மாதவன் நாயர் என்கிற மகத்தான தலைவரும் – மலையாளி என்ற பெயரில் மறைந்திருக்கும் இந்துமத வெறியனும்

தாரவாட் மாதவன் நாயர் 1868 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 நாள் பிறந்தார். இந்த சனவரியோடு மாதவன் நாயருக்கு 142 வயதுகள் முடிந்தது. தமிழக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட அந்த மகத்தான மனிதரை நினைவுகொள்வோம். அவர் பெயருக்கு முன் … Read More

காமவெறிக்கும்பலும் காதலர் தினமும்

காதலர்களை அவமானப்படுத்தி தாக்குதல் நடத்தும் இந்துமதவெறி கும்பல் போன ஆண்டு காதலர் தினத்தின் போது வெளியிட்டதை மீண்டும் வெளியிட்டிருக்கிறேன் ‘நமது கலாச்சாரத்திற்கு உகந்ததல்ல காதலர் தினம்’ என்று காதலர் தினத்தன்று காதலர்களிடம் மிக மோசமான முறையில், நடந்து கொண்டது, இந்து மதவெறி … Read More

காந்தி படுகொலையும் அப்பாவி பார்ப்பனஅகிம்சாமூர்த்திகளும்

‘காந்தி படுகொலை நினைவுநாளை ஒட்டி பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த தெருமுனை கூட்டத்தில் நான் பேசியதை தனி தனியாக நான்கு பகுதிகளாக வெளியிட்டு இருந்தேன். முதலில் இருந்து சேர்ந்தார்போல் படிப்பதற்காக அதை முழுமையாக்கி ஒரே தலைப்பில் வெளியிட்டு இருக்கிறேன். இந்தக் … Read More

பனியா காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம்! பார்ப்பன கோட்சேவின் கொலைவெறியை மன்னிக்கவும் மாட்டோம்!

காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்? 1 நந்தனாரும் வள்ளலாரும்-பெரியாரும் அம்பேத்கரும் -2 ‘யார் ரவுடி?’ கர்ப்பகிரகத்திற்குள் கால் வைத்துப்பார், உயர்கல்வியில் ஒதுக்கீடு கேட்டுப்பார்-உணர்ந்துகொள்வாய் – 3 பகுதி -4 கோயில்களில், இந்து மதத்திற்குள் தங்களுக்கான ஆதிக்கத்திற்கு, லாபத்திற்கு ஆபத்து வருகிறது என்றால் பார்ப்பனர்கள் கொலைகூட செய்ய தயங்கமாட்டார்கள் … Read More

‘யார் ரவுடி?’ கர்ப்பகிரகத்திற்குள் கால் வைத்துப்பார், உயர்கல்வியில் ஒதுக்கீடு கேட்டுப்பார்-உணர்ந்துகொள்வாய்

‘ஆயிரம் கால் மண்டபம்’-ஒவ்வொரு தூண்களுக்குப் பின்னாலும் மறைந்திருக்கிறது மர்மக் கத்தி காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்? 1 நந்தனாரும் வள்ளலாரும்-பெரியாரும் அம்பேத்கரும் -2 பகுதி – 3 இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது காந்தி, இந்துமதத்திற்குள் இஸ்லாமிய ஆதரவு நிலையை கடைப்பிடித்தார். இது பார்ப்பனர்களின் கோபத்தை தூண்டுவதாக … Read More

நந்தனாரும் வள்ளலாரும்-பெரியாரும் அம்பேத்கரும்

கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களோடு, சிறப்புரை ஆற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் 23-1-2010 அன்று சென்னை செனாய்நகரில் ‘காந்தி படுகொலை நினைவுநாளும், பெரியார் திராவிடர் கழகத் தோழர் வேலுவை சேத்துப்பட்டு போலிசார் பொய் வழக்குப்போட்டு துன்புறத்தியதை … Read More

காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்?

நான், தஓவி செய்யாளன், பா. ராசன் 23-1-2010 அன்று சென்னை செனாய்நகரில் ‘காந்தி படுகொலை நினைவுநாளும், பெரியார் திராவிடர் கழகத் தோழர் வேலுவை சேத்துப்பட்டு போலிசார் பொய் வழக்குப்போட்டு துன்புறத்தியதை கண்டித்தும் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த தெருமுனை கூட்டத்தில் … Read More

காந்தி படுகொலை நினைவுநாள் கூட்டம்

‘கோகோ கோலா, ரஜினி போன்றவைகளிடமிருந்து மக்களை போலிகள்தான் பாதுகாக்கிறது

எல்லாவற்றிலும் போலிகள் வந்து விட்டன. அதிலும் நிஜத்தை விட நேர்த்தியான வடிவத்தில். போலிகளினால் ஏற்படும் தொல்லைகளுக்கு அளவே இல்லை. போலிகளை ஒழிக்கவே முடியாதா? -ஜான்சன், களியக்காவிளை. போலிகளினால் எப்போதுமே கெடுதல் என்று சொல்லிவிட முடியாது. நிஜங்கள் தீங்கு செய்யும் போது, போலிகள்தான் … Read More

மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?

mrs doubtfire படத்தில் பெண் வேடத்தில் ராபின் வில்லியம்ஸ். அவ்வை சண்முகியின் அசல். “திருட்டு வி.சி.டி. மூலம் கிடைக்கும் பணம் மும்பை குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. திருட்டு வி.சி.டிக்கு தருகிற பணம் மக்கள் அவர்கள் தலையில் அவர்களே போட்டுக் … Read More