‘லவ் சாங்ல கச்சா முச்சான்னு பாடமுடியாது’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு

சொல்லத்தான் நினைக்கிறேன் -3 நேர்காணல்; வே. மதிமாறன் * உங்களைப் பற்றி சொல்லியாச்சி. இனி நேரடியா உங்க இசைக்கு வந்துடுறேன். ஊட்டி வரை உறவு படத்தில், ‘பூமாலையில் ஓர் மல்லிகை’ நெஞ்சிருக்கும் வரையில், ‘முத்துக்களோ கண்கள்’ இந்தப் பாடல்களின் மெட்டுக்கள் காதலை … Read More

‘பாலைய்யா என் முகத்த தரையில வைச்சி தேச்சாரு’

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் ஒரு சந்திப்பு சொல்லத்தான் நினைக்கிறேன் -2 நேர்காணல்: வே. மதிமாறன் * அப்போ உங்க நடிப்பு ஆசை அதோட நின்னுப் போச்சா? டி.எஸ். பாலைய்யா அண்ணனோட பழக்கம் கிடைச்சது. அவருக்கு என்னை நடிகனாக்கிப் பாக்கணும்னு ஆசை. … Read More

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் ஒரு சந்திப்பு

  மெல்லிசை மன்னருடன், வே. மதிமாறன் ரகுமானின் ஆஸ்கார் விருதுக்கு பின், இன்றைய இசை கூச்சல்களை முன்னிட்டும், எல்லாவிஷயங்களிலும் ‘தன்னை முன்னுறுத்திக் கொள்வதற்காகவே’ என்ற அற்ப காரணத்துக்காக மட்டுமே கருத்துச் சொல்கிற, எழுதுகிற – இசையைப்பற்றி ஒரளவுக்கு கேள்வி ஞானம் கூட … Read More

இளையராஜா பற்றி அ.மார்க்ஸ் + ‘தீராநதி’ அவதூறுகள்

தில்லை நடராஜன் மீது தீராத பத்தி கொண்டு இந்து மத அபிமானியாக – அப்பாவியாக வாழ்ந்தவர் நந்தனார். இருந்தும், `தீண்டப்படாதவர் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படாதவர் ஆயினர்?’ என்ற நூலில் டாக்டர் அம்பேத்கர், முதல் பக்கத்திலேயே பின்வருமாறு அறிவிக்கிறார்: `தீண்டப்படாதவரிடையே பிறந்து … Read More

இசைஞானி இளையராஜா மீதான அவதூறு!

தலித் முரசு இதழில் 2001 ஆம் ஆண்டில், நாட்டுப் புறப் பாடல்கள் ஆய்வாளரும், மிகச்சிறந்த மக்கள் பாடகரும், புதுச்சேரி பல்கலைகழத்தின் நாடகத்துறைத் தலைவரும், பேராசிரியருமான டாக்டர் கே.ஏ. குணசேகரன் இசைஞானி இளையராஜவின் இசையைப் பற்றிய தொடர் எழுதினார். அந்தத் தொடரின் இறுதிப் … Read More

மக்களின் மனநிலை மாற வேண்டும்

-முனைவர் வே. நெடுஞ்செழியன் தமிழ்ச் சமுதாயச் சிந்தனையில் குறிப்பிடத் தக்க முயற்சியாக வெளிவந்துள்ள நூல் வே. மதிமாறனின் ‘நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கடிமை யாருமில்லை’. இந்தியாவின் ஒட்டு மொத்த சமத்துவத்துக்காகப் பாடுபட்ட – வருணாசிரமப் படிநிலை வேறுபாட்டைக் களைய அதன் தலைமையகமான … Read More

சீமானை சிறையில் சந்தித்தேன்

  2008 ஆகஸ்ட் மாதம் எடுத்தப் படம் இயக்குநர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு, தேசிய பாதுகாப்பு சட்டம் என்கிற கடுமையான சட்டத்தின் கீழ் கைதாகி, புதுச்சேரி சிறையில் இருக்கிறார். கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாலேயே, சீமானைப் … Read More

கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மீது தாக்குதல் – யார் காரணம்?

ஆட்டக்காரர்களை வீரர்கள் என்பது கேவலமானது என்பதால், ஆட்டக்காரர்களை ஆட்டக்காரர்கள் என்றே குறிப்பிட்டு இருக்கிறேன்.   பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். இதில் 8 ஆட்டக்காரர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கினறன.  திட்டமிட்டு இலங்கை ஆட்டக்காரர்கள் மீது … Read More

கொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் ‘ஞாநி’ -இதுதான் ஞானமா?

தோழர் கொளத்தூர் மணியுடன் நான் ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம்  சார்பாக  மதுரை திருப்பரங்குன்றத்தில் ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலையை நிறுத்தக்கோரி, சிங்கள அரசிற்கு துணைபோகும் இந்திய அரசை கண்டித்து திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அருகில் 25-2-2009 அன்று மாலை 5 மணியளவில் கருத்தரங்கம் … Read More

யாரா இருக்கும் அது?

’தமிழக அரசுக்கு எதிராக சதி’ முதல்வர் அறிக்கை தமிழகம் முழுவதும் ஏற்பட்ட, மின்சார தட்டுப்பாட்டால், பொது மக்கள் பெரும் அவதி. பல சிறுதொழிற்சாலைகள் மூடப்பட்டன. பல தொழிலாளர்கள் வேலை இழப்பு. உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு. வீட்டு … Read More

%d bloggers like this: