யாரா இருக்கும் அது?

’தமிழக அரசுக்கு எதிராக சதி’ முதல்வர் அறிக்கை தமிழகம் முழுவதும் ஏற்பட்ட, மின்சார தட்டுப்பாட்டால், பொது மக்கள் பெரும் அவதி. பல சிறுதொழிற்சாலைகள் மூடப்பட்டன. பல தொழிலாளர்கள் வேலை இழப்பு. உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு. வீட்டு … Read More

வழக்கறிஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் – தமிழகத்தில் ராமராஜ்ஜியம்தான் நடக்கிறது

‘ஸ்ரீராமபிரான் ஆண்ட அயோத்தியில், பிராமணச் சிறுவன் ஒருவன் அகால மரணமடைய நேர்ந்தது. மகனைப் பறிகொடுத்த தந்தை தன் பிள்ளையின் பிணத்தைத் தூக்கிக்கொண்டு ராமனின அரண்மனையை நோக்கிப் போனான். அரண்மனையின் வாசலில் பிணத்தைக் கிடத்திவிட்டுக் கதறி அழுதான். தன் பிள்ளையின் சாவுக்கு ராமனே … Read More

சுந்தரராமசாமி நூல்கள் நாட்டுடமை;`நாராயணா, இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலடா’

நாட்டுமக்களுக்கு எந்தவகையிலும் உதவாத, அல்லது தேவையில்லாத ‘சுந்தரராமசாமி’ என்பவருடைய எழுத்துக்களை நாட்டுடமை ஆக்கியிருக்கிறது, தமிழக அரசு. (கழக கவர்மெண்டல இருக்கிற யாரோ ஒரு சுந்தரராமசாமியின் ரசிகரின் முயற்சியால் இந்த வௌங்காத வேலை நடந்திருக்கும்போல) தமிழக அரசின் இந்தச் செயலால் ஆடிபோயிருக்கிறது, காலச்சுவடு … Read More

‘அழுகிய முட்டையே அதிகபயன் தரும்’ அல்லது ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்.. இவன் ரொம்ப… நல்லவன்’

ஈழத்தமிழர்கள் துயரத்திற்காக, நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள் வழக்கறிஞர்கள். அப்படியிருந்தும் நேற்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், ஒரு முக்கியப் பிரமுகரின்மேல் கொண்ட பேர் ஆர்வத்தால், அவர்மேல் கொண்ட அளவற்ற அன்பால், அந்த முக்கியப் பிரமுகரின் ‘வழக்கை’ மிகச்சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறார்கள். முக்கி, முக்கி … Read More

காமவெறிக்கும்பலும் காதலர் தினமும்

‘நமது கலாச்சாரத்திற்கு உகந்ததல்ல காதலர் தினம்’ என்று காதலர் தினத்தன்று காதலர்களிடம் மிக மோசமான முறையில், நடந்து கொண்டது, இந்து மதவெறி கும்பல். ‘காதலர் தினம் இந்து மதத்தின் புனிதத்திற்கு உகந்ததல்ல ‘என்று சொல்கிறது இந்த சமூக விரோத கும்பல். அப்படி … Read More

முத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல. ‘தீ’ யை

ஈழப் பிரச்சினைக் குறித்தும் அதில் இந்தியத் தமிழர்களின், இந்தியாவின் பங்களிப்புக் குறித்தும், இதுவரை பல கட்டுரைகள் பல அறிஞர்களால் ஆழமாக எழுதப்பட்டிருக்கிறது. அப்படி எழுதப்பட்டிருக்கிற கட்டுரைகள் படிப்பவரை, அவர் எந்த அமைப்பை, எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவரை ஒத்துக் கொள்ள … Read More

ஜெயகாந்தனுக்குப் பொருத்தமான விருது ‘பத்ம பூஷன்’ மட்டுமல்ல ‘விபிஷணன்’ விருதும்தான்

தமிழர்களை, தமிழை, தமிழறிஞர்களை – பார்ப்பனர்களோடும், சமஸ்கிருதத்தோடும் ஒப்பிட்டு, கேவலப்படுத்தி, அவமானப்படுத்திப் பேசிய ஜெயகாந்தனுக்கு ‘பத்ம பூஷன்‘ விருது கொடுத்திருப்பதின் மூலம் அந்த விருது கேவலப்பட்டிருக்கிறது, அதுபோலவே, அந்த விருதை வாங்குவதால் ஜெயகாந்தனும் கேவலப்படுத்தப்படுகிறார். ஏனென்றால், அந்த விருதின் லட்சணமும் ஜெயகாந்தனைப் … Read More

பெரியாரின் பூமாலையும் போர்வாளும்

 இன்னொரு புது புத்தகம்   1925 ல் பெரியாரால் துவங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் என்கிற பூதம்-, தமிழகத்தைப் பிடித்து ஆட்டியது. சுயமரியாதை இயக்குத்துக்கு ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என்று தமிழகத்தை இரண்டாக பிளந்தது அது. இப்படி சுயமரியாதை இயக்கம் பல இடங்களை ஊடுருவி … Read More

நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை

டாக்டர் அம்பேத்கரை அறிந்துகொள்வோம் புதிய நூல் கிடைக்கும் இடம் அங்குசம் வெளியீடு ‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன் எண்.15, எழுத்துக்காரன் தெரு திருவொற்றியூர் சென்னை-600 019. பேச; 9444 337384

சிதம்பரம் நடராஜனை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் தீட்சிதர்களை காவல்துறைக் கட்டுப்பாட்டில் கொண்டுபோக வேண்டும்

நேற்றுநடந்தஆர்ப்பாட்டம் தமிழகத்தை ஆண்ட சிறந்த முதல்வர் என்று ஒருவரை சொல்லவேண்டும் என்றால், சுதந்திரத்திற்கு முன் நீதிக்கட்சியின் சார்பாக சென்னை மாகாண முதல்வராக இருந்த ‘பனகல் அரசர்‘ என்று அன்போடு அழைக்கப்பட்ட, ராமராயநிங்காரைச் சொல்லலாம். இவர் காலத்தில்தான் அதாவது 1925 – ஆம் ஆண்டு கோடிக்கணக்கான சொத்து மதிப்புக் கொண்ட, … Read More

%d