பெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்

மொழியை புனிதமாக கருதுகிற மூடநம்பிக்கையை எதிர்த்து, தமிழை புராணங்களால் நிரப்பி வைத்திருக்கிற தமிழ்ப் புலவர்களின் மோசடியை கண்டித்து, தமிழர்களின் உயர்வுக்கு தமிழை பயன்படுத்தாமல், தமிழர்களின் வீழ்ச்சிக்கு பயன்படுத்திய மதவாத கும்பலை அம்பலப்படுத்தி, தமிழை ‘காட்டுமிராண்டிமொழி’ என்று பெரியார் சொன்னார். பெரியாரின் இந்த … Read More

பெரியாரிஸ்ட்டுகளும் – தமிழினவாதிகளும்

தமிழினவாதிகளுக்கும் பெரியாரிஸ்ட்டுகளுக்கும் என்ன வித்தியாசம்? –குமார் ‘kumarasamy mudaliyar High School’ என்று ஒரு பள்ளியின் முகப்பில் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிற பெயரை தமிழனவாதிகள் பார்த்தால், ‘பள்ளியின் பெயரை தமிழில் எழுதுக’ என்பார்கள். பெரியார் தொண்டர்கள் பார்த்தால், ‘முதல்ல அதுல இருக்கிற முதலியார் … Read More

சிறுதெய்வ வழிபாடு – ஆய்வாளர்களே, தமிழினவாதிகளே ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்க்காதீர்கள்

அது ஒரு நகரம். அந்த நகரத்தின் சிறப்பே அந்த சிவன் கோயில்தான். அது ஒரு பாடல் பெற்ற ஸ்தலம். நகரின் பெரிய கோயில், பாடல் பெற்ற ஸ்தலம் என்றால், கர்ப்பகிரகத்திற்குள் நின்று கொண்டு பக்தர்களுக்கும் – கடவுளுக்கும் இடையில் தரகர்களாக இருக்கிற … Read More

சிவனடியார் தாக்கப்பட்டிருக்கிறார்- இப்போதாவது பொங்குமா தமிழனுக்கு வீரம்?

சிவனடியார் பெரியவர் ஆறுமுகசாமி சிதம்பரம் கோயிலில் தீட்சதப் பார்ப்பனர்களால் மீண்டும் தாக்கப்பட்டிருக்கிறார்.  தீட்சதர்களால் அவர் தாக்கப்படுவதற்கான சூழல் இருக்கிறது என்று      முன்பே       (சிதம்பரம் கோயிலில் பல ரவுடிகளும் ஒரு நாயகனும்) (இனி ‘தமிழறிஞர்களை’ சும்மா விடக் கூடாது…) எழுதியிருந்தோம். நாம் எழுதிய … Read More

முற்போக்காளர்களின் ஜாதி உணர்வு

‘கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாம் இணைகிற மையப்புள்ளி ஒன்று இருக்கிறது’’ என்கிறார்களே, அது என்ன மையப்புள்ளி? -க.தமிழ்க்கனல், காட்டுமன்னார்கோயில். ஜாதி. முற்போக்கு அம்சங்கள் எதுவும் இல்லாதவர்கள் தங்களை நேரடியாக ஜாதி உணர்வாளர்களாக காட்டிக் கொள்கிறார்கள். ‘பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ்’ ன்னு பேசுற … Read More

டாக்டர் அம்பேத்கர் ஏன் சிறப்பானவர்?

கருத்தரங்கம் . டாக்டர் அம்பேத்கர் ஏன் சிறப்பானவர்? இடம்: எம்.ஆர்.ஆப் தொழிலாளர் சங்க அரங்கம் திருவொற்றியூர் மார்கெட் அருகில் சென்னை-19 நாள்: 12-7-2009 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 10 மணி கருத்தரங்க உரை:     வே. மதிமாறன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: அம்பேத்கர் சிறுத்தைகள் … Read More

பழந்தமிழர் கொள்கைப் பேச்சுப் பித்தலாட்டத்திற்கு இடங்கொடாமல்….

‘பழந்தமிழன்’ பற்றி வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருக்கும் திண்ணைப் பேச்சு வீரர்களை, தந்தை பெரியார் தடியாலேயே தலையில் அடிக்கிறார். பழந்தமிழன் யார்? அவன் கொள்கை என்ன? அதற்கு ஆதாரம் என்ன? அதற்கு இன்று அவசியம் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்குப் பதில் … Read More

தமிழனின் ஆண்ட பரம்பரைக் கனவு – தொடரும் ஜாதியின் நிழல்

மோசமான நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிற தமிழர்களின் மேல் அக்கறை கொண்டு, அவர்களை மேன்மையுறச் செய்ய, தமிழர்களை எழுச்சி பெறச் செய்ய, தமிழ் அறிஞர்கள் அல்லது தமிழ் இலக்கிய வழி வரலாற்று அறிஞர்கள், கால எந்திரத்தில் தமிழர்களை ஏற்றி – ஆயிரம், இரண்டாயிரம், … Read More

தமிழ் தேசியம்: ஒழிக பெரியார் – வாழ்க பார்ப்பனியம்

தமிழ் தேசியம் பேசுபவர்கள் மீது உங்களுக்கு என்ன அவ்வளவு வெறுப்பு? ஏதாவது அவர்களை குறை சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்? –மா. தமிழ்வாணன். பழம் பெருமை பேசுவதின் மூலம்தான் தமிழ்த் தேசியத்தை பரிந்துரைக்கிறார்கள். இந்தியத் தேசியத்திற்குள் எந்த மாநில மக்களும் நலமாக இல்லை என்பதை … Read More

இனி ‘தமிழறிஞர்களை’ சும்மா விடக்கூடாது…

பெரியவர் ஆறுமுகசாமி கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறார். உடன், மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள். (பழைய படம்) சைவ சமயத்தையும் தமிழையும் சரிவிகிதத்தில் கலந்து, சித்தரிக்கப்பட்ட அல்லது பொய்களை தன் சொந்த அனுபவம் போல் கதையாக தயாரித்து நகைச்சுவை … Read More