சகல பொந்துகளிலும் ஒளிந்திருக்கிற ஜாதிவெறியர்களை அம்பலபடுத்துவோம்

சேதப்படுத்தப்பட்ட தகவல் பலகைக்கு முன் தோழர் கண்ணன் 4-10-2009 அன்று மும்பை தாராவியில் ‘விழித்தெழு இளைஞர் இயக்கம்’ சார்பில் நடந்த முப்பெரும் விழாவில், ‘நான் யாருக்கும் அடிமையில்லை-எனக்கடிமை யாருமில்லை’ என்ற டாக்டர் அம்பேத்கர் பற்றிய என்னுடைய புத்தக அறிமுக விழாவும், டாக்டர் … Read More

மும்பையில் முப்பெரும் விழா

நிகழ்வு நாள்: 04- அக்டோபர் -2009. நிகழ்விடம்: மாநகராட்சி பள்ளி மைதானம், தாராவி குறுக்குச்சாலை வெளியிடப்படும் நூலின் பெயர் : தோழர் மதிமாறன் எழுதிய “நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை”– டாக்டர் அம்பேத்கர் குறித்த ஆய்வு நூல் மற்றும் அம்பேத்கர் … Read More

டாக்டர் அம்பேத்கர் ஏன் சிறப்பானவர்?

கருத்தரங்கம் . டாக்டர் அம்பேத்கர் ஏன் சிறப்பானவர்? இடம்: எம்.ஆர்.ஆப் தொழிலாளர் சங்க அரங்கம் திருவொற்றியூர் மார்கெட் அருகில் சென்னை-19 நாள்: 12-7-2009 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 10 மணி கருத்தரங்க உரை:     வே. மதிமாறன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: அம்பேத்கர் சிறுத்தைகள் … Read More

‘பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்

பெரியார் பற்றி ஜரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களோடு ஒருகலந்துரையாடல். குறிப்பாக ஈழத்தமிழர்கள் பெரியார் பற்றி என்னுடன், பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒலிபரப்பாகும் ‘டி ஆர் டி தமிழ்ஒலி‘ வானொலியில் (30-12-2008) நேரடியாக கேட்ட கேள்விகளுக்கு அளித்த விளக்கம். நிகழ்ச்சி நடத்துபர்களோடு அரை மணிநேரம் … Read More

தமிழர்களின் எழுச்சி ஊர்வலத்திலிருந்து நேரடி பேட்டி

ºˆ¶‚°ñ£˜ ¬õˆî ‘b’ எரிக்காமல் M죶. Þ‰îŠ ðì‹ å¼ °Pf´î£¡ ஒரு பேரணியைப் போல் எழுச்சியோடு நடந்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் முடிந்த இடத்திலிருந்து, துவங்கியது தமிழர்களின் எழுச்சி. முத்துக்குமார் என்கிற ‘தீ’ க்கு மீண்டும் ‘தீ’ மூட்டிய இடமான, … Read More

மீண்டும் ஐரோப்பிய ‘தமிழ்ஒலி’ வானொலியில் நான்

பிரான்சில் இருந்து இயங்குகிற – ஜெர்மன், இத்தாலி, சுவிஸ், டென்மார்க், சுவீடன், நார்வே இன்னும் இதுபோன்ற ஐரோப்பிய நாடுகள் முழுக்க ஒலிக்கிற TRT தமிழ்ஒலி வானொலியில் ‘முற்றம்’ என்கிற பெயரில் புதிய நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் மீண்டும் நேயர்களின் கேள்விகளுக்கு பெரியாரியல் பார்வையில் … Read More

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசைக் கண்டித்து மகஇக ஆர்ப்பாட்டம்

இந்திய குடியரசு நாளை விஷேசமாக அரசு ஒருபுறம் கொண்டாடிக் கொண்டிருக்க, இன்னொருபுறம் சென்னை சைதாப்பேட்டையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் செயலைக் கண்டித்து இன்று காலை 11.00 மணியளவில், மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் தங்களின் தோழமை அமைப்புகளோடு மிகப்பெருவாரியாக கலந்து … Read More

சென்னை புத்தகக் காட்சியில் எனது புத்தகங்கள்

வே. மதிமாறன் பதில்கள் நூல் அறிமுக விழா உரைகள் கவிஞர் தமிழேந்தி தோழர் விடுதலை ராசேந்திரன் பேராசிரியர் பெரியார்தாசன் தோழர் கொளத்தூர் மணி தோழர் மருதையன் இவர்கள் நூல் அறிமுக விழாவில் பேசிய உரைகள் இரண்டு மணி நேர குறுந் தகடாக … Read More

பாரத் மாத்தாக்கி ஜே…

* காந்தியை சுட்டுக் கொன்றான் ஒரு பார்ப்பன இந்து மதவெறியன். இப்படியாக துவங்கியது சுதந்திர இந்தியாவின் சாதனை. * ஜகத்குரு ஜெயேந்திரர் என்கிற துறவி, சங்கரராமன் என்பவரை கூலி படை வைத்து கொலை செய்தார். *குஜராத்தில் கர்ப்பிணி பெண் வயிற்றில் குத்தி … Read More

%d bloggers like this: