4 thoughts on “அதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி

  1. https://www.youtube.com/watch?v=8Yn1NUUvjZo
    அமீரகத்தை இந்து ராஷ்டிராவாக மாற்ற பாப்பார பாசிஸ ஆர்.எஸ்.எஸ், பாஜக நாய்களின் சதித்திட்டம்:

    அரபு நாடுகளுக்கு செக்யூரிட்டி திராவிட நாடு:

    அரபு நாடுகளின் பாதுகாப்புக்கு திராவிட நாடு மிகமிக அவசியம். 15 நாள் இந்தியர் வேலை நிறுத்தம் செய்தால், அரபு நாடுகளின் பொருளாதாரம் சீர்குலைந்து கோய்ந்தா ஆகிவிடும் என்பது அரபு மக்களுக்கும், அந்நாட்டு அரசர்களுக்கும் நன்றாகத் தெரியும். “மெக்காவில் சிவன் கோவில் கட்டுவோம்.. அரேபியாவை பாரத்மாதாவின் அடிமையாக்குவோம்… என ஆர்.எஸ்.எஸ் இயக்க நாய்கள் வெளிப்படையாக சொல்கின்றனர். “இந்தியாவை ஆள்பவன் பாப்பான், இஸ்லாத்தின் பரம எதிரி பாப்பான், சரியான தருணம் பார்த்து இஸ்ரேலுடன் கைகோர்த்து ஒரு நாள் முசல்மானின் முதுகில் குத்திவிடுவான்” என்பதும் அரபு நாட்டு அரசர்களுக்கு நன்றாகத் தெரியும்.

    பார்ப்பனீய எதிர்ப்பு மற்றும் திராவிட இயக்க தலைவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது:

    “அப்படி ஒரு வேளை அரபு நாடுகளை கைப்பற்ற அமெரிக்கா, இஸ்ரேலோடு சேர்ந்து பார்ப்பன பாசிஸ நாய்கள் சதித்திட்டம் போட்டால், அவனை உதைக்க நாங்கள் இருக்கிறோம். எங்களுடைய திராவிட நாட்டுக்கு அரபு நாடுகள் ஆதரவு தந்தால், உங்களுக்கு பாதுகாவலாக நாங்கள் எழுந்து நிற்போம்” என அரபு நாட்டு தலைவர்களுக்கு தூது அனுப்ப வேண்டும்.

    ஜவாஹிருல்லாஹ், தெஹ்லான் பாகவி, பாப்புலர் ப்ராண்ட், முஸ்லிம் லீக், ஸ்டாலின், ஆசிரியர் வீரமணி, திருமா, சீமான், திருமுருகன் காந்தி ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து அரபு நாட்டு அவ்காப் அமைப்பின் தலைமைக்கு ஒரு ரகசிய தகவலை சேர்ப்பிக்க வேண்டும். அதாவது, நான் எழுதிய “அரபித் தேவ்டியாமவனை உதைத்து அரேபியாவில் ஒரு இந்து ராஷ்டிரத்தை உருவாக்கு” எனும் கட்டுரையை அரபியிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து அவர்களிடம் சேர்க்க வேண்டும். இப்படி சொல்வது யார் என்று கேட்டால், இந்திய ராணுவ மந்திரி பாப்பாத்தி நிர்மலா சீத்தாராமனின் அத்திம்பேர் எச்.ராஜா எனும் அயோக்கியன் என்று நன்றாக கண் காது மூக்கு வைத்து ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்குங்கள். இந்த விஷயத்தை காதும் காதும் வச்ச மாதிரி மேலிடத்தில் கொண்டு சேர்க்க நமது இஸ்லாமிய சகோதரர்கள் இருக்கிறார்கள். கவலை வேண்டாம்.

    இதன் மூலம், “திராவிட நாடு” இயக்கத்துக்கு வருடத்துக்கு 50 பில்லியன் டாலர் வரை நிதியுதவி கிடைக்க வாய்ப்புள்ளது. இதில் 50 சதவீதத்தை திராவிட நாடு கட்டமைப்புக்கும், மற்றொரு 50 சதவீதத்தை “பைத்துல் மால்” திட்டம் மூலமும் செயல் படுத்தினால், ஐந்தே வருடங்களில் வறுமையை ஒழித்து, தமிழகத்தை “இல்லாமை இல்லாத” செல்வம் கொழிக்கும் தேசமாக நம்மால் மாற்றமுடியும்.

    “பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். கொடிய வறுமையில், தீன், சுயமரியாதை, வெட்கம், மானம், சூடு, சொரனை அனைத்தும் காணாமல் போய்விடும். வறுமையை ஒழி. வறுமை சமுதாய சீர்கேடுகளின் தாய். பட்டினியால் வாடுபவனிடம் நோன்பின் மகிமையை பற்றி பேசாதே. முதலில் அவனுக்கு உணவளி” என அண்ணல் நபி(ஸல்) உரைத்தார். பெருமானார்(ஸல்) சொன்னதை இஸ்லாமியர் செய்தால், இஸ்லாத்தை யாரும் பரப்ப வேண்டிய அவசியமில்லை. அது தானாக பரவும்.

    நான் சொல்வது வெறும் கற்பனையல்ல. ஏற்கனவே எனது நெட்வொர்க் மூலம் அவ்காப் தலைமைக்கு விஷயத்தை நான் சொல்லிவிட்டேன். “திராவிட இயக்க தலைவர்களை சந்திக்க நாங்கள் தயார். எங்களிடம் வந்து பேச சொல்லுங்கள்” எனும் நற்செய்தி எனக்கு வந்துவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

    திராவிட இயக்க த்லைவர்களும், இஸ்லாமிய இயக்க தலைவர்களும் உடனடியாக கலந்தாலோசித்து ஆவன செய்யவேண்டும்.

  2. நன்பர்: ஜின்னா பாய், சுடு சொற்களை யார் மீதும் வீசாதீர். நீங்கள் சொல்ல வரும் கருத்துக்களை இனிய முறையில் சொல்லலாமே… கனியிருப்ப காய் கவர்ந்தற்று.

    ஜின்னா: முஸ்லிமாக பிறந்ததற்காக குஜராத்தில் கதறக்கதற வெட்டிக் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர், மாட்டுக்கறி சாப்பிட்டார், மாடு வாங்கினார் என்பதற்காக அடித்துகொல்லப்பட்ட இஸ்லாமியர், தூத்துக்குடியில் தனது வாழ்வாதாரத்தை பறிகொடுத்து சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவிகள், அவர்களை பறிகொடுத்து தவிக்கும் குடும்பத்தாரின் வலி உங்களுக்கு எப்படி தெரியும்?. ஒரு வேளை உங்களுடைய பையனோ, பெண்ணோ அப்படி சுட்டுக்கொல்லப் பட்டிருந்தால், அப்பொழுது நான் சுட்டுக்கொன்ற அந்த போலீஸ்கார நாயிடம் போய் “மதிப்பிற்குரிய அய்யா, உயிரை கொல்லுதல் மஹா பாவம் அய்யா… தாங்கள் செய்தது மிகப்பெரிய தப்பு. சகோதரா, நீ ரொம்ப நல்ல புல்லலேப்பா… இனிமே இப்படி செய்யாதேப்பா… போய் ஓடி விளையாடு பாப்பா.. மைர புடுங்கு பாப்பா” என்று நாக்கிலே தேன் தடவி இனிமையாக பேசினால், உங்களுக்கு எப்படி இருக்கும்?……

  3. இஸ்லாமியரின் தளபதி தந்தை பெரியார்:

    30 வருடங்களுக்கு முன்பு, எனது கல்லூரி வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இது… என்னுடைய வகுப்பில் கராத்தே ப்ளாக் பெல்ட் சண்டியர் ஒருத்தர் இருந்தார். அவர் எதைக்கேட்டாலும் யாரும் மறுக்கக்கூடாது… இல்லாட்டி அவ்வளவுதான்… எலும்ப எண்ணிப்புடுவாரு..

    ஒரு முறை என்னுடைய புது சைக்கிளை கேட்டார். மறுத்தேன். “அப்படியா… சரி… பாத்துக்கறேன்”னு சொல்லிட்டு போய்ட்டார்.

    க்ளாஸ் முடிந்து சைக்கிள் ஸ்டாண்டுக்கு போய் பார்த்தால், சைக்கிளை காணவில்லை. விசாரித்ததில், சண்டியர் எடுத்துட்டு போய்ட்டார் என தெரிய வந்தது.

    சண்டியரிடம் கேட்டேன்… எந்த சைக்கிள்?, யார் சைக்கிள்? என பாய்ந்தார். மனம் உடைந்து போய் கேண்டீனில் எனது நன்பன் கணேசனுடன் டீ சாப்பிட்டுக்கொண்டு, என்ன செய்யலாமென பேசிக்கொண்டிருந்தேன். அடுத்த நாள் கணேசன் என்னிடம் வந்து “உன் பிரச்னைய எங்கப்பாக்கிட்ட சொன்னேன். உன்ன வரச்சொன்னாரு” என்றான். சரினு அவனுடைய வீட்டுக்கு போனேன். அவர் பெரிய அரிசி வியாபாரி.. தி.க’காரர்.

    எனது பிரச்னைய அன்போடு கேட்டார். பிறகு எனக்கு தந்தை பெரியார் படம் போட்ட ஒரு கருப்பு சட்டைய கொடுத்தார். நாளைக்கு இத போட்டுக்கிட்டு போ… சண்டியர்கிட்ட “இன்னிக்கு சாயங்காலத்துகுள்ள என் சைக்கிள் வராட்டி, நடக்கறதே வேறனு” சொல்லிட்டு வந்துடு என்றார்.

    அடுத்த நாள் அப்படியே பெரியார் கருப்பு சட்டையை போட்டுக்கொண்டு, மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டு சண்டியரிடம் போய் “இன்னிக்கு சாயங்காலத்துகுள்ள என் சைக்கிள் வராட்டி, நடக்கறதே வேற”னு சொன்னேன். சண்டியர் எனது கருப்பு சட்டையிலிருக்கும் தந்தை பெரியாரை ஒரு முறை உற்றுப் பார்த்தார். எதுவும் பேசவில்லை.. கண்கள் சிவக்க முறைத்து பார்த்துவிட்டு வகுப்பை விட்டு கோபமாக வெளியே போய்விட்டார். என்ன நடக்கப்போதோ என நான் பயந்து கொண்டிருந்தேன்.

    நம்ப மாட்டீர்… இரண்டு மணி நேரத்தில் எனது சைக்கிள் வந்துவிட்டது.. “என்ன மன்னிச்சுடு.. சும்மா வெளாட்டுக்கு செஞ்சேன்.. மனசுல வச்சுக்காதே” என சண்டியர் அன்பொழுக சொன்னார். அன்றிலிருந்து எனது கல்லூரியில் ஒல்லிபூச்சான் நான்தான் பெரிய சண்டியர்..

  4. இப்படி கஷ்டப்பட்டு யார் உங்களை இஸ்லாமியனாக இருக்க சொன்னது ஒன்று உன் பழைய ஜாதி ஹிந்துவாக மாறிவிடு இல்லாட்டி கிருஸ்தவனா மாறிடு துலுக்க மதம் வேண்டாம்

Leave a Reply

%d bloggers like this: