தற்கொலையே என்றாலும் கொலை தான்|
அய்.அய்.டி.|பாத்திமா லத்தீப்| கேரளா சென்னை முஸ்லிம் பெண்| கல்வி |கல்லூரி| mathimaran| IIT chennai |அம்பேத்கார்|
அய்.அய்.டி.|பாத்திமா லத்தீப்| கேரளா சென்னை முஸ்லிம் பெண்| கல்வி |கல்லூரி| mathimaran| IIT chennai |அம்பேத்கார்|
https://youtu.be/_zF_ArF2EJQ
இன்றைக்கு இட ஒதுக்கீடு காரணமாக மிக அதிக அழுத்தத்தில் இருப்பவர்கள் பொதுப்பிரிவு எனப்படும் General Class சாதியை சேர்ந்தவர்கள்தான். மிக அதிக cutoff மதிப்பெண் பெற கடுமையாக உழைத்தும் அதிக மதிப்பெண் பெற்றாலும் பலருக்கு இடம் கிட்டுவதில்லை. இவர்கள் அனைவரும் படித்த வசதியான குடும்பத்தை சார்ந்தவர் என நினைப்பது தவறு. இன்றைய காலக்கட்டத்தில் கல்வியிலும், வேலையிலும் பிறப்பினால் பின்தள்ளப்பட்டவர்கள் பொதுப்பிரிவு சாதியினரே.ஆனால் இவர்கள் துயரத்தை வைத்து கேவலமாக அரசியல் செய்ய யாரும் இல்லை என்பதே உண்மையான நிலவரம்.