சிதம்பரம் கோயிலில் பல ரவுடிகளும் ஒரு நாயகனும்

பெரியவர் ஆறுமுகசாமியுடன் சசி, வெங்கட், நிதி, முத்துக்குமார் சிதம்பரத்தை சேர்ந்த நண்பர் அருள், ஜப்பானில் வேலை செய்கிறார். அவரின் தங்கை திருமணம் 14-6-2009 அன்று கடலூரில் காலை  நடைபெற்றது. மாலை சிதம்பரத்தில் மணமக்கள் வரவேற்பும் நடைபெற்றது. இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொளள … Read More

காஞ்சி மகா ஸ்வாமிகளின் 116 ஜெயந்தி. இவுரு ரொம்ப… நல்லவரு…

ஸ்ரீ சங்கரபகவத்பாதரின் மறு அவதாரமாகப் போற்றி வணங்கப்படும் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ மகா ஸ்வாமிகளின் 116 ஆவது பிறந்தநாள் விழா 7-6-2009 அன்று மேன்மக்களால், பிறக்கும்போதே பிரம்மத்தை உணர்ந்தவர்களால், பிறக்கும்போதே மற்றவர்களைவிட உயர்வானவர்களாக பிறந்தவர்களால், பிறக்கும்போதே அறிவாளிகளாக பிறந்தவர்களால் பயபக்தியுடன் … Read More

பெரியாரின் சொல்படி பார்ப்பனர்கள்தான் நடக்கிறார்கள்!(ஈழம்-பிரபாகரன் பற்றி..)

– ‘பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா? என்ற கட்டுரையில் , பார்ப்பனர்களை மட்டும்தான் குற்றம் சொல்கிறேன். பார்ப்பனரல்லாதவர்களி்ல் எவ்வளவோ பேர் ஈழ மக்களுககு எதிராக இருக்கிறார்கள் அவர்கைளப் பற்றி ஏன் எதுவுமே சொல்லவி்ல்லை’ எனறு  பார்ப்பனர்கள் நம்மை கேட்கிறார்கள். அப்படி கேட்கும்போதுகூட தங்களின் … Read More

இயேசுவே ஆண்டவர்

இயேசுவே கடவுள். அவர் ஒருவரே கடவுள். மனித குமாரனாகவும் தேவ குமாரனாகவும் இருந்தவர் அவர் ஒருவரே. அவர் இருந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நீ எழுதியது உன்னுடைய முட்டாள்தனத்தை காட்டுகிறது. அவர் அப்போது மட்டுமல்ல இப்போதும் இருக்கிறார். அவரை … Read More

பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?

‘பிரபாகரன் இறந்து விட்டார்’ என்று சிங்கள ராணுவத்தின் செய்தியை விடுதலைப் புலிகளின் எதி்ர்ப்பாளர்கள் திரும்ப திரும்ப உறுதியாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களின் உறுதியில் அந்தச் செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என்ற விரும்பமும் இணைந்திருக்கிறது. அந்த விருப்பமே அவர்களை உறுதியாக சொல்ல … Read More

‘தமிழகத் தலைவர்களை நம்பாதீர்கள்’ – புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வேண்டுகோள்

புலம்பெயர்ந்த தமிழர்கள் அந்த அந்த நாடுகளின் வீதிகளில் இறங்கி போராடியதால்தான்….. உலக நாடுகளின் கவனத்திற்கு ஈழப்பிரச்சினை போனது…. புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல தமிழகத்தில் இருந்து போன தமிழர்களும் போராட்டங்களில் அவர்களோடு கலந்து கொள்ளவேண்டும். தமிழர்கள்தான் என்றல்ல, பிறமொழி பேசுகிறவர்கள் வெள்ளைக்காரர்கள் … Read More

அம்பேத்கர் என்னும் ஆபத்து

பல்வேறு ஜாதி பெயர்களில் இந்தியா முழுக்க விரவி இருக்ககிற தாழ்த்தப்பட்ட மக்களை  அடையாளப்படுத்தும் ஒருங்கிணைக்கும்  ஒரே எழுச்சி மிக்க சொல் அம்பேத்கர். ஜாதி வெறியர்கள் அம்பேத்கர் என்னும் சொல்லைக் கேட்டாலே தனக்கு ஏதோ பேராபத்து என்பதை உணர்ந்து அறலுகிறார்கள். டாக்டர் அம்பேத்கர் … Read More

காதல் ஜாதியை ஒழிக்காது….

ஜாதிக்கு எதிரான, மதத்திற்கு எதிரான அரசியல் காரணங்கள் இல்லாமல், காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் பலர் மத வெறியர்களாக, ஜாதி வெறியார்களாக  இருக்கிறார்கள். கணவன் என்ன ஜாதியோ அல்லது என்ன மதமோ அவனது அடையாளமே மனைவி மற்றும் குழந்தைகள் மீது வன்முறையாக … Read More

பெரியாருக்குப் பின் பெரியார் இயக்கம்…..

பெரியாரியம் என்பது பார்ப்பனஎதிர்ப்பு-இந்துமத எதிர்ப்பு- சாதி ஒழிப்பு பகுதி நான்கு 12.4.2009 அன்று நண்பர் மகிழ்நன் அதிகாலைக்காக என்னிடம் தொலைபேசி வழியாக கேட்ட கேள்விகளுக்கு நான் அளித்த பதில்கள் ஒலிவடிவில்… அதிகாலை (வே.மதிமாறன் நேர்காணல்) வெளியிட்டு இருந்தது. அதன் இணைப்பையும் இதில் … Read More

தமிழ்த் தேசியம் பேசுகிறவர்களிடம் தெளிவில்லை…

மும்பையையும் இந்தியாவையும் சேர்த்து சூறையாடும்  மராட்டியர் அல்லாத டாடா, பிர்லா, அம்பானி போன்ற முதலாளிகளிடம் நன்றியோடு வாலாட்டி விட்டு, பஞ்சம் பிழைக்க வந்த ஒரு பிகாரியை சுத்தி வளைத்து தாக்கும் ராஜ் தாக்கேரே என்ற சமூக விரோதியின் நவநிர்மான் அமைப்பின் ரவுடிகள் … Read More