`தலித்துகள்’ என்று சொல்வது தவறு

தாழ்த்தப்பட்ட மக்களை ‘தலித்’ என்று சொல்வது தவறா? தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் ‘தலித்‘ என்ற சொல்லை பயன்படுத்தவில்லை. பெரியார், ‘தாழ்த்தப்பட்டவர்கள், ஆதி திராவிடர்கள்‘ என்ற சொற்களையே பயன்படுதினார்.  ‘தலித்‘ என்பது தன்னுடைய தாய்மொழி சொல்லாக இருந்தும், டாக்டர். அம்பேத்கர் அதை … Read More

பார்ப்பனக் கை கூலி ஏ.ஆர். ரகுமானும் `ரீமிக்சும்`

இன்றைய திரைப்பட இசையமைப்பாளர்கள் பழைய பாடல்களையே ‘ரீமிக்ஸ்’ என்ற பெயரில் தருகிறார்களே? இது என்ன முறை? –சிவகுமார்.   கதையின் படி, பழைய காலத்தை நினைவூட்டுவதற்காக அல்லது கதாபாத்திரம் நினைத்துப் பார்ப்பதாக ஒரு பழையப் பாடலை கொஞ்சம் மாற்றி பாடுவதில் தவறில்லை. … Read More

ஸ்ரீ ராமனால் அருளப்பட்டது

நாத்திகர்கள் இந்து மதத்தையும் நமது நாட்டின் தேசியத்தை குறித்தும் கேலி செய்தாலும், ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஒழுக்கம் ஸ்ரீராமபிரானால் நமக்கு அருளப்பட்டது. நமது நாட்டிற்கு மட்டுமே அந்த பண்பு சொந்தம்? -கோபாலன் ஆச்சரியமாகத்தான் இருக்கு. 60 ஆயிரம் பெண்களுக்கு புருஷனா இருந்த … Read More

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா

  ஒரு படம் வைக்கனுமேன்னு இதை வைச்சுருக்கோம்    தேசியத்தை வலியுறுத்துகிறவர்கள் பெரும்பாலும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களாகவே இருக்கிறார்களே? ஜான்சன். எதை ஒன்றை ஒருவர், எந்த விதமான அரசியல் காரணங்களும் இன்றி, போலியான ‘சப்பைக் கட்டுகளோடு’ தீவிரமாக வலியுறுத்திகிறாரோ, அதில் … Read More

பார்ப்பனப் பெண்களுக்கு எதிரான சதி….

    `பெண்ணைக் கேவலப்படுத்தியப் பார்ப்பனியம்….‘ என்று சொல்லியிருக்கிறீர்களே, மற்ற ஜாதிக்காரர்கள் எல்லாம் தங்கள் பெண்களை மரியாதையாக நடத்தினார்களா? –கோபிகா இல்லை. ஆனால் மற்ற ஜாதிக்காரர்களை விட தங்கள் ஜாதி பெண்களை மிக மோசமான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கியவர்கள் பார்ப்பனர்கள்.  சிறுமிகளை அல்லது … Read More

இரண்டாயிரம் ஆண்டுகளின் விஸ்வரூபம் டாக்டர் அம்பேத்கர்

இந்தியாவின் மிக சிறந்த அறிவு ஜீவி என்று நீங்கள் யாரை சொல்வீர்கள்? நா.சுந்தரன்,கோவை.  டாக்டர் அம்பேத்கரை. இரண்டாயிரம் ஆண்டுகளில் இன்றுவரை இப்படி ஒரு அறிவாளியை இந்தியா கண்டதில்லை. அவரின் பார்ப்பன எதிர்ப்பு. இந்து மத எதிர்ப்பு இவைகளுக்காக மட்டும் சொல்லவில்லை. விஷயங்களை … Read More

எது மாயத்தோற்றம்?

நமது உணர்வை, அறிவை தீர்மானிப்பது புறமா ? அகமா ? –கே. குமார். அகமே தீர்மானிக்கிறது என்கிறது மதம். மதம் என்றால் இந்து மதம் மட்டுமல்ல, எல்லா மதங்களின் உள்ளடக்கமும் இதுதான்.  ஆதிசங்கரரில் இருந்து  ஜெர்மனைச் சேர்ந்த பெர்குலி பாதிரியார் வரை … Read More

எல்லாவற்றையும் ஜாதிதான் தீர்மானிக்கின்றது?

இந்தியாவை பொறுத்தவரை எல்லாவற்றையும் ஜாதிதான் தீர்மானிக்கின்றது. அப்புறம் எதுக்கு தேவையில்லாமல் வர்க்கம்,வர்க்கம் என்று பேசுகிறார்கள்? -சுந்தர் சார், திருச்சி.   திருமணங்களை ஜாதிதான் தீர்மானிக்கிறது. ஆனால் தனக்கு வர இருக்கிற துணை தன் ஜாதிக்காரராக இருந்தால் மட்டும் போதாதது, தன்னைப் போல் வசதியான … Read More

%d bloggers like this: