வே. மதிமாறனை விரட்ட வேண்டும்

  ‘வே. மதிமாறன் என்ற கம்மநாட்டிக்கு` என்கிற தலைப்பில் பார்ப்பன ‘ஒழுக்கத்தோடு` கட்டுரை எழுதிய ஒரு நபர், (mrcritic.wordpress.com)  திரு. விஜய் கோபால்சாமிக்கு, என்னை கண்டித்தும், wordpress.com  மை விட்டு என்னை வெளியேற்ற  வேண்டும், என்எழுத்துக்களை படிக்கக் கூடாது என்றும் பின்னூட்டம் … Read More

குட் பெர்பாமன்ஸ் தரக்கூடிய ஒரே நடிகர்

உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார்? சிவாஜியை சில விஷயங்களுக்குப் பிடிக்கும். ஜெமினியை, கமலை பிடிக்கும். பாலையா, எம்.ஆர். ராதாவை பிடிக்கும், என்றெல்லாம் பட்டியல் சொல்லக் கூடாது. மிக சிறப்பாக, குட் பெர்பாமன்ஸ் தரக்கூடிய ஒரே ஒரு நடிகரைத்தான் சொல்ல வேண்டும் … Read More

அறிவையெல்லாம் பாதிரிகள் விஷமாக்கி விடாதவாறு…

‘பாரதி‘ ய ஜனதா பார்ட்டி‘ – 22 ஆறாவது அத்தியாயம்   பெண் கல்வி, பெண் உரிமை, ஜாதிய ஒற்றுமை (ஜாதி ஒழிப்பல்ல) பற்றி தீவிரமாக கவிதைகளிலும், கட்டுரைகளிலும் எழுதித் தள்ளிய சுப்பிரமணிய பாரதி, படித்த பெண்கள் , இந்து மதத்தைத் … Read More

நாகார்ஜுனன் – பாரதி- ஏகலைவன்

பாரதி பற்றி நாகார்ஜுனனுக்கும் ஏகலைவனுக்கும் நடந்த விவாதம், மிகவும்  முக்கியத்துவம் நிறைந்ததாக  இருக்கிறது. பாரதி பற்றிய நம்முடைய கேள்விகளுக்கு முற்போக்கு முகாமை சேர்ந்த பாரதி அபிமானம் கொண்ட அறிவுஜீவிகள், தங்கள் மவுனங்களையே பதில்களாக தருகின்றனர். நெருக்கிப் பிடித்துக் கேட்டால், குணா கமல்போல், … Read More

‘என்ன ஒரு வீரியமிக்க ஆண்மை?` -Intellectual approach

‘பாரதி` ய ஜனதா பார்ட்டி` என்ற உங்கள் நூலில், பாரதி கவிதையில் உள்ள வடிவம், அழகியல் குறித்து நீங்கள் ஒன்றும் சொல்லவில்லை என்று நாகர்ஜுனன் என்ற அறிவுஜீவி தனது வலைப்பதிவில் எழுதியிருக்கிறாரே? –விஜய் ஜா னகி ‘பாரதி` ய ஜனதா பார்ட்டி` … Read More

தசாவதாரம்

வராக அவதாரத்தில் பெருமாள் பெருமாள் எடுத்த பத்து (தச) அவதாரங்களில் ஒன்று இது. நேரம் கிடைத்தால் கமல்ஹாசனின்  பத்து அவதாரங்களைப் பார்த்து விட்டு, அது குறித்து  எழுதுவோம்.

‘பச்சைத் தமிழன்’

  தமிழ் வழிக் கல்வி வேண்டும் என்ற கோரிக்கையை ஒவ்வொரு ஆண்டும் கோரிக் கொண்டு இருக்கும் போதே, சமஸ் கிருதத்தில் நிறைய மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி, ஊக்கப் படுத்துகிறார் ஒரு பச்சைத் தமிழர். யார் அந்தப் பச்சை? ஜெயேந்திர … Read More

இந்து மதத்திற்கு ஞானஸ்நானம் செய்து கொண்ட கிறித்துவம்

இந்து மதத்திற்குள் ஜாதி இருக்கிறது அல்லது ஜாதிதான் இந்து மதமாக இருக்கிறது. அதற்குள் சூத்திரன், பஞ்சமன் என்ற இழிவுகள் இருக்கின்றன. சூத்திரன் என்ற இழிவை அடையாளப்படுத்திக் காட்ட, ‘இன்னதுதான்’ என்று ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது. பார்ப்பன மோகியாகவும், பார்ப்பன … Read More

நீதிக் கட்சி Vs பாரதி

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 21 ஆறாவது அத்தியாயம் ‘மடாதிபதிகளே! நாடடுக்கோட்டைச் செட்டிகளே! பணத்தை வாரிச் செலவிடுங்கள். தெய்வத்தின் கருணைக்குப் பாத்திரமாகும் கைங்கர்யம்’ என்று வர்ணிக்கிறார். ஆனால், அதைச் செயலில் செய்த நீதிக்கட்சிக்காரர்களை தேசத் துரோகிகள் என்கிறார். நீதிக்கட்சி அரசு … Read More

இதுதான் பாரதியம்

      ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 20 ஆறாவது அத்தியாயம்         பறையருக்கு நியாயம் செலுத்த வேண்டியது நம்முடைய முதற் கடமை. அவர்களுக்கு முதலாவது வேண்டியது சோறு. சென்னைப் பட்டணத்து ‘பட்லர்‘ களைப் … Read More

%d bloggers like this: