கள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள்தான் என்பதை.
தலித் மக்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக மாற்ற முயற்சிக்கும்போது மட்டும் இந்து அமைப்புகள் ‘நீயும் இந்து நானும் இந்து’ என்று பாசம் காட்டுகின்றன.
இன்றும் இதே மாட்டிறைச்சியை உண்டதற்காக, அதிக அளவில் படுகொலை செய்யப்பட்டவர்கள், இஸ்லாமியர்களை விட அதிகமாக ‘இந்து’ தலித் மக்கள் தான்.
சில ஆண்டுகளுக்கு முன், செத்த பசுமாட்டின் தோலை உரித்தார்கள் என்பதற்காக ஹரியானாவில் மூன்று இந்து தலித் இளைஞர்களைக் கொன்று அவர்களின் தோலை உரித்தார்கள் பாசக்கார இந்து அமைப்புகள்.
உண்மையில் ஆர்.எஸ்.எஸ். சின் இந்த மாடபிமானம், மாடுகள் மீது கொண்ட அன்பல்ல, மனிதர்கள் மீதான வெறுப்பு.
இந்திய இந்து சமூகத்தில் ‘நரபலி’ பொதுப் பழக்கமாக இருந்துள்ளது. இன்றும் பேராசை காரணமாக, இந்து குழந்தைகளை, மனநலம் பாதிக்கப்பட்ட இந்துக்களைக் கொன்று பலி கொடுக்கிற முறை இருந்து வருகிறது.
கிரைணைட் குவாரி பூஜையிலிருந்து, காளி பூஜை வரை இது தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. குழந்தைகளைக் கொன்று குவிக்கிற இந்தக் கொடூரத்திற்கு எதிராக இதுவரை ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து அமைப்புகள் ஒரு வார்த்தைக் கூடக் கண்டித்ததில்லை.
உயிர்கள் மீதான அன்பு ஒரு பொதுப் பண்பாக இருக்க வேண்டும். பசுவின் உயிர் புனிதம். மனிதர்கள் உட்பட மற்ற உயிர்கள் ஒரு பொருட்டல்ல என்பது எவ்வளவு இழிவான வன்முறை.
தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது என்று உலகத்திற்கு நிரூபித்தார் ஜெகதீச சந்திரபோஸ் என்ற விஞ்ஞானி. அதற்கு முன்பே, தாவரங்களையும் மனிதர்களைப்போல் உயிருள்ள ஜீவனாகப் பார்த்தார் நம் வள்ளலார். ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று உருகினார். வள்ளலாருக்கும் வள்ளுவருக்கும் யோக்கியதை இருக்கிறது கொல்லாமை குறித்துப் பேசவதற்கு.
‘மனிதர்களைக் கொன்றாவது மாடுகளைக் காப்பற்றுங்கள்’ என்கிற கொலைவெறி கொண்டவர்களுக்கு எதைக் குறித்துக் கண்டிப்பதற்கும் உரிமையில்லை.
‘பசுக்களைக் தான் கொல்வது கூடாது’ என்கின்றன இந்து அமைப்புகள். ஆனால், அவர்கள் ஆள்கிற மாநிலங்களில் ‘மாட்டிறைச்சிக்கே தடை’ இருக்கிறது. மகாராஷ்டிரத்தில் ஆடு, கோழி இறைச்சிக்கும் சிவசேனா அரசு ஒரு வாரம் தடை விதித்திருந்தது.
இந்தியாவில் மாட்டிறைச்சி இஸ்லாமியர்கள் உணவு மட்டும் தான் என்று திட்டமிட்டுச் சித்தரிக்கின்றன இந்து அமைப்புகள். ‘மாட்டிறைச்சி’ தலித் மற்றும் மலைவாழ் மக்கள், கிறித்துவ மீனவர்கள், கேரளாவில் எல்லா ஜாதிக்காரர்களின் உணவும் அது.
கடின உடலுழைப்பில் ஈடுபடுகிற தொழிலாளர்கள் தங்களுக்கான உடல் உழைப்புக்கான சக்தியை மாட்டிறைச்சியிருந்தே பெறுகிறார்கள். உழைப்பாளர்களின் உணவு அது. அதைத் தடை செய்தால் அவர்களுக்கான சக்தியை எதிலிருந்து பெறுவார்கள்?
‘ஆட்டுக்கறி’ இன்று பணக்காரர்களின் உணவாக மாறி வருகிறது. கிலோ 500ரூபாயை தாண்டிவிட்டது. மாட்டிறைச்சிக்குப் பதில் ஆட்டிறைச்சி சாப்பிடச் சொன்னால், கூலித் தொழிலாளர்களுக்கு யார் அந்தப் பணத்தைத் தருவது?
தாய்நாட்டைப் பாதுக்காக்கிற ராணுவ வீரர்களுக்கு உடல் உறுதிக்காக மாட்டிறைச்சியைத் தந்துவிட்டு, உழைக்கும் மக்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டால் தேச விரோதம் என்பது எந்த வகையான தேசப்பற்று?
காசியில் மனிதக் கறி தின்கிறார்கள் அகோரிகள். அவர்களை தெய்வமாக வணங்குவதும், மாட்டுக்கறி உண்ணும் மக்களைக் கொலை செய்வதும் தான் மனிதாபிமானமா?
-தின செய்தி இதழுக்காக 19 தேதி இரவு எழுதியது.
// தலித் மக்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக மாற்ற முயற்சிக்கும்போது மட்டும் இந்து அமைப்புகள் ‘நீயும் இந்து நானும் இந்து’ என்று பாசம் காட்டுகின்றன. இன்றும் இதே மாட்டிறைச்சியை உண்டதற்காக, அதிக அளவில் படுகொலை செய்யப்பட்டவர்கள், இஸ்லாமியர்களை விட அதிகமாக ‘இந்து’ தலித் மக்கள் தான். //
————————————
அருமையான கட்டுரை. குஜராத்தில் தலித்துக்களுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை மோடி வெட்டிக்கொன்றான். அவனை மேலிருந்து இயக்கியவன் பாப்பான்.
தலித்துக்களும் முஸ்லிம்களும் இணைந்தால், பாப்பான் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவான் என்பது அவனுக்கு நன்கு தெரியும். ஆகையால்தான் தலித்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நெருப்பை மூட்டி குளிர்காய மனப்பால் குடிக்கிறான் என்பது முஸ்லிம்களுக்கும் தலித்துக்களுக்கும் புரிய ஆரம்பித்துவிட்டது.
———————————–
தலித்துக்களை கொல்வது, நாய்க்குட்டி மீது கல்லெறிவதற்கு ஒப்பானது. இதைப்பற்றி பேசுவது சுத்த அல்பத்தனமென வெளிப்படையாக முன்னாள் ராணுவத்தத்தளபதி விகே சிங் சொல்கிறார்.
இதே போல் குஜராத் முஸ்லிம் படுகொலை பற்றி மோடியிடம் கேட்டபோது “வண்டியில் செல்லும்போது, குறுக்கே ஒரு நாய்க்குட்டி வந்து நசுங்கிவிட்டால் அதற்கு நான் பொறுப்பா?” எனக்கேட்டார்.
———————
இந்தியாவில் தலித்துக்கள்(தலித் கிருத்துவர் உட்பட) 40 சதவீதம், முஸ்லிம்கள் 30 சதவீதம். இரண்டும் சேர்ந்தால் 70 சதவீதத்துக்கு மேல். தலித்துக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினால், இந்தியா இஸ்லாமிஸ்தானாகிவிடும். பாக்கிஸ்தான் பங்களாதேஷ் அரேபியா மற்றும் 55 இஸ்லாமிய நாடுகளும் இந்தியா சொன்ன பேச்சை கேட்கும். இந்தியா மிகப்பெரிய வல்லரசாகிவிடும். வறுமை ஒழிந்து செல்வம் கொழிக்கும்.
தலித் சகோதரா, இன்னமுமா புரியவில்லை. இந்த பாப்பானின் இடஒதுக்கீடு உனக்கு இனியும் தேவையா?. பார்ப்பன வர்ணதர்ம ஜாதிசாக்கடையை விட்டு வெளியேறு. திருக்குரானை கையிலெடு. இஸ்லாத்தை தழுவு. டெல்லி முதல் அரேபியா வரை நாம் ஆட்சி செய்யலாம்.
I have a question here – can anyone associated to the RSS clarify pls ?
The RSS leaders wear leather shoes and leather belts during their shakas and associated events
– why do they wear leather products which come mostly from bovines only
– what is the process they follow to ensure and validate that the shoes and belts they are wearing don’t come from slaughtered cows but the ones that died due to natural causes?
– Or do they have any tie up with shoe companies that only use leather from buffaloes or other animals only?
Can anyone clarify?
தமிழகத்தை வலிமைமிக்க இஸ்லாமிய தேசமாக மாற்றுவோம்:
ஒடுக்கப்பட்ட மக்களின் வறுமை ஒழிந்து நல்வாழ்வு மலர இஸ்லாமே இறுதித்தீர்வு. தலித் சகோதரர்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினால், தமிழகத்தில் கலீபா உமரின் நல்லாட்சி மலரும். சவூதி அரேபியா, துபாய், மலேஷியா, புரூனே போன்ற பணக்கார முஸ்லிம் நாடுகள் பல பில்லியன் கணக்கில் முதலீடு செய்யும்.
வட்டியில்லா வங்கி, பைத்துல் மால் ஆகியவற்றை பட்டி தொட்டியெங்கும் நிறுவி, சவூதியை விட பல மடங்கு பணக்கார நாடாக தமிழகத்தை 5 வருடங்களில் நம்மால் மாற்றிக்காட்ட முடியும். பாலும் தேனும் ஆறாக ஓடும். பாக்கிஸ்தான் நமக்கு அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் வழங்கும். ஒரு வலிமை மிக்க இஸ்லாமிய தேசமாக தமிழகம் மாறும்.
“எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழமுடியும், இன்ஷா அல்லாஹ்”.
பாப்பானால் என்ன புடுங்கமுடியும்?.
தந்தை பெரியார் ஏன் யாரையும் கையெடுத்து கும்பிட்டதில்லை, யாருக்கும் வணக்கம் சொன்னதில்லை?:
“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை” என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படை. ஆகையால் யாருக்காவது வணக்கம் என்று சொன்னால், அது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும். இது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது.
ஒருவரை சந்திக்கும் போது “அஸ்ஸலாமு அலைக்கும் – உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்” என முகமன் கூறி வரவேற்பதே திருக்குரான் போதிக்கும் வழியாகும்.
————————
காலில் விழுவது, கையெடுத்து கும்பிடுவது, வணக்கம் சொல்வது, துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு கால் செருப்பை கழற்றி கக்கத்தில் இடுக்கிக்கொண்டு “கும்புட்றேன் சாமி, கும்புட்றேன் சாமி” என சொல்வது எல்லாம் அடிமைகளின் கலாச்சாரமென தந்தை பெரியார் அறிவித்தார். ஆகையால்தான், யாராவது அவருடைய காலில் விழுந்தால் “எழுந்திருடா அடிமைப்பயலே” என தடியால் ஒரு தட்டுதட்டுவார்.
தனது வாழ்நாளில் தந்தை பெரியார், யார் காலிலும் விழவில்லை, யாரையும் கையெடுத்து கும்பிட்டதில்லை, யாருக்கும் வணக்கம் சொன்னதில்லை.
தந்தை பெரியார் சிலைவணக்கத்தை சாகும் வரை எதிர்த்தார், சிலைகளை செருப்பால் அடித்தார். காலால் மிதித்தார். நடுத்தெருருவில் போட்டு சுக்குநூறாக உடைத்தார். காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்தெறிந்தபின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்” என பெருமானார்(ஸல்) அறிவித்தார். எங்கள் பெருமானார்(ஸல்) செய்ததை தந்தை பெரியார் செய்தார்.
தத்து எனும் பொய்யான உறவை முறிக்க, தனது வளர்ப்பு மகனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணையே பெருமானார்(ஸல்) திருமணம் செய்ய அல்லாஹ் கட்டளையிட்டான். தந்தை பெரியார் 71ஆம் வயதில் தத்து மகள் எனும் பொய்யான உறவை முறித்து மணியம்மை அம்மையாரை மணந்ததும் இதே அடிப்படையில்தான்.
இப்பொழுது சொல்லுங்கள், தந்தை பெரியார் ஒரு ரகசிய முஸ்லிமாக வாழ்ந்தாரென்பதை உங்களால் மறுக்கமுடியுமா?.
edhu eppadi irundhalum indha kolai mirugathanamanathu. Idhai gnayam karpipathu kadainthezhutha ayogiyathanam..
Indha pokku kavalai kolla seigirathu
periyar pirantha mannukku idhu azhaga yendru ketkareergal, periyar pirakatha mannukkum idhu azhaghu alla. Indha mathi oru kedu ketta seyalai yendha mannu seithalum adhu kadumaiyana kuttamae
ஹரியானாவில் மற்றொரு தலித் சிறுவன் அடித்து கொலை!:
ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனாபேட் மாவட்டத்தில் அமைந்துள்ள கோஹானா கிராமத்தில் 14 வயதே ஆன ஒரு தலித் சிறுவன் புறா திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு மேல் சாதி காவல்துறை கயவர்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளான். கோவிந்த் என்ற இந்த சிறுவனை அடித்து கொன்று பிறகு தூக்கில் ஏற்றியுள்ளது காவல்துறை.
புறா திருடியதாக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டு அங்கு கோவிந்த் கடுமையாக தாக்கப்பட்டுள்ளான். அவனை மீட்க அவனது தாய் காவல் நிலையம் சென்றபோது லஞ்சம் கேட்டுள்ளது காவல்துறை. கேட்ட பணத்தையும் கொண்டு வந்துள்ளார் கோவிந்தின் தாய். ஆனால் ‘எங்கள் காவலில் இருந்து தப்பி விட்டான்’ என்று காவல் துறை சொல்லியுள்ளது. ஒரு சிறுவன் போலீஸ் காவலில் இருந்து எப்படி தப்பிக்க முடியும்? அவனை அடித்து கொன்று விட்டு நாடகமாடுகிறது காவல் துறை.
மாட்டுக் கறியை புனிதமாக்கி அதனை சாப்பிடுபவர்களை எல்லாம் எதிரிகளாக்கினர் இந்துத்வவாதிகள். அதன் பலனை இன்று அனுபவித்து வருகிறது நமது நாடு. இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இரண்டு தலித் பிஞ்சுகளை உயிரோடு கொளுத்தினர் இந்துத்வாவாதிகள். நேற்று கோவிந்த் என்ற இளைஞன் அடித்து கொல்லப்பட்டுள்ளான்.
— சுவனப் பிரியன்
————————————
தலித் சகோதரா, இன்னமுமா புரியவில்லை. இந்த பாப்பானின் இடஒதுக்கீடு உனக்கு இனியும் தேவையா?. பார்ப்பன வர்ணதர்ம ஜாதிசாக்கடையை விட்டு வெளியேறு. திருக்குரானை கையிலெடு. இஸ்லாத்தை தழுவு. டெல்லி முதல் அரேபியா வரை நாம் ஆட்சி செய்யலாம்.
@ mangamadayan
உங்களுடைய கருத்துக்களை தமிழில் எழுதினால் நன்றாயிருக்கும். ekalappai இன்ஸ்டால் செய்யவும். நீங்கள் மேலே ஆங்கிலத்தில் டைப் செய்தது அப்படியே தமிழில் வந்துவிடும். நன்றி.
முஸ்லிமை கொலை செய்தது பற்றி பேசினால், தலித்தை கொலை செய்கிறான். தலித்தை கொலை செய்தது பற்றி பேசினால், முஸ்லிமை கொலை செய்கிறான். வேறு வழியில்லாவிட்டால், “அய்யோ பாக்கிஸ்தான் வர்ரான், பாக்கிஸ்தான் வர்ரான்” என பூச்சாண்டி காட்றான்.
பாப்பானை அட்ரஸ் இல்லாமல் செய்யும் நேரம் வந்துவிட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவட்டும். தமிழகத்தை ஒரு இஸ்லாமிய தேசமாக மாற்றுவோம். அல்லாஹு அக்பர்.