hraja-vs-god
சிலைத் திருடர்களிடமிருந்து கடவுளை காப்பாற்றுங்கள்.
வே.மதிமாறனிடம் கேளுங்கள்
சிலைத் திருடர்களிடமிருந்து கடவுளை காப்பாற்றுங்கள்.
விடியல்: தமிழகத்தில் இந்து அமைப்புகளின் ஆதிக்கம் வளராமல் இருந்ததற்கு பெரியாரின் கருத்துகள் முக்கிய பங்காற்றின என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில் “பெரியார் கருத்துகளின் தாக்கம் தமிழகத்தில் குறைந்து வருகிறது, இனி பெரியார் பிறந்த பூமி என்றெல்லாம் கூறிக் கொண்டிருக்க முடியாது” என்று … Read More
சங்பரிவார்களின் அம்பேத்கர் பாசம் குறித்தும் அவர்களின் இதழில் வெளிவந்த சில கருத்துகள் குறித்தும் எழுத்தாளர் வே. மதிமாறனிடம் சில கருத்துக்களைப் பரிமாறினோம். புதிய விடியல் இதழுக்கு அவர் வழங்கிய பேட்டி: விடியல்: 1939 புனேயில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமில் அம்பேத்கர் … Read More
ஜெயேந்திரரையே கைது செய்தவர் ஜெயலலிதா? அவரைப் போய் பார்ப்பன உணர்வாளர் என்கிறீர்களே? -ஆர்.கணேசன், திருநெல்வேலி. அது சரி. ஜெயேந்திரன், சங்கர்ராமன்னு ஒருத்தரை போட்டுத் தள்னாரே, அவர் என்ன பார்ப்பன எதிர்ப்பாளரா? அவரும் அய்யிருதாங்க. அப்புறம் ஏன் இவுரு அவர போட்டாரு. அது … Read More
அறிஞர் அண்ணா, நெடுஞ்செழியன் மற்றும் அன்பழகன் இவர்களைவிட எவ்வகையில் கருணா மேம்பட்டவர்? மற்றவர்கள் தம் தகுதியால் பெற்றதை தகுதியில்லாமலே கருணா தட்டிப் பறித்தது எப்படி? -கோ. அருண்முல்லை. பா.ஜ.க. பாசம் கொண்ட, பார்ப்பனர்களுக்கான திராவிட இயக்க துருப்புச் சீட்டு இரா. செழியனை … Read More
மத நல்லிணக்கம் பேசுகிறவர்கள் பெரும்பாலும் இந்துக்கள் தான். நாஸ்திகர்கள் கூட இந்துக்களில் மட்டும் தான் இருக்கிறார்கள். நாஸ்திகம் பேசுகிற பல முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தீவிரமான மத நம்பிக்கையாளராகத்தான் இருக்கிறார்கள். இந்துக்களின் ஒற்றுமையை குலைத்து விட்டு அவுங்க மட்டும் ரொம்ப ஒற்றுமையாக இருக்கிறார்களே? … Read More
நீங்கள் எழுதிய சினிமா விமர்சனங்களுக்கு அரசியல் கட்டுரைகளுக்கு கேள்விகளுக்கான பதில்களுக்கு எதிர் வினையாக, பலர் உங்களை திட்டி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு நீங்கள் பதில் எழுதலாமே? -தமிழ்க்கனல் பத்திரிகை நிர்வாகத்தின் தலைமை பொறுப்பிலிருப்பவர், தெலுங்குகாரர் என்பதால், குறைந்த பக்கங்களே உள்ள பத்திரிகையில் … Read More
this program sponsored by ‘இசைமேதை’ கருப்பையா ‘சாஸ்திரிகள்’-( போட்டுக்கலாம்னு ஆசைதான் கடைசிவரை முடியலையே) பூணூல் போட்டவா யாரும் மேளம் அடிக்க மாட்டா, மேளம் அடிக்கிறவா யாரும் பூணூல் போட மாட்டா, அதனாலேயே தோளில் துண்டும் போட விட மாட்டா * கருநாடக … Read More
‘மலர்ந்தும் மலராத… பாதிமலர் போல..’ கேட்பவர்களுக்கு சிறகு முளைக்க வைக்கும் அதிசியப் பாடல். நூற்றாண்டின் உன்னதங்களில் ஒன்று. விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் இந்தப் பாடலை தன்னால் முடிந்தவரை இசை கெடாமல், கண்ணிரும் – குழந்தையின் சிரிப்புமாக படமாக்கியிருப்பார் பீம்சிங். சிவாஜிக்கு பின்னால் … Read More
முதலாளித்துவம் மிக மோசமானது என்று சொல்கிறீர்கள். ஆனால் முதலாளித்துவ நாடுகள்தான் வறுமையில் சிக்கித் தவிக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அடிப்படை உணவு வசதி, மருத்துவ வசதி, கல்வி வசதி போன்றவற்றை செய்கின்றன. இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான மருத்துவ வசதி, … Read More