அத்தியார்

அத்தி வரதருக்கு அமோக வசூல். மீண்டும் தண்ணிக்குள் போவதில் சிக்கல்.
கரையிலிருந்தால் பார்ப்பனிய மேன்மையை, பிஜேபியை வளர்க்கலாம்.
/தண்ணீரிலேயே மலராத தாமரை தரையிலா மலரப்போகுது/

*

திருட்டுக்கு பயந்து அத்தி வரதரை தண்ணிக்குள் மறைச்சிங்க. சரி. ஆனா, திருடர்கள் வரதராஜ பெருமாள மட்டும் ஏன் விட்டு வைச்சாங்க?

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading