ஜாதிவெறி படுகொலை குற்றவாளி யார்?





15 தேதி மாலை புதுச்சேரியில் தலித்தல்லாதவர் பெரும்பான்மையாக உள்ள பகுதியில், பெரியார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் தீனா மற்றும் தோழர்களின் சிறப்பான முயற்சியில், ஜாதி வெறி படுகொலைகளை கண்டித்து 1.30 நிமிடம் பேசினேன்.