சென்னையில் ஒரு நாள்

சென்னையில் ஒரு நாள் படம் பார்த்தீர்களா? -அப்துல், திருநெல்வேலி. பார்த்தேன் அந்த நியுஸ் ரீலை. பொறந்தா நடிகனுக்கு பொண்ணா பொறக்கணும். இல்லை பெரிய பணக்காரன் வீட்லயாவது பொறக்கணும். அப்படி பொறந்தா; அரசு, போலீஸ், தனியார் மருத்துவமனைகள், மருத்துவர்கள் இவர்களெல்லாம் எவ்வளவு மனிதாபிமானம் … Read More

தலித் ‘ஞானப்பழம்’

இப்போதெல்லாம் தலிதல்லாதவர்கள், தலித் அரசியலை, தலித் எழுத்தாளர்களை, ஆதரிக்கிறார்களே? -வினாயகம், பாண்டி. தீவிரமான இந்துமத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, காந்தி எதிர்ப்பு, இடை நிலை ஜாதிகளின் தலித் விரோத ஜாதி வெறியை அம்பலப்படுத்துவது இவைகளின் வழியாக டாக்டர் அம்பேத்கரை புரிந்து கொள்வது. … Read More

நடிகர்களின் உண்ணாவிரத நாடகமும் கமலின் வசனமும்

ஈழம்-நடிகர்கள்

எஸ். ஜானகியின் சுயமரியாதை!

எஸ். ஜானகி பத்மபூஷன் விருதை வாங்க மறுத்ததை பற்றி? -சின்னவர், பாண்டிச்சேரி. கொஞ்சும் சலங்கை படத்தில் இடம் பெற்ற ‘சிங்கார வேலனே தேவா’ என்ற பாடல் தமிழர்களின் இனிமைகளில் ஒன்று. அந்தப் பாடல் பெண் குரலுக்கும் நாதஸ்வரத்திற்குமான டூயட். முதலில் பெண் … Read More

விஸ்வரூப விவகாரமும் இஸ்லாமிய தலைவர்களும்

சினிமா அரசியல்

பில்லி – சூன்யம்; ஜெயமோகன் – எஸ். ராமகிருஷ்ணன்

சினிமா

மணிரத்தினத்தின் ‘கடல்’; கிறிஸ்த்துவ உயர்வும் மீனவர் இழிவும் : ஜெயமோகனுக்கு நன்றி!

பாரபட்சம் இல்லாமல், யாராக இருந்தாலும் நெற்றிக்கண்ணை திறந்து விமர்சிக்கிற, இந்தியாவின் ‘சிறந்த’ சினிமா விமர்சகரும், நடிகையுமான சுஹாசினி; இந்தியாவின் ‘மிக சிறந்த’ ஒரே இயக்குநரும் தனது கணவருமான மணிரத்தினத்துடன் * கடல் திரைப்படம் கிருத்துவ மதத்தை மோசமாக காட்டியது அதைப்பற்றி உங்கள் … Read More

தேர்தல் கூட்டணி முடிவாகிவிட்டது!

வருகிற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி எப்படி அமையும்? -சின்னா, சென்னை. காங்கிரசுடன் திமுக கூட்டணி, பிஜேபியுடன் அதிமுக கூட்டணி; இந்தக் கூட்டணிகள் அமையாலாம். அமையாமலும் போகலாம். கூட்டணிகள் மாறும் மாறாது; ஆனால், எப்போதும் மாறாமல், ஒரு கூட்டணி இந்தியா முழுக்க ஒரே … Read More

சினிமாவிற்கு பாட்டுத் தேவையில்லை; தங்கர் பச்சான் சரியாதான் சொன்னாரு

தங்கர் பச்சான் சினிமாவிற்கு பாட்டுத் தேவையில்லாத ஒன்று சொல்லியிருக்கிறாரே? -எழிலரசன், பாண்டிச்சேரி. தமிழ் சினிமா உருவாகி 81 ஆண்டுகள் ஆகிவிட்டன. இவ்வளவு ஆண்டுகளில் சினிமா தமிழர்களிடம் எதை உருப்படியாக பதிய வைத்திருக்கிறது என்று பார்த்தால், இசையை (பாடல்கள்) தவிர வேறு ஒன்றுமில்லை. … Read More

நடிகர் சிவகுமார் பெரியார் தொண்டன் காலில் விழ வேண்டாம்

‘வயித்தில வந்த கட்டி கேன்சரா இல்லையா என்று பரிசோதனை செய்து கொள்ளும்போது எப்படிபட்ட நாத்திகனும், அது கேன்சர் கட்டியா இருக்கக் கூடாது என்று கடவுளை கும்பிடுவான். அப்படிப் பட்டவர்கள் இல்லை என்றால் என்னிடம் அழைத்து வாருங்கள் நான் அவர்கள் காலில் விழுகிறேன்’ … Read More

%d bloggers like this: