கபாலி: கோட் – காந்தி – டாக்டர் அம்பேத்கர் – பெரியார்

கபாலி: காந்தி சட்டைய கழட்டுனதுக்கும் அம்பேத்கர் கோட் போட்டதுக்கும் உள்ளாற இருக்கிற அரசியல் உங்களுக்கு புரியாது. (பெரியார் உடை?)
*
அண்ணல் அம்பேத்ரின் உடை ஆதிக்கத்திற்கு எதிரான குறியீடு, காந்தியின் உடை அடிமைத்தனத்தை நிலை நிறுத்துவதற்கான குறியீடு.-2011 அக்டோபர்.
*
டாக்டர் அம்பேத்கருடைய உடல் மொழியும் எப்போதும் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதாக இருக்கும். காந்தி, நேரு போன்ற தலைவர்களை சந்திக்கும் படங்களில் கம்பீரமும், அலட்சியமும் வெளிப்படும்.

எல்லோரையும் குற்றவாளிகளாக பார்க்கிற தொனியும், என்னை விட பெரிய அறிவாளி எவன் இருக்கான் இங்கே, என்கிற ஆயிரம் ஆண்டு கோபம் அவருடைய ஒவ்வொரு அசைவுகளிலும் வெளிப்படும்.

கோட் சூட் அணிந்து, கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்கிற அந்த கம்பீரம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கும்.
‘காந்தி, நேரு, பட்டேல் இன்னும் அனைத்து ஆதிக்க ஜாதிக்காரர்கள் நீங்க எல்லோரும் ஒரு அணி. நான் தனி. மோதிப் பாக்கலாமா? தில்லு இருக்கா?’ என்று சவால் விட்டு கூப்பிடுவதுபோலவே இருக்கும் அவர் கம்பீரம்.

அந்த எதிர்ப்பு குறியீட்டின் வடிவமாகத்தான் அவருடைய உடையும் இருக்கும். அவருடைய உடல் மொழியும், அவரின் எழுத்துக்களைப்போல் கூர்மையானது.

காந்தி உடை அவருடைய சிந்தனைகளைப்போலவே செயற்கையாக இருக்கும். அது அவருக்கு தேவையான உடை என்பதை விடவும், அவர் போட்டுக் கொண்ட வேடத்திற்கு பொருத்தமான உடை என்கிற பாணியில்தான் இருக்கும்.

அதனால்தான், கடும் குளிர் கொண்ட டெல்லி போன்ற ஊர்களில் இருக்கும்போது கூட அந்தக் குளிருக்கு ஏற்ற உடை உடுத்தாமல், தன் வேடத்திற்கு ஏற்ற அரை ஆடை உடுத்தினார். காரணம் ‘கன்டினியுட்டி காஸ்ட்யூம்’ என்பதினால்தான்.

‘ஏழைகள் உடுத்துகிற உடை’ என்று காரணம் சொன்னார் காந்தி. ஆனால், ஏழைகளை தன் வசப்படுத்துகிற பாணியில்தான் அதை உடுத்தினார். அதனால்தான் பிர்லா மாளிகையில் இளைப்பாறினார்.
அண்ணல் அம்பேத்ரின் உடை ஆதிக்கத்திற்கு எதிரான குறியீடு என்றால், காந்தியின் உடை அடிமைத்தனத்தை நிலை நிறுத்துவதற்கான குறியீடு.

காந்தி எளிமையாக வாழ்வதற்கு நிறைய செலவு செய்தார். உண்மையில் எளிமை என்பது, ஒரு இடத்தில் எது எளிதில் கிடைக்கிறதோ அதைப் பயன்படுத்திக் கொள்வதுதான்.

இஸ்லாமியர் வீட்டு திருமணத்தில், பிரியாணி மட்டும்தான் கிடைக்கிறது என்றால் அங்கு அதை உண்பதுதான் எளிமை. மாறாக, அங்கு இல்லாத தயிர்சாதம் தான் நான் சாப்பிடுவேன் என்றால், அந்த நேரம் அதை வாங்குவதற்கு நிறைய செலவு செய்யவேண்டும். அதுபோல் எளிமைக்காக நிறையச் செலவு செய்தவர் காந்தி.

பெரியார்தான் தனக்கென்று எந்த சுயமதிப்பும் கொள்ளாதவர். பெரியார் தன்னை ஒரு தமிழனாகவோ, இந்தியனாகவோ, தமிழ்த் தேசியவாதிகள் சொல்வதுபோல் கன்னடனாகவோ, தன்னை ஒரு பார்ப்பனரல்லாதவனாகவோ, தன்னை ஒரு ஆணாகவோ கூட அவர் மதிப்பிட்டது கிடையாது. அது அவர் உடுத்தும் உடையில் எப்போதும் பிரதிபலிக்கும்.

எது சவுகரியமாக இருக்கிறதோ அதுதான் அவருக்குரியது. வீட்டில் இருக்கும்போது ஒரு உடை. வெளியில் இருக்கும்போது வெறு ஒரு உடை என்கிற பாணி ஒருபோதும் அவரிடம் இல்லை.
வீட்டிலும் லுங்கிதான். டெல்லியில் ஜின்னா வீட்டு விருந்தில் கலந்து கொண்டபோதும் லுங்கிதான்.

நல்ல உடை, கெட்ட உடை என்றெல்லாம் அவர் யோசித்ததாகவே தெரியவில்லை.மக்களின் சுயமரியாதைக்கு பாடுபட்ட அவர் ஒருபோதும் தன் சுயமரியாதை குறித்து அக்கறை எடுத்துக் கொண்டதே இல்லை.

தன் மீது வீசப்பட்ட செருப்பையும், அணிவிக்கப்பட்ட மாலையையும் ஒரே மாதிரியாக பார்த்தவர்.
துறவிகள் பற்றற்ற நிலை என்கிறார்களே அது பெரியாரிடம் மட்டும்தான் இருந்திருக்கிறது. தன்மதிப்பு அற்ற தலைவர் பெரியார்.

அண்ணல் அம்பேத்கரின் உடை ஆதிக்க எதிர்ப்பு குறியீடு. காந்தியின் உடை ஏழ்மையை தன் செல்வாக்கிற்கு பயன்படுத்திய பாணி, (கிழிந்த உடையில் இருக்கும் கிழவியை கட்டிப்பிடித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த எம்.ஜி.ஆர். பாணி) பெரியாரின் உடை இயல்பானது, எளிமையானது.
**
2011 அக்டோபர் மாதம் தங்கம் இதழில் எழுதியது.
**
2 ஆண்டுகளில் 4 பதிப்புகள் வந்த என்னுடைய ‘காந்தி நண்பரா? துரோகியா?’ என்ற நூலிலிருந்து..

15 thoughts on “கபாலி: கோட் – காந்தி – டாக்டர் அம்பேத்கர் – பெரியார்

  1. Gogul Rajini Tendulkar Padam pathutinga pola Anna
    Dialogue lam solringa
    Like · Reply · 1 · 57 mins
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi இணையத்தில் பல தோழர்கள் எழுதுவதை பார்த்தேன்.. நினைவுகளை பகிர்ந்து கொள்கிறேன்.
    Like · Reply · 2 · 58 mins
    Gogul Rajini Tendulkar
    Gogul Rajini Tendulkar நன்றி அண்ணா உங்கள் விவாதத்தை கலைஞர் டிவியில் பார்த்தேன் மிக அருமை
    Like · Reply · 57 mins
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 2 · 56 mins
    Gogul Rajini Tendulkar
    Gogul Rajini Tendulkar மகிழ்ச்சி
    Like · Reply · 56 mins
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Prabhu Rajadurai
    Prabhu Rajadurai Super
    Like · Reply · 46 mins
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நன்றி தோழர்.
    Like · Reply · 1 · 46 mins
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Dravidan
    Dravidan · Friends with Sethu Jegateesan and 3 others
    Super Sir
    Like · Reply · 41 mins
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நன்றி.
    Like · Reply · 1 · 42 mins
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Ganesan Natarajan
    Ganesan Natarajan · 2 mutual friends
    Great Sir. It touched me..
    Like · Reply · 40 mins
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நன்றி தோழர்.
    Like · Reply · Just now
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Bharathi Mithran
    Bharathi Mithran Watched your programme on kalaignar news with sugi …30 minutes not enough thozhar ..
    Unlike · Reply · 1 · 40 mins
    தமிழ் மகன்
    தமிழ் மகன் · Friends with Muthu Ramalingam and 12 others
    ஹா ஹா ஹா காந்தி எளிமையாக இருக்க நிறைய செலவு செஞ்சாரா… இது புதுசா இருக்கே…
    Unlike · Reply · 1 · 37 mins
    Che Saran
    Che Saran Super
    Like · Reply · 32 mins
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நன்றி தோழர்.
    Like · Reply · Just now
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Ashok Kumar Balaraman
    Ashok Kumar Balaraman Well narration
    . Has big sense in it
    Like · Reply · 30 mins
    விஜய் கோபால்சாமி
    விஜய் கோபால்சாமி · 10 mutual friends
    ஆமாம், ஃபர்ஸ்ட் க்ளாஸ் கோச்ல அவர் ஆட்டுப்பால் குடிக்க வழக்கமா கறக்கற ஆட்டையும் டிக்கெட் போட்டுக் கொண்டுபோனாங்க. இது தான் காந்தியின் ஆடம்பரமான எளிமைக்கு ஒரு உதாரணம்
    Like · Reply · 1 · 26 mins
    Palani Samy
    Palani Samy · Friends with Kathir Vel and 2 others
    This type of psychological criticism is appreciable. But bias should be avoided, because irrationality is the biggest danger posing the mankind today! Is it not?
    Like · Reply · 26 mins
    Ragunath Balasubramaniam
    Ragunath Balasubramaniam · Friends with Sukumar Chakrapani
    நன்றி அண்ணா ஒரே நேரத்தில் காந்தி ,பெரியார் ,அம்பேத்கார் ,(ரஜினி வசனம்) ,
    அருமையான ஒப்பீடு
    Like · Reply · 1 · 24 mins
    Fakroo Deen
    Fakroo Deen · Friends with Suresh Veerabadiran
    “மகிழ்ச்சி”
    Like · Reply · 19 mins
    Elango Elango
    Elango Elango காந்தியின் சூசகம் அனைத்தையும் எழுதுங்கள் இன்றைய தலைமுறைக்கு அவசியம் தேவை
    Like · Reply · 8 mins
    Arun Kumar
    Arun Kumar · Friends with Kiruba Munusamy
    Great Sir. It touched me..

  2. https://i1.wp.com/media2.intoday.in/indiatoday/images/stories/story_647_081415105756.jpg

    /// ஹா ஹா ஹா காந்தி எளிமையாக இருக்க நிறைய செலவு செஞ்சாரா… இது புதுசா இருக்கே… ///
    ———————–

    காந்தியின் எளிமை பற்றி, கவிக்குயில் சரோஜினி நாயுடு சொன்னது:

    “To keep Gandhi in poverty, we have to spend millions — காந்தியை ஏழ்மையில் வைக்க, பல லட்சங்களை நாம் செலவு செய்ய வேண்டியுள்ளது”
    ———————

    அரைநிர்வாணப் பக்கிரியும் அரசியல் மாமேதையும்:

    “எங்களிடம் ஜின்னாவும் உங்களிடம் காந்தியும் இருந்திருந்தால், இந்நேரம் இந்தியா சூப்பர் பவராகியிருக்கும், பாக்கிஸ்தான் அட்ரஸ் தெரியாமல் போயிருக்கும்”

    — கராச்சியில் “Jinnah: India-Partition-Independence” எனும் புத்தக வெளியீட்டு விழாவில் ஜஸ்வந் சிங் சொன்னது.
    ———————————–

    அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பர். பார்ப்பனீய வர்ணதர்ம அடிமைத்தனத்தை நிலைநாட்ட, காந்தி எனும் பார்ப்பனீய கூஜாதூக்கியை தேசப்பிதாவாக சித்தரித்து, சுயமரியாதையை சிதைத்து, அரைநிர்வாண பக்கிரித்தனத்தை தேசிய சீருடையாக தலித் அடிமைகளின் மனதில் விதைத்தது “பாப்பான் பனியா” கூட்டுக்களவானி கும்பல்.

    காயிதே ஆஸம் முஹம்மத் அலி ஜின்னாவின் கம்பீரமும், தோரணையும், சட்ட ஞானமும், அரசியல் அறிவுக்கூர்மையும், ஆங்கிலப்புலமையும் மவுண்ட் பேட்டனையே திக்குமுக்காட வைத்துவிட்டது.

    பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவை மண்டியிட வைத்து, ஸ்டைலாக சுருட்டை ஊதிய வண்ணம், கால் மேல் கால் போட்டுக்கொண்டு, கத்தியின்றி ரத்தமின்றி பேனா முனையில் பாக்கிஸ்தான் எனும் இஸ்லாமிய சூப்பர்பவரை உருவாக்கிய மாமேதை ஜின்னாவை பாராட்ட வார்த்தைகளில்லை.

    தமிழகத்தில் பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவை தந்தை பெரியார் மண்டியிட வைத்தார். 1940ல் திராவிட நாட்டை உருவாக்க தந்தை பெரியார் ஜின்னா சாஹிபை சந்தித்ததில் வியப்பில்லை. இனம் இனத்தோடு சேரும்.
    ————————

    தந்தை பெரியார் மிகப்பெரிய செல்வந்தர். அவருடைய சொத்து பத்து எவ்வளவென்று அவருக்கே தெரியாது. இருந்தாலும், ஆடம்பரத்தை வெறுத்தார். ஹோட்டலில் நாலனா டீ சாப்பிடக்கூட நாலு தடவை யோசிப்பார். பெரிய காரெல்லாம் இருந்தாலும், சைக்கிள் ரிக்‌ஷாவில்தான் செல்வார்.

    எளிமையான ஆடை அணிந்தாலும், கண்ணியமான ஆடை அணிந்தார். அவருடைய ஸ்டைலை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது. உண்மையை சொல்லப்போனால், பெரியார் அணிந்த ஆடை, ஹஜ் யாத்ரீகர்கள் அணியும் இஹ்ராம் எனும் கண்ணியமான ஆடை.

    இறைத்தூதர் இப்ராஹ்ம்(அலை) அணிந்த ஆடைதான், தந்தை பெரியார் அணிந்த ஆடை. தந்தை பெரியார் மட்டும் இல்லாவிட்டால், முஸ்லிம்களை பாப்பார நாய்கள் என்றைக்கோ இன அழிவு செய்திருப்பர்.

  3. இந்திய விமானப்படை விமானத்தை சீனா சுட்டுத்தள்ளியது:

    29 வீரர்களுடன் சென்னையில் இருந்து அந்தமான் சென்ற இந்திய விமானப்படை விமானம் நடுவானில் மாயம்:

    சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமான் தீவுக்கு புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் நடுவானில் மாயமானது. அதில் இருந்த 29 பேரின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது. விமானத்தை தேடும் பணியில் 17 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
    ——————————————–

    “வியட்நாமுக்கு ப்ரஹ்மோஸ் ஏவுகணை தந்து சீனாவை சின்னாபின்னமாக்குவேன்” என அமெரிக்காவில் சவடால் விட்டான் தேவ்டியாமவன் மோடி. இதன் விளைவாக, இந்திய விமானப்படை விமானத்தை சுட்டுத்தள்ளி “தெம்பிருந்தால் வாடா தேவ்டியாமவனே, மோதிப்பார்க்கலாம்” என மோடிக்கு சீன சவால் விட்டுள்ளது. பொட்டபய மோடி, காயடிச்ச அனுமார் குரங்கு போல் திருதிருவென முழிக்கிறான்.

  4. பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவை உதைத்து சிதறடிக்க சீனாவுக்கு அழைப்பு:

    அன்புள்ள பெரியண்ணன் சீனாவுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும். இந்த பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவோட கொடும தாங்கமுடியல அண்ணா. இந்தியா முழுதும் 35 வயதுக்கு கீழான கிட்டத்தட்ட 16 கோடி வேலையில்லா பட்டதாரிகள் இருக்கின்றனர். 35லிருந்து 55 வயது வரை கிட்டத்தட்ட 20 கோடி வேலையில்லா பட்டதாரிகள் இருக்கின்றனர்.

    தமிழக அரசு வேலைவாய்ப்பு மையத்தில் mattum, 35 வயதுக்கு கீழ் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்போர் 83.33 லட்சம். இத்தகவல் தமிழக அரசின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    ————————————–

    அரபு நாடுகளில் எந்த பொது டாய்லட்டுக்கு சென்றாலும், அதை உடனுக்குடன் சுத்தம் செய்ய தயாராக ஹிந்து தொழிலாளிகள் நிற்பதை காணலாம். சவூதி அரேபியாவில் மட்டும் கிட்டத்தட்ட பத்து லட்சம் ஹிந்துக்கள் டாய்லட் கழுவி வயித்தைக் கழுவுகிறர்கள். இவர்களில் 60 சதவீதத்துக்கு மேல் பட்டதாரிகள். ஆனால், பட்டதாரி என சொன்னால் வேலை கிடைக்காது என்பதால், 10ம் வகுப்பு சான்றிதழ் மட்டுமே தந்து வேலைக்கு வருகின்றனர்.

    ஒரு ஹிந்துவுக்கு டாய்லட் கழுவும் வேலை கூட தர வக்கில்லாத இந்த நாட்டில் முசல்மானுக்கு என்ன மசுரு கிடைக்கும்?.

    130 கோடி ஜனத்தொகை வருடத்துக்கு 3 கோடியாக உயர்கிறது. என்ன படித்தாலும் வேலை கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. பாரத்மாதாவுக்கு மூச்சு திணறுகிறது. 130 கோடி அரை நிர்வாணப்பக்கிரிகளை இதற்கு மேலும் இந்தியா எனும் பாதாளசாக்கடையில் அடைத்துவைத்தால், ஜாதி சண்டை, மதச்சண்டை, தண்ணீர் சண்டை, வேலையில்லா திண்டாட்டம், உணவு, உடை, உறைவிடமென்று ஏழு விதமான உள்நாட்டுக்கலவரங்கள் வெடிக்கும். இன்னொரு 5 வருடம் தாங்கினால் பெரிய விஷயம்.
    ———————————

    இவ்வளவு பிரச்னைகளைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்பாடாமல், இந்த பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதா “எனக்கென்ன மசுரே போச்சு”னு அரபிக்கும் அமெரிக்காவுக்கும் முந்தானை விரித்து உருவிவிட்டுக்கிட்டு இருக்கா….

    சீனா அண்ணா, எங்களுக்கு மூச்சு திணறுது. தயவு செஞ்சு இந்த பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவ ஒதைங்க… இந்த ரத்தக்காட்டேறி தேவ்டியாமுண்டக்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிற “காலிஸ்தான், பெங்காலிஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான், திராவிட நாடு” ஆகிய தேசங்களுக்கு விடுதல வாங்கி கொடுங்க. நன்றி அண்ணா.

  5. சீனா அண்ணா, இந்த பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாகிட்ட மாட்டிக்கிட்டு என்னோட தென்னிந்திய தேசம் தவிக்குது அண்ணா… எங்களுக்கு விடுதல வாங்கிக்கொடுங்க… ஒங்களுக்கு வேண்டிய முக்கடல் வர்த்தக வழிப்பாதைய நாங்க திறந்துவிடறோம்…

    தயவு செஞ்சு இந்த பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாவ நல்லா ஒதங்க..

  6. சீனா அண்ணா, இந்த பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவோட அத்துனை IAF விமானங்களையும் பட்டுபட்டுனு சுட்டுத்தள்ளுங்க…. காஷ்மீர்ல இதுவரை 6 லட்சம் அப்பாவி முஸ்லிம்கள சுட்டுக்கொன்ற இந்த தேவ்டியாமவன்கள போட் தள்ளூங்க…

    பொட்டபய மோடி தேவ்டியாமவ்னால, ஒரு மசுரும் புடுங்கமுடியாது…

  7. கபாலி சுத்த கழுத்தறுப்பு — ரசிகர்கள் ஏமாற்றம்:

    “கபாலிலே ரஜினி சாரோட திணறல பாக்க மனசுக்கு கஷ்டமா இருக்கு…. பாவம் வயசாயிடுச்சு….”. இதுதான் தியேட்டரில் ரசிகர்களின் தீர்ப்பு.

  8. ஜாதி சாக்கடையில் சுகம் கண்ட தலித் துரோகி அம்பேத்கர்:

    “பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பாப்பானை அடி” என தந்தை பெரியார் போதித்தார். அதாவது, பார்ப்பனீயத்தை வேரறுத்தால், சூத்திரனுக்கு விடிவுகாலம் வந்துவிடும் என்பதே பெரியாரின் வியூகம்.

    1930களில் சுதந்திர போராட்டம் உச்சகட்டத்தில் இருந்த காலம். பாக்கிஸ்தானை உருவாக்குவதில் முஸ்லிம்கள் மும்முரமாக இருந்தனர். அதே சமயம், திராவிட நாட்டை உருவாக்க தந்தை பெரியாரும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார். பார்ப்பனரல்லாத தேவர், முதலியார், கள்ளர், கவுண்டர் போன்ற ஆதிக்க ஜாதியெல்லாம் தந்தை பெரியாரோடு தோளோடு தோள் நின்று பாப்பானின் பூணூலை மும்முரமாக அறுத்துக் கொண்டிருந்தனர்.

    இந்த சமயத்தில், “ஹிந்துவாக பிறந்து விட்டேன், ஹிந்துவாக சாகமாட்டேன்” என பீலா விட்டுக்கொண்டிருந்த அம்பேத்கர், 1932ல் காந்தியோடு பூனா ஒப்பந்தம் செய்து தலித்துக்களை ஒட்டுமொத்தமாக ஜாதிசாக்கடையில் அடைத்து கல்லா கட்ட ஆரம்பித்துவிட்டார்.
    ————————–

    ஏன் அம்பேத்கர் பார்ப்பனீயத்திடம் சரணடைந்தார்:

    ஒவ்வொரு தலித்தும், பாப்பான் போல் வேதம் ஓதும் அர்ச்சகனாகவே ஏங்குகிறான். அடிமனதில் தலித் பெண்களை தலித் வெறுக்கிறான். இட ஒதுக்கீட்டில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என பெரிய பதவி பெற்ற பெரும்பாலான தலித்துக்கள், அழகான பார்ப்பன பெண்களை மணமுடித்து நவீன பார்ப்பனராகி விட்டது கண்கூடு. பதவி பணம் வந்ததும், அம்பேத்கரும் அவாளோட அத்திம்பேர் ஆகிவிட்டார்.

    பிள்ளையார் சிலையை பெரியார் செருப்பால் அடித்து சுக்கு நூறாக உடைக்கும் போதெல்லாம், அவருக்கு பாதுகாப்பாக நின்றவர் உயர்ஜாதி ஹிந்துக்களே. ஒரு தலித் தலைவர் கூட பெரியாருக்கு ஆதரவு தரவில்லை.

    ஆண்டைகள் தலித்துக்களை உதைக்க உதைக்க, தலித் தொகுதிகளில் தலித் அரசியல் தலைவர்களுக்கு ஓட்டு மழை கொட்டுகிறது. அவர்களும் பின்கதவு வழியாக அய்யா அம்மாவின் காலில் விழுந்து “எத்துனை ஜென்மம் எடுத்தாலும் உங்களுக்கு நன்றியுள்ள நாயா இருப்பேன் அய்யா, அம்மா. இவனுகள நல்லா ஒதைங்க” என பெட்டி வாங்கிக்கொண்டு ஆனந்த கண்ணீர் வழிந்தோட ஓடுகின்றனர்.

    பணமும் பதவியும் வந்ததும், அம்பேத்கர் போல் ரஜினியும் அவாளோட அத்திம்பேராகி விட்டார். இதுதான் தலித் தலைவர்களின் லட்சணம். இந்த லட்சணத்தில், கீழவெண்மணியில் ஏன் பெரியார் தலித்துக்களை காப்பாற்ற வரவில்லை என கேட்பது நியாயமா?.
    ————————

    1. பாப்பானின் பூணுலை அறுத்து, மேல்ஜாதி ஹிந்துக்களின் உரிமைகளை பெரியார் காப்பாற்றிவிட்டார். பெரியாருக்கு எதிராக பாப்பாத்தி மூச்சு விடமாட்டாள். தி.க’வுக்கு தரவேண்டிய பங்கை, இன்றைக்கும் சரியாக வீடு தேடி வந்து பாப்பாத்தி தருகிறாள்.

    2. மேல்ஜாதி ஹிந்துக்கள் தலித்துக்களை உதைக்கும் போதெல்லாம் “நீ ஜாதி சாக்கடையில் இருப்பதால்தானே அவன் உதைக்கிறான்?. ஜாதியை விட்டு வெளியேறு. இன இழிவு நீங்க, ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என அட்வைஸ் செய்தார். “அய்யோ ராசா.. போய்ட்டியாடா… ஜாதி ஒழிக.. தீண்டாமை ஒழிக” என பீலா உட்டு கல்லா கட்டவில்லை.

    அதாவது, மேல்ஜாதி ஹிந்துக்கள் உதைத்தால்தான் தலித்துக்கள் இஸ்லாத்துக்கு ஓடி வருவர். பல மீனாட்சிபுரங்கள் ரஹ்மத் நகராக மாறும். ஒரு கட்டத்தில், முஸ்லிம்கள் மெஜாரிட்டியாகி தமிழகம் முஹம்மத் பட்டினமாக மாறிவிடும்,

    இதுதான் ரகசிய முஸ்லிம் வாப்பா பெரியாரின் திட்டம். புரிஞ்சா சரி.

  9. https://antihidnu.files.wordpress.com/2015/05/madey-snana-at-kukke-gets-karnataka-hc-nod.jpg

    பார்ப்பனர் சாப்பிட்ட புனித எச்சிலையில் உருண்டு மகிழ்ந்து பிறவிப்பயன் பெறும் தலித்துக்கள். சாக்கடையில் சுகம் கண்டுவிட்ட பன்றிக்களை யாரால் திருத்த முடியும்?. ஆகையால்தான் அம்பேத்கர் இவர்களை இட ஒதுக்கீடு எனும் ஜாதி சாக்கடையில் அடைத்து கல்லா கட்டினார்.
    ———————————–

    “ஜாதி இல்லை, இல்லை, இல்லவே இல்லை….”

    ஒரு பெரிய பெரியாஸ்ட்டும் சின்ன தலித்தும் ப்ரண்ட்ஸ். ஒரு நாள் பெரியாரிஸ்ட்கிட்ட தலித் ஒரு டவுட்ட கேக்கறாரு….

    தலித்: அண்ணே… ஒரு சின்ன டவுட்டு…

    பெரியாஸ்ட்: ம்ம்… சொல்றா…

    தலித்: அண்ணே… ஜாதி இல்ல ஜாதி இல்லனு ஒங்க ஆளுங்க மேடைல பேசறாங்க… ஆனா கடைசில, அவுங்கவுங்க ஜாதிக்குள்ளதானெ சம்பந்தம் வக்கறது, கொடுக்கறது வாங்கறது எல்லாம் பண்றாங்க… காலங்காலமா எங்கள கீழ்ச்சாதியா ஒதுக்கிதான வச்சுருக்காங்க… எங்கண்ணே பெரியாரு ஜாதிய ஒழிச்சாரு?.

    பெரியாஸ்ட்: ஓஹோ.. அப்படி வர்ரியா… சரி.. என் ஜாதி என்னடா?

    தலித்: தேவருங்க…

    பெரியாஸ்ட்: ஒன் ஜாதி என்னடா?

    தலித்: பறயனுங்க…

    பெரியாஸ்ட்: என் ஜாதி ஒங்கிட்ட இருக்கா?

    தலித்: இல்லண்ணே…

    பெரியாஸ்ட்: ஒன் ஜாதி எங்கிட்ட இருக்கா?

    தலித்: இல்லண்ணே…

    பெரியாஸ்ட்: அப்ப ஜாதி எங்கடா?

    தலித்: இப்படி சொன்னா எப்படிண்ணே…. ஒங்க ஜாதி ஒங்ககிட்ட…

    பெரியாஸ்ட்: டேய்…. ஜாதி இருக்குனு எப்பவாச்சும் நாங்க சொன்னோமாடா?.

    தலித்: இல்லண்ணே… ஜாதி இல்லேன்னுதாண்ணே சொல்றீங்க…

    பெரியாஸ்ட்: (சிவாஜி ஸ்டைலில், கண்கள் சிவக்க) அதத்தான் திருப்பி திருப்பி சொல்றேன்… ஒன் ஜாதி எங்கிட்ட இருக்காடா?.

    தலித்: இல்லண்ண….

    பெரியாஸ்ட்: என் ஜாதி ஒங்கிட்ட இருக்காடா?.

    தலித்: (கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்துவிட்டார்) இல்லண்ணே….

    பெரியாஸ்ட்: (கையில் பீச்சட்டியுடன்) ஜாதி இருக்காடா பற நாயே?.

    தலித்: இல்லண்ணே…இல்லண்ணே.. ஜாதி இல்லவே இல்லண்ணே… (அழுது கொண்டே தலைதெறிக்க ஓடுகிறார்)

  10. ஜாதி கலப்பு, ஜாதி மறுப்பு… ஜாதிகள் இல்லையடி பாப்பா:

    பெரியாரின் சிந்தனைகளால் கவரப்பட்டு ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட ஒருவர், ஒரு பெரிய பெரியாஸ்ட்டை சந்தித்து தனது பிரச்னைக்கு வழி கேட்கிறார்…

    ஜாதி மறுப்புக்காரர்: அய்யா, நானும் என் மணைவியும் ஜாதி மறுப்பு திருமணம் செய்துள்ளோம்…

    பெரியாஸ்ட்: சரி… வாழ்த்துக்கள்..

    ஜாதி மறுப்புக்காரர்: ஆனா ஒரு பிரச்ன இருக்குங்க.. திருமண சான்றிதழ் வாங்க கோர்ட்டுக்கு போனா, ரெண்டு பேரோட ஜாதி சான்றிதழையும் கொண்டு வர சொல்றாங்க…

    பெரியாஸ்ட்: சரி…

    ஜாதி மறுப்புக்காரர்: நாங்க ஜாதிய விட்டு வெளியேறிட்டோம்,,, எங்கள்ட்ட ஜாதி இல்லனு சொன்னேங்க…

    பெரியாஸ்ட்: சரி…

    ஜாதி மறுப்புக்காரர்: அப்படின்னா, ஜாதியற்றவர்’னு கலெக்டர்கிட்ட போய் சான்றிதழ் வாங்கிட்டு வா’னு கோர்ட்ல சொன்னாங்க…

    பெரியாஸ்ட்: சரி…

    ஜாதி மறுப்புக்காரர்: கலெக்டர்கிட்ட போனா, ஜாதியற்றவர்’னு சான்றிதழ் தர எனக்கு சட்டப்படி அதிகாரமில்லை.. முதலமைச்சர சந்திச்சு பேசுங்க’னு சொன்னாருங்க..

    பெரியாஸ்ட்: சரி…

    ஜாதி மறுப்புக்காரர்: முதலமைச்சர்கிட்ட போனா, ஜாதியற்றவர்’னு சான்றிதழ் தர எனக்கு சட்டப்படி அதிகாரமில்லை.. ஜனாதிபதிய சந்திச்சு பேசுங்க’னு சொன்னாங்க..

    பெரியாஸ்ட்: சரி…

    ஜாதி மறுப்புக்காரர்: ஜனாதிபதிகிட்ட போனா, “ஒன்னோட மதமென்ன”னு கேட்டாருங்க… எனக்கு மதமுமில்ல ஜாதியுமில்ல’னு சொன்னேங்க..

    பெரியாஸ்ட்: சரி…

    ஜாதி மறுப்புக்காரர்: ஜாதியும் மதமுமற்றவன், இந்திய சட்டசாசனப்படி இந்திய குடிமகனல்ல… இந்திய குடிமகனுக்குத்தான் நான் சான்றிதழ் தரமுடியும்…. மத்தவங்களுக்கு தர சட்டப்படி எனக்கு அதிகாரமில்லை’னு சொன்னாருங்க..

    பெரியாஸ்ட்: சரி…

    ஜாதி மறுப்புக்காரர்: இப்ப என்னங்க பண்றது?

    பெரியாஸ்ட்: பேசாம ரெண்டு பேரும் இஸ்லாத்த தழுவிடுங்க… வேற வழியே கிடையாது.. அதனாலத்தான் “இன இழிவு நீங்க, ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என தந்தை பெரியார் அறிவித்தார்.. புரிஞ்சுச்சா..

  11. https://i0.wp.com/okhowah.com/file/5/attach201507354811003813275.jpg

    இஸ்லாமிய பேரறிஞர் மௌலான மௌதூதி : (வாப்பா பெரியார் தொப்பி அணிந்தால், இப்படித்தான் இருப்பார்)
    —————————————————————-

    திருக்குரான் அடிப்படையில், ஒரு முஸ்லிமின் தேசம் எது?:

    1400 வருடங்களுக்கு முன்பு பெருமானார்(ஸல்) மூலமாக மனிதகுலத்துக்கு திருக்குரான் அருளப்பட்ட போது, ஒரு இஸ்லாமிய தேசமும் கிடையாது. தேசமில்லாவிட்டால் முஸ்லிம்கள் எங்கே போய் வாழ்வது?. இந்த கேள்விக்கு திருக்குரான் “இஸ்லாமிய தேசத்தை உருவாக்கு” என சொல்கிறது.

    இஸ்லாமிய தேசத்தை எப்படி உருவாக்குவது?. இந்த கேள்விக்கு திருக்குரான் இரண்டு வழிகளை காட்டுகிறது.

    1. தாவா — இஸ்லாமிய பிரச்சாரம்.
    2. ஜிஹாத்.
    ————————-

    தாவா என்றால் என்ன?:

    சிலை வணக்கத்தை ஒழி. இஸ்லாமிய அடிப்படையான ஓரிறை வணக்கத்தை எடுத்து சொல். திருக்குரானை மாற்றுமத சகோதரர்களுக்கு கொடு, இஸ்லாமிய பிரச்சாரம் செய், இஸ்லாத்தை பரப்பு.

    ஜிஹாத் என்றால் என்ன?:

    “இஸ்லாமிய ஜிஹாத்தின் குறிக்கோள், இஸ்லாமல்லாத ஆட்சியை நீக்கி இஸ்லாமிய ஆட்சியை நிறுவுதல்” என இஸ்லாமிய பேரறிஞர் மௌலான மௌதூதி மிக அழகாக ஜிஹாத்துக்கு விளக்கம் தருகிறார்.

    அதாவது தாவா மூலம் இஸ்லாம் பரவப்பரவ, ஒரு கட்டத்தில் காபிர்கள் விழித்துக்கொள்வர். உங்கள் மீது போர் தொடுப்பர். அப்பொழுது அவர்களோடு போர் செய்ய உங்களுக்கு போதுமான ஜிஹாதிக்கள் தேவை. அதுவரை அமைதியாக தாவா செய்து கொண்டே இருங்கள். சரியான தருணம் வந்ததும், காபிர்கள் மீது ஜிஹாத் செய்து, ஆட்சியை பிடித்து இஸ்லாமிய தேசத்தை நிலைநாட்டுங்கள்.
    ———————————————

    இந்த அடிப்படையில், கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு ஒன்று என கடந்த 1400 வருடங்களில் 55 இஸ்லாமிய தேசங்கள் பிறந்துள்ளன. உலகம் முழுதும், 200 கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இதன் உச்சகட்டமாக, “காபிர்களை முஸ்லிம்களாக்கி, காபிர்கள் மீது ஜிஹாத் செய்து, இஸ்லாமிய அணுசக்தி பாக்கிஸ்தானை உருவாக்கினோம்”. அல்ஹம்துலில்லாஹ்.

    அதாவது “உன்னை வைத்தே உன்னை உதைப்பேன். இஸ்லாமிய தேசங்களை உருவாக்குவேன்” என்பதுதான் திருக்குரான் போதிக்கும் ஜிஹாத் தருமம்.

  12. பாப்பாரப்பட்டியில் பாரதமாதா தேவ்டியாமுண்டைக்கு கோயில் அமைக்க வலியுறுத்தி குமரி அனந்தன் உண்ணாவிரதம்:

    தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் திட்டப்படி “பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரதமாதாவுக்கு” கோயில் அமைக்க வலியுறுத்தி காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் குமரி அனந் தன் நேற்று திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

    இந்த சூத்திரப் பயலோட அடிமப்புத்தி மாறவே மாறாது.

    ஒதடா, பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரதமாதாவ….

  13. Sivaji Sri
    Sivaji Sri · Friends with திராவிடன் சுபவீ நேசன்
    Its true
    I fully agree
    Gandhi is the Best Actor no doubt
    Like · Reply · 22 July at 19:50
    Duraikannu Veeramani
    Duraikannu Veeramani · 10 mutual friends
    வாழ்த்துகள் சிறப்பான பதிவு மகிழ்ச்சி
    Like · Reply · 22 July at 19:52
    Dhanesh Selvan
    Dhanesh Selvan SEMA SAGO.
    Like · Reply · 22 July at 19:55
    Udaya Kumar
    Udaya Kumar அண்ண இப்போ சரியா போச்சா கபாலி
    Like · Reply · 1 · 22 July at 20:00
    Sakthi Vellaiyan
    Sakthi Vellaiyan அருமையான பதிவு
    Like · Reply · 22 July at 20:02
    Jayakumar Jai
    Jayakumar Jai · Friends with Kondal Samy
    கோட்டுக்கு பின்னாலிருக்கும் வரலாற்றை தெளிவாக விளக்கினிர்கள்….
    Like · Reply · 2 · 22 July at 20:04
    Arunachalam Geetha
    Arunachalam Geetha The nightingale of india Ms.Sarojini naidu said,’It cost the nation a fortune to keep gandhi living in poverty’. Gandhi travelled only by III class on the train. So the whole compartment was booked for him in which otherwise atleast 80 people could travel. This is the irony behind gandhi’s simplicity.
    Like · Reply · 7 · 22 July at 20:10
    Lakshmi Kanthan
    Lakshmi Kanthan · Friends with தமிழர்களே இணைவோம்
    Arumaiyana pathivu
    Like · Reply · 22 July at 20:14
    Ram Kumar
    Ram Kumar · Friends with Muralidharan Alagar
    Karthic Iyyappa
    Like · Reply · 1 · 22 July at 20:15
    Vishnu R
    Vishnu R · Friends with Maria Bellsin and 1 other
    யார் மனதையும் புன்படுத்த அல்ல. பறையர்,பள்ளி,மற்ற பெரும்பான்மை சாதி இவர்களின் எதரி பார்பனியம்தான், இங்கு பறையன் பார்பானை பொருளாதார ரீதியில் உயத்தி விட்டு சக சாதியினரின் வெறுப்பைதான் இந்த கபாலி வெளிப்படுத்திய தகவல், ஒற்றுமையை வளியுருத்தாது மக்கள் மனதில் வெறுப்பையும் ஊதி குளிர்காயும் சினிமா பொருக்கிகள்.
    Vishnu R’s photo.
    Like · Reply · 3 · 22 July at 20:16
    Chandra Prabu
    Chandra Prabu · Friends with Vetri Kondaan
    இந்த படம் ரஞ்சித் வன்னியர்கள் மேல் காட்டும் எதிர்ப்பு. அவ்வளவு தான். சும்மா மூடி மறச்சி பேச தேவையில்லை.
    Like · Reply · 2 · 22 July at 22:11
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Sadesh Shanmugam
    Sadesh Shanmugam · Friends with தமிழ் டெனி
    supper
    Like · Reply · 22 July at 20:36
    Soundar Rajan
    Soundar Rajan சிறப்பான ஒப்பீடு தோழர்!
    Like · Reply · 22 July at 20:48
    Raja Sekaran
    Raja Sekaran பெரியாரின் கண்ணாடி கொண்டு பார்க்க பட்ட அருமையான பார்வை அண்ணா இந்த பதிவு…
    Unlike · Reply · 1 · 22 July at 21:00
    Nagarajan Ponnusamy
    Nagarajan Ponnusamy அருமையான விளக்கம் ….சரியான பார்வை ..உங்களை போன்ற நிறைய இளைஞர்கள் தந்தை பெரியார் பற்றி மற்ற இளைஞர்களுக்கு நிறைய சொல்ல வேண்டும் .. நன்றி
    Unlike · Reply · 7 · 22 July at 21:19
    Akbar Ali
    Akbar Ali · Friends with நியாஜ்அஹமது அஹமது and 1 other
    Brother நீங்கள் முகம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறை தயவு கூர்ந்து படிக்க வேண்டும்.
    Unlike · Reply · 6 · 22 July at 21:32
    Karthik Kamal Kanth
    Karthik Kamal Kanth · 4 mutual friends
    Rajaji’s daughter got Married to Gandhi’s son.. Always wondered about this not famous secret connections of vaishnavites and jains.. Would love to have thiru mathimaaran’s research opinion on this..
    Unlike · Reply · 1 · 22 July at 21:33
    Raju Alex
    Raju Alex · 8 mutual friends
    கீழ் ஜாதிகாரன்
    எல்லாம்
    கோட் உடை
    போட்டிருக்கும்
    போது….
    .
    .
    மேல் ஜாதிகாரன்
    நானும்
    கோட் உடை
    போட்டால்…..
    .
    .
    எனக்கும்
    அவனுக்கும்
    என்ன வித்தியாசம்……?
    .
    .
    இந்தியாவில்
    டாக்டர் அம்பேத்கர்
    கோட் உடை
    போட்டதால்…..
    .
    .
    இந்துக்கள்
    யாரும்
    கீழ் ஜாதிகாரன்
    போட்ட
    கோட் உடையை
    இனி
    தொடவே மாட்டோம்…..
    .
    .
    சுடிதார் போன்று
    வடிவமைக்கப் பட்ட
    ” சிறுவானி ”
    என்ற உடை போட்டு
    கொள்வோம்…….
    .
    .
    கோட் உடைக்கு
    தீண்டாமை
    டாக்டர் அம்பேத்கர்
    அவர்களால்
    வந்தது….
    .
    .
    பிரதமர்
    மோடி
    கோட் உடை
    போட்டு
    பார்த்திருக்கிறோமா………?
    .
    .
    கீழ் ஜாதிகாரன்
    எல்லாம்
    என் முன்
    கோட் உடை
    போட்டதால்…..
    இனி
    நான்
    வாழ்க்கையில்
    சட்டையே
    போட மாட்டேன்….
    என்ற மகாத்மா….
    .
    .
    இது தான்
    இந்தியாவின்
    ” உடை ” அரசியல்…..
    .
    ____நன்றி
    பா.ரஞ்சித்
    ( கபாலி )
    Like · Reply · 16 · 22 July at 22:12
    Shankar GM
    Shankar GM · Friends with ப.தமிழ் வேலன் and 1 other
    அருமையான பதிவு நண்பரே……. மகிழ்ச்சி!!!
    Like · Reply · 22 July at 22:18
    Chandra Prabu
    Chandra Prabu · Friends with Vetri Kondaan
    அம்பேத்கர் ஆரியரா?
    காரணங்கள்….
    *அம்பேத்கரின் தாய் மொழி மராத்தி – அது ஆரிய மொழி (indo-aryan language)
    *அம்பேத்கர் சமஸ்க்ரிதத்தை ஆதரித்தார்
    *அம்பேத்கர் தழுவியது ஆரிய மதமான பௌத்தம் – பாலி (பிராமி-தேவனகிரி)
    தெளிவுபடுத்தவும்…
    Like · Reply · 1 · 22 July at 22:19
    Karthik Karan
    Karthik Karan · 3 mutual friends
    பஞ்ச திராவிடம் என்று அழைக்கப்பட்ட ஐந்து மொழிகளுள் மராத்தியும் ஒன்று. தற்போது மிதமிஞ்சிய சமற்கிருதக் கலப்பால் ஆரிய மொழியாகிவிட்டது.
    ஆரியத்தை எதிர்த்து எழுந்ததுதான் புத்தம் என்பது வரலாறு.
    பிராமி மொழியியல் (linguistics) வருதியில் (ரீதியில்) தமிழோடு தொடர்புடையது.
    Like · Reply · 23 hrs
    Karthik Karan
    Karthik Karan · 3 mutual friends
    அம்பேத்கர் சமற்கிருதத்தை ஆதரித்தாரா இல்லையா என்பதை நான் அறியேன்.
    Like · Reply · 23 hrs
    Chandra Prabu
    Chandra Prabu · Friends with Vetri Kondaan
    Karthik Karan Wrong. Pancha dravida means pancha dravida bramanas who settled in the south of vindyas. https://en.wikipedia.org/wiki/Pancha-Dravida
    Pancha-Dravida – Wikipedia, the free encyclopedia
    According to Kalhana’s Rajatarangini, the Pancha Dravida group includes the following five Brahmin communities residing to the south of the Vindhyas:[1][2]
    EN.WIKIPEDIA.ORG
    Like · Reply · Remove Preview · 23 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Paul Robinson
    Paul Robinson · 23 mutual friends
    Thoughts written in real social concern will be relevant even after years together.
    Like · Reply · 1 · 22 July at 23:17
    Vishnu R
    Vishnu R · Friends with Maria Bellsin and 1 other
    வரிகுதிரைய பார்த்து வரி வரியாய் இருப்பது அழகென்று நினைத்து சூடு போட்ட மாதிரி தான் இதுவும். குதிரை தன் சிறப்பை அரிந்து வெல்ல வேண்டும் அப்படியாகிய பெரியார்.
    Like · Reply · Yesterday at 00:38
    Tippu Sultan
    Tippu Sultan · Friends with சண்முக நாதன்
    ஆம்.காந்தியார் ஒரு அப்பட்டமான வேடதாரி என்பதை அவர் வாழ்ந்த காலத்திலேயே சரோஜினி நாயுடுவின் கூற்று தோலுரித்துக்காட்டியது.அவரது புகழ் பெற்ற கூற்று.How much it cost to keep Gandhiji poor.”It costs a lot of money to keep this man in poverty.அப்புறம் பிர்லா வீட்டு பங்களா ஏழை எப்போதுமே தொடர்வண்டியில் மூன்றாம் வகுப்பில்தான் பயணிப்பாராம்.எளிமையாம்.ஆனால் அந்த பெட்டி முழுவதுக்குமான பயண சீட்டுகளை வாங்கி அவரது சகபாடிகளே உடன் பயணிப்பார்களாம்.ஒரு ஆள் பயணம் போக ஒரு பெட்டியே வெட்டியாக ஓடியிருக்கிறது.
    Like · Reply · 3 · Yesterday at 01:14
    Vairam Kandasamy
    Vairam Kandasamy · 5 mutual friends
    உங்கள் உரையை ஆவலுடன் திரும்ப திரும்ப நான்கு முறை படித்தேன் நன்றாக இருந்தது …….உங்கள் பின் குறிப்பை தேடி அலைய விட்டுவிட்டீர்கள் அண்ணா…..
    Like · Reply · 1 · Yesterday at 02:14
    திருவள்ளுவன் இலக்குவனார்
    திருவள்ளுவன் இலக்குவனார் காந்தியிடம் கவிக்குயில் சரோசினி ஒரு முறை நீங்கள் எளிமையாக இருக்க நாங்களல்லவா செலவு செய்ய வேண்டியுள்ளது என்னும் தொனியில் கூறினாராம்.
    Unlike · Reply · 3 · Yesterday at 04:32
    Elango Erusappan
    Elango Erusappan சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் சகோதரர்.
    Unlike · Reply · 1 · Yesterday at 05:55
    Victor Bharath Mario
    Victor Bharath Mario அண்ணே… அருமையான பதிவு..
    Unlike · Reply · 1 · Yesterday at 08:14
    Ilan Chezhian
    Ilan Chezhian அழகான அருமையான தேவையான சிறப்பான பதிவு தோழர்!!
    Unlike · Reply · 1 · Yesterday at 09:15
    அதியமான் பாலு
    அதியமான் பாலு ஆண்ட பரம்பரைடானு சொன்னவனலாம் ஆண்டி பரம்பரை ஆக்கி இருக்கு கபாலிடா
    Like · Reply · 1 · Yesterday at 10:36
    Vs Shamsul
    Vs Shamsul · Friends with Ramesh Babu and 4 others
    அண்ணா நீங்கள் கபாலியை வரவேற்கிறிர்களா?
    Like · Reply · 23 hrs
    Mahen Dran
    Mahen Dran · Friends with Annamalai and 53 others
    Super sir
    Like · Reply · 23 hrs
    தமிழன் குறள்
    தமிழன் குறள் பார்ப்பானியன் எது பண்ணினாலும் அவனுக்கு எதிரான வேஷம் கட்டுவதும் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்த தலித்கள் எது பண்ணினாலும் நியாயம் கற்பித்து
    கொண்டு தான் திராவிடகழகம் இன்னும் போலி வேஷம் போட்டுக்கொண்டிருக்கிறது..ஏன் பார்ப்பானியனில் அறிவாளிகளே இல்லையா அல்லது…See more
    Like · Reply · 4 · 18 hrs
    Muruga Muruga
    Muruga Muruga · Friends with திருவள்ளுவன் இலக்குவனார்
    Super sir dhalith dhalithunu solliye EGA pogamai vaalrainga
    Like · Reply · 13 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Muruga Muruga
    Muruga Muruga · Friends with திருவள்ளுவன் இலக்குவனார்
    Eanda jathiverioda alaireenga! Neram pogalenna 10 tree nadungada punniyama pogum !
    Like · Reply · 13 hrs
    Rahman Wpi Rahman Wpi
    Rahman Wpi Rahman Wpi தோழர் உங்க புத்தகங்கள் அனுப்ப முடியுமா
    Like · Reply · 1 · 12 hrs
    Karunanidhi G
    Karunanidhi G · 91 mutual friends
    அய்யாவின் எளிமை வியப்பானது; படிக்கும்போது கண்களில் கண்ணீர் வருவதை தடுக்க இயலவில்லை.
    Unlike · Reply · 2 · 12 hrs
    Meera Mohideen
    Meera Mohideen · 4 mutual friends
    Like · Reply · 3 hrs
    Ramesh Kumar
    Ramesh Kumar · Friends with Sirpi Rajan and 3 others
    இது போல் பல பதிவுகளிக்காக கதிருக்கிறோம்…
    Like · Reply · 1 hr

  14. ‪#‎கபாலி‬ திரைப்படம் பலவிதமான தாக்கங்களை அனைத்து தரப்பிலும் உன்டாக்கிஇருக்கின்றது என்றால் அதில் மிகை இல்லை.
    விளம்பர யுக்திகள், வியாபார தந்திரங்கள், பிரசித்திப்படுத்தும் உத்திகள், டிக்கெட் விலை, படத்தின் தரம், நல்லா இருக்கிறது இல்லை என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டு விவாதிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், பட வெளியீட்டுக்குப்பிறகு அதன் போக்கு அப்படியே மாறிவிட்டது.
    இதில் வேடிக்கை என்னவென்றால், படத்தை விளம்பரப்படுத்தி அதீத புரொமொசன் வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் எல்லாம் அப்படியே யூ டர்ன் அடித்து படத்தை கன்னபின்ன என்று திட்டி கேவலப்படுத்தும் வேலையில் இறங்கிவிட்டனர்.
    படத்தை கரித்து கொட்டிக்கொன்டு கீழ்த்தாட்டு மக்கள் எல்லாம், எல்லாம் என்னடா அதிமேதாவிகள் , மேன்மையானவர்கள் எல்லோரும் படத்தை எதிர்க்கின்றனரே இதற்காகவே படத்தை பார்க்கனும்ன்னு படத்தை புரமோட் செய்யும் வேலையில் இறங்கி விட்டனர்.
    எல்லாம் “அம்பேத்கர் கோட்” மற்றும் “கால் மேல் கால் போட்டு உக்கருவேன்டா” வசனம் தான் காரனம்.
    அந்த விதத்தில் கபாலி சாதித்தது பெரும் வெற்றிதான், சந்தேகமே இல்லை.

Leave a Reply

%d bloggers like this: