மோடிக்குப் போட்டி அம்மா, மந்திரிகள் வரிசையில் கலைஞர், அடுத்து நயன்தாரா..

வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்காக, திமுக பலமான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது. ‘கூட்டணி’ என்ற வார்த்தையை அதிமுக உச்சரிக்கக்கூட மறுக்கிறது. திமுக தலைவர், தங்களுடன் கூட்டணி அமைக்க, விஜயகாந்த் உட்பட பலரை, ‘வாங்க வாங்க நேரா டெல்லிதான் வழியில எங்கேயும் … Read More

மெல்லிசை மன்னருக்கு விருது இல்லை; அந்த விருதுகளுக்கு தகுதியுமில்லை

பத்மஸ்ரீ, பத்மபூஷன் என்று பல விருதுகளை வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள், அந்த விருதுகளை விட தகுதி குறைந்தவர்களும். ஆனாலும் இந்த விருதுகளை விட தகுதியான மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு இதுவரை எந்த விருதும் தரவேயில்லை. * நேற்று (26-01-2014) face bookல் … Read More

‘தினகரன்’ மாற்றம், நம்ப முடியாத அளவிற்கு உண்மையாக இருக்கிறது

‘ஆறுதல் அளித்த மரணம்’ என்று தலைப்பிட்டு அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டபோது அதை ஆதரித்து தலையங்கம் எழுதிய ஒரே தமிழ நாளிதழ் ‘தினகரன்’. அதுமட்டுமல்ல, ‘இன்னும் உயிருடன் இருக்கிறார்களே’ என்ற தொணியில் ‘ராஜிவ்காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட மூன்றுபேர் 21 ஆண்டுகளாக காவலில் … Read More

சுப்பிரமணிய சுவாமியும் ‘நவீன’ இலக்கிய சு. சுவாமிகளும்

சுப்பிரமணியன் சுவாமி தனி கட்சி நடத்தியபோது அவரும் அவருடன் அவரும் மட்டும்தான் கட்சியில் இருந்தார்கள். இன்றைக்கும் அவர் பி.ஜே.பியில் இருக்கும்போதும் அதுவே நிலைமை. ஆனால் பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் அவரை மாபெரும் மக்கள் தலைவராக சித்தரித்து அவர் செய்திகளை லட்சக்கணக்கான மக்கள் படிப்பதைப்போன்ற … Read More

தில்லை அந்தணர்-சிதம்பரம் தீட்சிதர்-‘சைவ சமயம் அயோக்கியப் பயல்கள் கூட்டம்!’

ஏதோ தீட்சிதர்கள் மட்டும் தான் சிதம்பரம் கோயில் விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிராக இருப்பதுபோல் காட்சி உருவாக்கப்படுகிறது. ஒட்டுமொத்த பார்ப்பனர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். பொது விவாதங்களில்… தீட்சிதர்கள் வந்து கலந்து கொள்வதில்லை…அவர்களின் சார்பாக அய்யர், அய்யங்கார்களே கலந்து கொண்டு கடுமையாக பேசுகிறார்கள். பிராமணர் … Read More

நவீன சிந்தைனை மரபின் மூத்த அறிவாளி திருவாரூர் தங்கராசு மரணம்

தமிழகத்தில் நவீன சிந்தனையை பெரியாரே துவக்கி வைக்கிறார். 2000 ஆண்டுகளாக நம்பிக்கொண்டிந்த புனிதங்களை இந்து மதத்தை பார்ப்பனியத்தை கடவுளை தலைகீழாக்கி நொறுக்கியவர் பெரியாரே. 1925 க்குப் பிறகு தமிழகத்தில் புதிய எதிர் சிந்தனை மரபை அவரே உருவாக்கினார். அதையே தொடந்து மக்களிடம் … Read More

தமிழனா – தெலுங்கனா? தமிழனா – உருது இஸ்லாமியனா?

தமிழ் மண்ணில் வெள்ளையனை எதிர்த்து வீரப் போர் புரிந்ததினால் தூக்கிலிடப்பட்டான் கட்டபொம்மன். அந்த வீரனின் பிறந்த நாள் இன்று (3-01-2014) என்றறொரு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், ‘அவர் தமிழரல்ல, தெலுங்கர்’ என்கிறார்கள், பச்சைத் தமிழர்கள். கட்டபொம்மனை வெள்ளையனுக்கு காட்டிக் கொடுத்த புதுக்கோட்டை … Read More

………………தோழர் கொளத்தூர் மணியின் விடுதலையும்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டு, இன்றோடு 63 நாட்கள் ஆகிறது. முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்புக்கும் நெடுமாறன் கைதுக்கும் கண்டனம் தெரிவித்தவர்கள், அதுபோன்ற தீவிரமான எதிர்ப்பை தோழர் கொளத்தூர் மணி கைதுக்கு தெரிவிக்கவில்லை. தோழமையானவர்கள் கூட … Read More

ஜனவரி 1 பிப்பரவரி 14 மே 1

கிறிஸ்துமஸ் என்ன கிழமையில் வருகிறதோ அதே கிழமையில்தான் ஆங்கிலப் புத்தாண்டும் வரும். கிறிஸ்து பிறப்பு தொடர்பான நம்பிக்கைதான் ஆங்கிலப் புத்தாண்டும். கிறிஸ்துவ மதம் நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவ வடிவத்திற்கு மாறியப் பிறகு, கிறிஸ்துவமும் புத்தாண்டும் வர்த்தகமாக மாறிப்போனது. ஜனவரி முதல் தேதியை மதச்சார்ப்பற்ற … Read More

மூலதனமும் நீயே.. மூலப்பொருளும் நீயே.. அன்புடன் ஆட்கொள்வாய் கூட்டணித் தாயே!

திமுக; காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியில் வந்ததும், பா.ஜ.க., வோடு கூட்டணி இல்லை என்று அறிவித்ததும் காங்கிரசுக்கும் பா.ஜ.க விற்கும் பிரச்சினையானதோ இல்லையே கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘காங்கிரசு, பா.ஜ.க அணிகள் இல்லாத அணியில்தான் நாங்கள் இருப்போம்’ என்று … Read More