‘இதுகெல்லாம் கோவிச்சிக்கிட்டா எப்படி?’
பிராய்லர் கோழி புரட்சிகர உணவு. பஞ்சத்தைப் பரிந்துரைக்கும் கைகுத்தல் அரிசி, எது பெரியாரியம்? யார் அம்பேத்ரிஸ்ட்? தமிழ்தேசியவாதி? ரஜனி, கமல் இன்னும் பல..
H. ராஜா – ரவுடிக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்.
பிராய்லர் கோழி புரட்சிகர உணவு. பஞ்சத்தைப் பரிந்துரைக்கும் கைகுத்தல் அரிசி, எது பெரியாரியம்? யார் அம்பேத்ரிஸ்ட்? தமிழ்தேசியவாதி? ரஜனி, கமல் இன்னும் பல..
H. ராஜா – ரவுடிக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்.
https://www.facebook.com/photo.php?fbid=382553802207267&set=a.119838858478764.1073741827.100013579512167&type=3
பார்ப்பனீயத்தை ஒழிக்க வந்த சூப்பர்பவர் இஸ்லாம்:
ஜாதிசாக்கடையில் உட்கார்ந்து கொண்டு, “ஜாதி ஒழிக, ஜாதி ஒழிக” என எவ்வளவு கதறினாலும் யாராலும் ஒரு மசுரும் புடுங்கமுடியாது. சாக்கடையை விட்டு வெளியேறி. இல்லாவிட்டால், உதைவாங்கி சாவு.
முதலில் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள். திருக்குரான் வந்தது சிலைவணக்கத்தை ஒழிக்க, இந்து மதத்தை அழிக்க. “காபிர் மீது ஜிஹாத் செய்” என திருக்குரான் தெள்ளத்தெளிவாக சொல்கிறது.
உலகிலேயே பெரிய செக்யூலர்வாதி பாப்பான் அபுஜஹல்தான். “நீங்கள் ஆறு மாதம் காபாவில் அல்லாஹ்வை வணங்கிக்கொள்ளுங்கள், ஆறு மாதம் நாங்கள் எங்களுடைய 360 சிலைகளை வணங்கிக் கொள்கிறோம். உங்களை அரேபியாவின் அரசனாக்குகிறோம். பொன்னும் பொருளும் உங்களுடைய காலடியில் வந்து கொட்டுகிறோம்” என காபிர்-முஸ்லிம் நல்லிணக்க சித்தாந்தத்தை பாப்பான் அபுஜஹல் பெருமானாரின் முன் வைத்தான். “ஒரு கையில் சூரியனையும் மறு கையில் சந்திரனையும் நீ தந்தாலும் அல்லாஹ்வின் கட்டளையை நான் நிறைவேற்றாமல் போகமாட்டேன்” என அறிவித்து, காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்து நொறுக்கி அரேபியாவிலிருந்து பார்ப்பனியத்தை வேரறுத்தார் பெருமானார்.
சிலைவணக்கத்தை பெரியார் எதிர்த்தார், சிலைகளை செருப்பால் அடித்தார், நடுத்தெருவில் போட்டு உடைத்தார். “இந்து மதத்தை ஒழித்தால்தான் ஜாதி ஒழியும், சமத்துவம் வரும்” எனும் கருத்தில் அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் எந்த வித்தியாசமுமில்லை. இதைத்தான் திருக்குரானும் 1400 வருடங்களாக சொல்கிறது.
பார்ப்பனியத்துக்கெதிராக எத்தனையோ சிந்தனையாளர்கள் போராடியிருந்தாலும், பார்ப்பனியத்தை ஒட்டுமொத்தமாக அடக்கியது இஸ்லாம் ஒன்றே. “நான் இந்து இல்லை, இந்து இல்லை” என எவ்வளவு கதறினாலும் பாப்பான் அலட்டிக்கொள்ள மாட்டான். ஆனால் “நான் இஸ்லாத்தை தழுவப்போகிறேன்” என்று சொன்னால் பாப்பானுக்கு கதிகலங்கிவிடும்.
ஆகையால்தான் தந்தை பெரியார் “ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என போதித்தார்.
—————-
எந்த ஜென்மத்திலும், கோமாதா மூத்திரம் குடித்து கோமாதாவை தெய்வமாக வணங்கும் பாப்பானும் கோமாதாவை அறுத்து பிரியாணி சாப்பிடும் முசல்மானும் சேர்ந்து வாழவே முடியாது. இந்து மதத்தை ஒழிக்கும் வரை, மீண்டும் மீண்டும் 1947 நடக்கும். புதிய பாக்கிஸ்தான்கள் பிறக்கும். நல்ல பாப்பானை முஸ்லிமாக்கி மாட்டுக்கறி கொடுத்து இந்துத்வா பாப்பானை உதைப்போம்.
ஜின்னா மட்டும் பாக்கிஸ்தானை உருவாக்கியிராவிட்டால், இந்நேரம் “இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷில்” வாழும் 80 கோடி முசல்மான்கள் பாரத்மாதாவை மும்தாஜ் பேகமாக்கி, புர்கா போட்டு ஹஜ்ஜுக்கு அனுப்பியிருப்பர். நல்ல வேளை, பாரத்மாதா பிழைத்தாள்.
————–
ஆகையால்தான் மீண்டும் சொல்கிறேன், ஒரு அப்பனுக்கு பொறந்த RSS/BJP/VHP இந்துத்வா தேவ்டியாமவன் எவனாவது பார்லிமெண்டில் இருந்தால்:
அவன் திருக்குரானை பார்லிமெண்ட் முன்னால் கொளுத்தட்டும். எப்படி வசதி?
உனக்கு உன் வழி, எனக்கு என் வழி.
// நல்ல முறையில் பகுத்தறிவு பன்னாடைகளின் தந்தையின் கருத்து இது அல்லவா பெண் உரிமை //
—————-
ஆண்டைகளுக்கு உருவிவிட்டு ஊத்திக்கொடுத்து வாழும் ஆண்டாள்களே உண்மையான பெரியாரிஸ்ட்டுக்கள்:
“ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டால், பெண்கள் 3 ஆசை நாயகர்களை வைத்துக்கொள்ள முற்படவேண்டும். உடனே நிலைமை சரிபட்டுப் போகும். உண்மையான சமரசம் தோன்றிவிடும். பிறகு கஷ்டமே இருக்காது.” –பெரியார் 8-2-1931
———————————–
“பேராண்மையை அடக்க பேரழகு வேண்டும், பேரழுகுக்கு முன் பேரரசனெல்லாம் மண்டியிட்டு விட்டான்” என மனித சரித்திரம் பறைசாற்றுகிறது
ஜெயலலிதா ஒரு பார்ப்பனர். முத்துராமலிங்கத்தேவர் ஒரு பெரிய ஜாதி தலைவர். எதற்காக ஒரு பாப்பாத்தி, செத்துப்போன தேவருக்கு குருபூஜை செய்து அவரது சிலையின் காலில் விழுந்து வணங்கினார்?.
“திருமணம் எனும் பெண்ணடிமைத்தனத்தை உடைத்தெறிந்து, ஒரு பெண்ணால் பல ஆண்களுக்கு ஒரே சமயத்தில் ஆசைநாயகியாய் வாழமுடியும்” என பெரியார் போதித்த பெண்ணியத்தை செயல்படுத்தி காட்டிய வீராங்கணை ஜெயலலிதா என்றால் மிகையாகாது.
மஹாபாரதத்தில் பாஞ்சாலி எனும் பாப்பாத்தி ஒரே சமயத்தில் ஐந்து பாண்டவர்களுக்கு மணைவியாய் வாழ்ந்தாள். ஆனால் எத்துனை பெரியாரிஸ்ட் பெண்களுக்கு பாஞ்சாலி போல் வாழும் தைரியமிருக்கிறது?. அப்படியே வாழத்துணிந்தாலும், ஆண் பெரியாரிஸ்ட்டுக்கள் வாழ விடுவார்களா அல்லது தண்டவாளத்தில் வெட்டிப்போடுவார்களா?.
——————-
பாப்பார பெண்களின் பொன்னிற மேனி அழகில் மயங்காத பெரியாரிஸ்ட் யாராவது உண்டா?.
ஜெயலலிதா, சரோஜாதேவி, ரேகா, தீபிகா படுகோனே, நமீதா, சுஷ்மா சுவராஜ் மற்றும் பார்லிமெண்ட்டில் உலாவரும் பார்ப்பன பெண்கள் அனைவருமே திருமணம் எனும் பெண்ணடிமைத்தனத்தை உடைத்து பல ஆண்களுக்கு ஆசை நாயகிகளாய் வாழ்ந்து பதவி பணம் சொத்து சுகமென ஏக போகமாய் வாழ்கிறார்கள்.
ஆனால், தேவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் முந்தானை விரித்த பல தமிழ் திராவிட பெரியாரிஸ்ட் பெண்களின் கதியென்ன?. ரொம்ப போனால், தேவரின் பண்ணையிலே ஒரு அவுட் ஹவுஸ் கொடுத்து எடுபிடி வேலைக்கு வைத்துக்கொண்டனர். பெரிய மனிதர்களின் அவசர ஆத்திரத்துக்கு ஒரு வடிகாலாய் அவர்கள் வாழ்கின்றனர். ஏனென்றால், இவர்களுக்கு ப்ராஹ்மின் பெண்கள் போல் தகதகவென மின்னும் உடல் வனப்பும், அழகும், புத்தி கூர்மையும் கிடையாது.
திருமணம் எனும் அடிமை விலங்கை உடைத்தெறிந்து, தை தக்கா தையென மேடையிலே பரதநாட்டியமாடி குனிந்து வளைந்து பிட்டத்தை காட்டி பல நிலப்பிரபுக்களுக்கு கிளுகிளுப்பூட்டியும், இந்திய ஆண்கள் மட்டுமன்றி பணக்கார அரபு ஷேக்குகள் மற்றும் வெள்ளைக்கார துரைமார்களுக்கும் உருவிவிட்டு “ஆணுக்கு பெண் சளைத்தவளல்ல” என உலகம் முழுதும் நிரூபித்து, பாப்பாரத் தேவைடியாமுண்டை பாரத்மாதாவை உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க வைக்கும் பாப்பார பெண்களே உண்மையான பெரியாரிஸ்டுக்கள் என்பதை எந்த பெரியாரிஸ்டாவது மறுப்பாரா?.
ஆகையால், பேரழகு மிக்க பாப்பாத்திக்கள் போல் பெரியாரிஸ்ட் பெண்கள் பெண்ணடிமைத்தனத்தை உடைக்க முனைந்தால், அது:
“அரசனை நம்பி புருசனை கைவிட்டாள்,
கான மயிலாட கண்டிருந்த வான்கோழிகள்,
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா,
புலியை பார்த்து சூடு போட்ட பூனைகள்,
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே,
ஏழைக்கேத்த எள்ளுருண்டை,
ஏழை சொல் அம்பலம் ஏறாது”
போன்ற சான்றோர் வாக்கை மெய்ப்பிக்கும் கதியில்தான் முடியும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
பாப்பாத்திக்கள் போல் பேரழகிருந்தால் பூந்து வெளையாடலாம். இல்லாவிட்டால், விரலுக்கு தகுந்த வீக்கமென பொத்திக்கொண்டு பத்தினி தெய்வமாக வாழ்வதே சாலச்சிறந்தது. ஆகையால், “அழகற்ற பெரியாரிஸ்ட் பெண்களுக்கு ஏற்ற ஆடை புர்கா. அவர்களுக்கேற்ற வாழ்க்கை நெறி இஸ்லாம்” என்பதே எனது பணிவான தீர்வு.
http://4.bp.blogspot.com/-jwVDozEHOX0/VjBppkI4LPI/AAAAAAAAO5U/nAO1eSay-sY/s1600/ja%2B1.jpg
இதுதான் உண்மையான பெண் சுதந்திரம். இந்த சுதந்திரத்தை ஒழித்து, இவர்களுக்கு ஜாக்கெட் அணியும் உரிமையை தந்தவர் திப்பு சுல்தான்.
———————
பெண் சுதந்திரத்தின் எதிரிகள் ஜீன்ஸ் அணிவது, கேவலம் பிடித்த இந்தியவின் கலாச்சார சீர்கேடு – ஜேசுதாஸ்
ஜீன்ஸ் என்னங்க.. பெண்கள் ஜாக்கெட் அணிவதே இந்திய கலச்சாரத்திற்கு எதிரானதுதான். ஜேசுதாஸின் சொந்த ஊரான திருவாங்கூர் சமஸ்தானத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 16 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் உள்ள பெண்கள் கட்டாயமாக முலை வரி கட்ட வேண்டும். தவறினால், அவர்களின் நீண்ட தலைமுடியை மரங்களில் கட்டி வைத்து உதைப்பார்கள். அப்படியும் முலை வரி கட்டாத பெண்களின் மார்பகங்கள் அறுத்தெறியப்படுவதும் தலைமுடியில் உலக்கையை சுற்றிக் கட்டித் தொங்கவிட்டு, முதுகில் பெரிய கல்லை ஏற்றிக் குனிய வைத்தே கொல்வதும்தான் இந்திய ஆச்சாரம்.. இல்லீங்க அதுதான் நமது பாரம்பரிய கலாச்சாரம். —- வே மதிமாறன்
———————–
இழுத்து போத்தினா பெண்ணடிமைனு சொல்றீங்க.. அவுத்து காட்டினா, மானங்கெட்ட ஆண்டாள் கலாச்சாரம்னு சொல்றீங்க… என்னய்யா செய்ய சொல்றீங்க?. ஆண்கள் அத்துனை பேருக்கும் காயடிச்சுடலாங்கலா?.
https://www.youtube.com/watch?v=ioWdo6YZx8U
breaking Tamil news about Dr Zakir Naik
ஜாகிர் நாயக் சாஹிப் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய் புரட்டு. அனைத்து வழக்குகளும் தள்ளுபடி – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.
“உலகமே உங்களுக்கெதிராக திரண்டு வந்தாலும், அல்லாஹ் நாடினால் ஒரு சிறு கீறல் கூட உங்கள் மீது விழாது” என அல்லாஹ் திருக்குரானில் அறிவிக்கிறான். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
கந்துவட்டியை எப்படி ஒழிப்பது?. மதீனாவில் பெருமானார்(ஸல்) எப்படி வட்டியில்லா வங்கியை (பைத்துல் மால்) நிறுவி வறுமையை ஒழித்தார்?:
இஸ்லாம் வர்ணதர்மத்தை வேரறுக்கும் என்பதை உணர்ந்துகொண்ட மெக்கா குரைஷி பார்ப்பனர், இறுதியில் பெருமானாரை(ஸல்) கொலை செய்ய முடிவு செய்தனர். இந்த சமயத்தில், மதீனா அன்சாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் அங்கே ஜாதி வெறி தாண்டவமாடியது. ஒருவரை ஒருவர் வெட்டிக்கொன்றனர். மெக்காவில் பல ஜன்ம விரோதி குழுக்களுக்கு இடையே பெருமானார்(ஸல்) நிலைநாட்டிய சமரச உடன்படிக்கைகளை கேள்விப்பட்ட அன்சாரிகள், தங்களுடைய பிரச்னையை தீர்க்க பெருமானாரை மதீனாவுக்கு அழைத்தனர்.
இனி மெக்காவில் இருந்தால், குரைஷி பார்ப்பனர் தன்னை கொன்றுவிடுவரென்பதை அறிந்து கொண்ட பெருமானார், தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள மெக்காவிலிருந்து மதீனாவுக்கு புலம்பெயர்ந்தார். இதைத்தான் ஹிஜ்ரத் என இஸ்லாமிய சரித்திரம் சொல்கிறது. அங்கே முதல் வேலையாக அனைத்து ஜாதி தலைவர்களையும் சந்தித்து பேசி அவர்களிடையே ஒரு அமைதி உடன்படிக்கையை நிலைநாட்டினார். இதனால், மதீனாவில் வியாபாரம் சூடுபிடித்து பொருளாதாரம் சீரடைந்தது. வறுமை ஒழிந்தது. இதன் மூலம் அன்சாரிகளிடையே பெருமானாரின் மதிப்பும் மரியாதையும் பன்மடங்கு உயர்ந்தது. இறுதியில், இந்த பொருளாதார கோட்பாடுதான் இஸ்லாத்தின் அடிப்படை என்பதை உணர்ந்த மதினாவாசிகள் கூட்டங்கூட்டமாக இஸ்லாத்தை தழுவினர்.
மதீனாவில் நடந்த பொருளாதார மறுமலர்ச்சியும், வறுமை ஒழிப்பும் அரேபியாவெங்கும் பரவியது. கிட்டத்தட்ட ஏழு வருடங்களில் அரேபியாவே ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவியது. “கடமையை செய், பலனை எதிர்பாராதே” எனும் பார்ப்பன வர்ணதர்ம சொத்துக்குவிப்பு ஏமாற்று வித்தையை உடைத்தெறிந்து “எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழவேண்டும்” எனும் நீதியை நிலைநாட்டிக் காட்டினார் பெருமானார்.
இந்த புரட்சி எப்படி நடந்தது?. பெருமானாரின் வறுமை ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்த அவருடைய தோழர்களும் சிறுபான்மை முஸ்லிம்களும் தங்களுடைய உழைப்பையும் பொருட்களையும் வாரிவழங்கினர். வட்டியில்லா இஸ்லாமிய வங்கியை நிறுவி “லாபமும் நட்டமும் சரிபாதி” எனும் அடிப்படையில் மதீனா வியாபாரத்தில் முதலீடு செய்தனர். குறிப்பாக உஸ்மான்(ரலி) அவர்கள் அரேபியாவின் மாபெரும் துணி வியாபாரியாகவும் செல்வந்தராகவும் இருந்தார். ஒரு கட்டத்தில், தனது சொத்துக்கள் அனைத்தையும் பெருமானாரின் வறுமை ஒழிப்பு திட்டத்துக்காக தியாகம் செய்ய முன்வந்தார். அப்பொழுது பெருமானார்(ஸல்) “ஏழ்மையை ஒழிக்க நீங்கள் ஏழையாகிவிட்டால், அப்புறம் யார் எங்களுக்கு வாரிவழங்குவது?. உங்களுடைய லாபத்தில் பாதி போதும். மீதியை உங்கள் வியாபரத்தில் விருத்தி செய்யுங்கள்” என அறிவுறுத்தினார்.
“இந்த நாட்டில் இனி நம்மால் பிழைக்க முடியுமா” என திகைத்து நிற்கிறது இஸ்லாமிய சமுதாயம். 70 வருடங்களாக கண்ணிருந்தும் குருடராய் காதிருந்தும் செவிடராய் வாயிருந்தும் ஊமையாய் காந்தி குரங்குகள் போல் நாம் வாழ்ந்து விட்டோம். “முஸ்லிம்களை கொன்று குவித்ததால் மோடியை பிரதமனாக்கினோம். இவனைவிட அதிகமாக எவனாவது முஸ்லிம்களை கொன்றால், அவன்தான் இந்தியாவின் அடுத்த பிரதமன். இந்து நாட்டில் நீ முஸ்லிமா பொறந்ததே தப்பு. ஓட்றா பாக்கிஸ்தானுக்கு” என கொக்கரிக்கிறான் பார்ப்பன இந்து வெறியன்.
இவனுடைய குடுமியை அறுக்க இனியொரு பெரியார் வரமாட்டாரா என இஸ்லாமிய சமுதாயம் ஏங்கி நிற்கையிலே, பெரியார் திடலிலே பல பெரியாரிஸ்டுக்கள் எழுந்து நின்றுவிட்டனர். இவர்கள் தங்களுடைய அயராத உழைப்பால் நமது உரிமையை காக்க எந்த பணபலமுமின்றி போராடுகின்றனர். ஆனால் நாமென்ன செய்கிறோம்?. இனியும் பேசாமலிருந்தால், தமிழகத்திலும் ஒரு பெரிய குஜராத் செய்து மோடி நம்மை கப்ரஸ்தானுக்கு அனுப்பிவிடுவான். நீதிக்காக போராடும் இவர்களுக்கு தோள் கொடுப்பது நம் கடமை. நமக்காக பேச பல திறமை வாய்ந்த இந்து சகோதரர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் பட்டினி வயிரோடு போராட முடியுமா?. வெறுங்கையால் முழம் போடமுடியுமா?.
எனக்கொரு ஆசை. தந்தை பெரியார் திடலிலே நாம் பைத்துல் மால் அமைப்போம். தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி முஸ்லிம்கள் இருக்கிறோம். வருடத்துக்கு ஒரு முஸ்லிம் 100 ரூபாய் கொடுத்தாலும், 100 கோடி ரூபாய் வந்துவிடும். முஸ்லிம் சகோதரர்கள் மனது வைத்தால் இது பெரிய விஷயமல்ல. இந்த பணத்தை வட்டியில்லா கடனாக, லாப நட்டத்தில் சரிபாதி பங்குதாரராக, திறமையுள்ள ஒடுக்கப்பட்ட இந்து முஸ்லிம் சகோதரர்களுடன் சேர்ந்து வியாபாரத்தில் முதலீடு செய்வோம். இதன் மூலம் வேலை வாய்ப்புக்கள் லட்சக்கணக்கில் பெருகும். வறுமை ஒழியும். நாளடைவில், நமக்காக போராட ஒரு மிகப்பெரிய இயக்கம் உருவாகும். இவர்கள் நமது பாதுகாவலராக எழுந்து நிற்பர். நம்மாலும் மானம் மரியாதையுடன் நமது தாய்மண்ணில் வாழமுடியும். நமக்காக ஒரு மதீனா உருவாகும். இன்ஷா அல்லாஹ், தமிழகம் கூட்டங்கூட்டமாக இஸ்லாத்தை தழுவும்.
தமிழக இஸ்லாமியரில் இன்று பல பில்லியனர்களும் பெரும் செல்வந்தரும் இருக்கின்றனர். உங்களுடைய சொத்துக்களையும் உரிமைகளையும் பாதுகாக்க வலுவான அரசியலமைப்பு வேண்டும் என்பதை மறந்து விடாதீர். இவ்வளவு அடிவாங்கியும் புரியாவிட்டால், “தமிழக அரசே, நீதி வழங்கு, நீதி வழங்கு” என முசல்மான் புலம்பிக்கொண்டே சாகவேண்டியதுதான். இந்த விஷயத்தை பள்ளிவாசல்கள் மூலம் இஸ்லாமிய சமுதாயத்துக்கு கொண்டு செல்ல முடியும். நமது உரிமையை பாதுகாக்க நாம் எழுந்து நிற்காவிட்டால், தெரு நாய் கூட நம்மை சீந்தாது. நன்றி.