சங்கரை படுகொலை செய்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கப் போலீஸ் உடந்தை

தலித் இளைஞன் சங்கரை படுகொலை செய்த ஜாதி வெறியர்களைப் போலீஸ் திட்டமிட்டே அவர்கள் முகத்தை மறைக்காமல், ஊடகங்களின் முன் நிறுத்தியிருக்கிறது. இது வழக்கின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்படாமல் அவர்கள் விடுதலை ஆவதற்கான துருப்புச் சீட்டாகப் பயன்படும் என்றார் சென்னை அய்கோர்ட்டின் மூத்த … Read More