பழந்தமிழர் கொள்கைப் பேச்சுப் பித்தலாட்டத்திற்கு இடங்கொடாமல்….

‘பழந்தமிழன்’ பற்றி வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருக்கும் திண்ணைப் பேச்சு வீரர்களை, தந்தை பெரியார் தடியாலேயே தலையில் அடிக்கிறார். பழந்தமிழன் யார்? அவன் கொள்கை என்ன? அதற்கு ஆதாரம் என்ன? அதற்கு இன்று அவசியம் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்குப் பதில் … Read More

தமிழனின் ஆண்ட பரம்பரைக் கனவு – தொடரும் ஜாதியின் நிழல்

மோசமான நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிற தமிழர்களின் மேல் அக்கறை கொண்டு, அவர்களை மேன்மையுறச் செய்ய, தமிழர்களை எழுச்சி பெறச் செய்ய, தமிழ் அறிஞர்கள் அல்லது தமிழ் இலக்கிய வழி வரலாற்று அறிஞர்கள், கால எந்திரத்தில் தமிழர்களை ஏற்றி – ஆயிரம், இரண்டாயிரம், … Read More

இனி ‘தமிழறிஞர்களை’ சும்மா விடக்கூடாது…

பெரியவர் ஆறுமுகசாமி கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறார். உடன், மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள். (பழைய படம்) சைவ சமயத்தையும் தமிழையும் சரிவிகிதத்தில் கலந்து, சித்தரிக்கப்பட்ட அல்லது பொய்களை தன் சொந்த அனுபவம் போல் கதையாக தயாரித்து நகைச்சுவை … Read More

சிதம்பரம் கோயிலில் பல ரவுடிகளும் ஒரு நாயகனும்

பெரியவர் ஆறுமுகசாமியுடன் சசி, வெங்கட், நிதி, முத்துக்குமார் சிதம்பரத்தை சேர்ந்த நண்பர் அருள், ஜப்பானில் வேலை செய்கிறார். அவரின் தங்கை திருமணம் 14-6-2009 அன்று கடலூரில் காலை  நடைபெற்றது. மாலை சிதம்பரத்தில் மணமக்கள் வரவேற்பும் நடைபெற்றது. இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொளள … Read More

காஞ்சி மகா ஸ்வாமிகளின் 116 ஜெயந்தி. இவுரு ரொம்ப… நல்லவரு…

ஸ்ரீ சங்கரபகவத்பாதரின் மறு அவதாரமாகப் போற்றி வணங்கப்படும் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ மகா ஸ்வாமிகளின் 116 ஆவது பிறந்தநாள் விழா 7-6-2009 அன்று மேன்மக்களால், பிறக்கும்போதே பிரம்மத்தை உணர்ந்தவர்களால், பிறக்கும்போதே மற்றவர்களைவிட உயர்வானவர்களாக பிறந்தவர்களால், பிறக்கும்போதே அறிவாளிகளாக பிறந்தவர்களால் பயபக்தியுடன் … Read More

பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?

‘பிரபாகரன் இறந்து விட்டார்’ என்று சிங்கள ராணுவத்தின் செய்தியை விடுதலைப் புலிகளின் எதி்ர்ப்பாளர்கள் திரும்ப திரும்ப உறுதியாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களின் உறுதியில் அந்தச் செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என்ற விரும்பமும் இணைந்திருக்கிறது. அந்த விருப்பமே அவர்களை உறுதியாக சொல்ல … Read More

தமிழனின் ஊடகங்களும் தமிழர்ளை கொலை செய்கிறது

12.4.2009 அன்று நண்பர் மகிழ்நன் அதிகாலைக்காக என்னிடம் தொலைபேசி வழியாக கேட்ட கேள்விகளுக்கு நான் அளித்த பதில்கள் ஒலிவடிவில்… அதிகாலை (வே.மதிமாறன் நேர்காணல்) வெளியிட்டு இருந்தது. அதன் இணைப்பையும் இதில் ஏற்கனவே கொடுத்திருந்தோம். ‘தனித்தனி கேள்வி-பதில்களாக வெளியட்டால் இன்னும் நீங்கள் சொன்ன … Read More

பிரபாகரன்-‘ஊடகங்கள் செய்கிற கொலைகள்’-சிங்கள ராணுவம்போல் கொடுமையானவர்கள்

தமிழர்களைக் கொன்று பிணக்குவியலாக்குகிற சிங்கள ராணுவத்தின் கொலைகள், ஆதாரத்தோடு ஊடகங்களில் கைகளில் வந்து விழுகிறது. அந்தக் கொடுமைகளைச் செய்கிற இலங்கை அரசை அம்பலப்படுத்த அல்லது சாதாரணச் செய்தியாகக் கூட வெளியிட விரும்பாத தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகள், ஆதாரமற்று அல்லது உறுதி … Read More

பெரியார் திராவிடர் கழத்தினர் மீதான திமுக அரசின் ஒடுக்குமுறையும்-ஈழத்தாயும்

பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் மற்றும் தோழர்கள் ஈழத்தமிழர்களுக்கு எதிராக  இந்திய ராணுவம், இலங்கைக்கு ஆயுதம் கொண்டுபோவதாக கேள்விப்பட்டு ராணுவ லாறிகளை வழி மறித்து, மறியல் செய்த பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலார் அண்ணன் ராமகிருட்டிணனும், பெரியார் திராவிடர் … Read More

ஈழத்தமிழரை பலியிட்டு ‘தேர்தலோ தேர்தல்’

ஈழத் தமிழரை பலியிட்டு பொங்கல் வைத்து ‘பொங்கலோ பொங்கல்‘ என்பதுபோல் ‘ஓட்டோ ஓட்டு‘ என்று தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் திருவிழாவில தீவிரமாக இருக்கின்றன. இதற்கு முன் போரை நிறுத்து என்று தீவிரமாக நடந்த போரட்டங்கள் தேர்தல் நெருங்க நெருங்க சுத்தமாக … Read More

%d bloggers like this: