முத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல. ‘தீ’ யை

ஈழப் பிரச்சினைக் குறித்தும் அதில் இந்தியத் தமிழர்களின், இந்தியாவின் பங்களிப்புக் குறித்தும், இதுவரை பல கட்டுரைகள் பல அறிஞர்களால் ஆழமாக எழுதப்பட்டிருக்கிறது. அப்படி எழுதப்பட்டிருக்கிற கட்டுரைகள் படிப்பவரை, அவர் எந்த அமைப்பை, எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவரை ஒத்துக் கொள்ள … Read More

ஜெயகாந்தனுக்குப் பொருத்தமான விருது ‘பத்ம பூஷன்’ மட்டுமல்ல ‘விபிஷணன்’ விருதும்தான்

தமிழர்களை, தமிழை, தமிழறிஞர்களை – பார்ப்பனர்களோடும், சமஸ்கிருதத்தோடும் ஒப்பிட்டு, கேவலப்படுத்தி, அவமானப்படுத்திப் பேசிய ஜெயகாந்தனுக்கு ‘பத்ம பூஷன்‘ விருது கொடுத்திருப்பதின் மூலம் அந்த விருது கேவலப்பட்டிருக்கிறது, அதுபோலவே, அந்த விருதை வாங்குவதால் ஜெயகாந்தனும் கேவலப்படுத்தப்படுகிறார். ஏனென்றால், அந்த விருதின் லட்சணமும் ஜெயகாந்தனைப் … Read More

பெரியாரின் பூமாலையும் போர்வாளும்

 இன்னொரு புது புத்தகம்   1925 ல் பெரியாரால் துவங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் என்கிற பூதம்-, தமிழகத்தைப் பிடித்து ஆட்டியது. சுயமரியாதை இயக்குத்துக்கு ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என்று தமிழகத்தை இரண்டாக பிளந்தது அது. இப்படி சுயமரியாதை இயக்கம் பல இடங்களை ஊடுருவி … Read More

நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை

டாக்டர் அம்பேத்கரை அறிந்துகொள்வோம் புதிய நூல் கிடைக்கும் இடம் அங்குசம் வெளியீடு ‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன் எண்.15, எழுத்துக்காரன் தெரு திருவொற்றியூர் சென்னை-600 019. பேச; 9444 337384

சிதம்பரம் நடராஜனை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் தீட்சிதர்களை காவல்துறைக் கட்டுப்பாட்டில் கொண்டுபோக வேண்டும்

நேற்றுநடந்தஆர்ப்பாட்டம் தமிழகத்தை ஆண்ட சிறந்த முதல்வர் என்று ஒருவரை சொல்லவேண்டும் என்றால், சுதந்திரத்திற்கு முன் நீதிக்கட்சியின் சார்பாக சென்னை மாகாண முதல்வராக இருந்த ‘பனகல் அரசர்‘ என்று அன்போடு அழைக்கப்பட்ட, ராமராயநிங்காரைச் சொல்லலாம். இவர் காலத்தில்தான் அதாவது 1925 – ஆம் ஆண்டு கோடிக்கணக்கான சொத்து மதிப்புக் கொண்ட, … Read More

மன்மோகன் சிங்கிற்கு கருப்புக்கொடி – பெரியார் தி.க வினர் கைது – படங்கள்

ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் சிங்கள இராணுவத்திற்கு ஆதரவாகவும் செயல்பட்ட மத்திய அரசை கண்டித்து, சென்னை வந்துள்ள மன்மோகன் சிங்கை எதிர்த்து கருப்புக்கொடி காட்ட முயற்சித்த பெரியார் திராவிடர் கழக தோழர்கள் 700 பேர் கைது. கைதான தோழர்களை சென்னை சைதாபேட்டையில் உள்ள திருமண … Read More

மராட்டியன், கன்னடன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்வோம்

– ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’-1 – பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்!-2 – டாக்டர் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்ச்சி ‘முற்போக்காளர்களின்’ இந்து மனோபாவம் -3 – டாக்டர் அம்பேத்கர் மீது ‘உயர்’ஜாதி – பிற்படுத்தப்பட்ட ‘முற்போக்காளர்களின்’ வயிற்றெரிச்சல் – … Read More

டாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்?

தொடர் – 12 தாழ்த்தப்பட்ட மக்களின் மேல் ஆதிக்கஜாதி வெறியர்கள் தாக்குதல் நடத்தும்போதெல்லாம் – `தமிழ், தமிழன், தமிழ் உணர்வு` என்று பேசுகிறவர்கள், மவுனம் காக்கிறார்கள். அல்லது, ‘தமிழன் இப்படி ஒருவனோடு ஒருவன் அடித்துக் கொள்வதுதான் அழகா? தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க … Read More

டாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்

— ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’-1 – பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்!-2 – டாக்டர் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்ச்சி ‘முற்போக்காளர்களின்’ இந்து மனோபாவம் -3 – டாக்டர் அம்பேத்கர் மீது ‘உயர்’ஜாதி – பிற்படுத்தப்பட்ட ‘முற்போக்காளர்களின்’ வயிற்றெரிச்சல் – … Read More

உண்மையைச் சொல்லுங்கள் தகுதியானவர்களே, நீங்கள் யார் பக்கம்?

ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’-1 – பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்!-2 – டாக்டர் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்ச்சி ‘முற்போக்காளர்களின்’ இந்து மனோபாவம் -3 – டாக்டர் அம்பேத்கர் மீது ‘உயர்’ஜாதி – பிற்படுத்தப்பட்ட ‘முற்போக்காளர்களின்’ வயிற்றெரிச்சல் – 4 … Read More

%d bloggers like this: