காலச்சுவடு-மநுவின் இலக்கியச் சுவடு

காலச்சுவடு – ஒட்டு மொத்த சமூகத்தையும் இலக்கிய வடிவமாகவே பார்க்கிறது. எல்லா மனிதர்களும் அவர்களுக்கு கதாபாத்திரங்கள் அல்லது தீவிர வாசகர்கள், வாசகர் அல்லாதவர்கள். காலச்சுவட்டின் பார்வையில் சமூகத்தில் இரண்டு விஷயங்களே: தரம் x திறமை – தரமின்மை x திறமையின்மை இவைகளுக்குள் … Read More

சிவன் சொத்து குலநாசம் பக்தர்களுக்கு- சிவன் சொத்து கொள்ளை லாபம் தீட்சிதர்களுக்கு

சிவன் என்றால் நமக்கு நினைவுக்கு வருகிற உருவம் ரவி வர்மா வரைந்த ஒவியங்கள்தான். சிவன் கோயில் என்றால் நமக்கு நினைவுக்கு வருகிற உருவம் சிவலிங்கம். சிவலிங்கம் என்பது உருவம் அல்ல, அது அருஉரூபம். அதாவது உருவமாகவும் இருப்பது, அதே நேரத்தில் உருவம் … Read More

`தாழ்த்தப்பட்ட மக்கள் மூன்று வேளை குளிக்க வேண்டும்’ பாரதி அருளுரை!

          ‘பாரதி‘ ய ஜனதா பார்ட்டி‘ – 19   ஐந்தாவது அத்தியாயம்     தமிழகத்தில் சுதந்திரப் போராட்டம் மிகத் தீவிரமாக நடந்ததாகச் சொல்லப்பட்ட காலத்தில், புதுச்சேரியில் அரவிந்தருடன் மிகத் தீவிரமாக ஆன்மிகத் தேடல்களில் … Read More

நீதிக்கட்சியின் தேசத் துரோகம்?

    ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 18 ஐந்தாவது அத்தியாயம் “என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பகிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்வும் வரை சென்னைப் பட்டணத்து இந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!” “சென்னைப் பட்டணத்தில் நாயர்கக்ஷிக் … Read More

துறவிகள்

  யாகவாவிற்கும் சிவசங்கர் பாபாவிற்கும் நடந்த சண்டையை ஒட்டி, பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆசிரியராக இருந்த  ‘நந்தன்’ இதழக்கு (1998 செப்டம்பர்) நான் அளித்தப் பேட்டி….   ‘புதுக்கோட்டையில் போலி சாமியார் கைது’ ‘மார்த்தாண்டத்தில் போலி சாமியார் கைது’ போலி சாமியார் … Read More

‘பாரதி, பாரதிதாசன் ஒப்பீடு -சுற்றுலா பொருட்காட்சிதான் தமிழர் திருநாள்’

         காரை மைந்தன் என்பவர் என்னிடம் தொலைபேசியில் “தமிழர் தொலைநோக்கு என்கிற ஒரு இதழை நான் நடத்துகிறேன். அதில் பாரதி குறித்த உங்களின் நேர்காணல் ஒன்றை வெளியிட விரும்புகிறேன்.” என்று கேட்டுக் கொண்டார். பிறகு நேர்காணலுக்காக நேரில் … Read More

2ஆயிரம் ஆண்டுகளாக பல்லக்கு சுமந்தவர்கள்

80 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் சமஸ்கிருத மாநாடு நடைபெற்றது. அன்றைய சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசர் பி. ராமராய நிங்கர் மாநாட்டின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பார்ப்பனரல்லதோர் இயக்கமாக உருவெடுத்த நீதிக்கட்சியின் சார்பில் முதல்வரானவர் அவர். மாநாட்டுக்கு … Read More

அழகியல்:தங்கத் தட்டில் தரப்படுகிறது என்பதற்காக மலத்தை..

 ‘வடிவத்தையும் தாண்டி உணர்வோடு வெளிபடுகிறது உள்ளடக்கம்’ என்று பெரியார் நாடகம் பற்றிய விமர்சனத்தில் சொல்லியிருக்கிறீர்களே, வடிவம் என்பது அழகியல் சார்ந்த விஷயம். அப்படியானால் அழகியலே தேவையில்லை என்கிறீர்களா? -தேன்மொழி   நம் சிந்தனையை, கற்பனையை பரவலாக பலருக்கு சொல்வதற்கான ஒரு முறைதான் … Read More

“சுயமரியாதையற்ற பெரியார்”

படம் உதவி, சுயமரியாதை இயக்க சுடரொளி காரைக்குடி  என்.ஆர். சாமி குடும்பத்தினர் (9-8-2003ல் எழுதியது) பெரியார் பற்றிய ‘மதுரை நிஜ நாடகக் குழு’ வினரின் நவீன நாடகம் – ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க’த்தின் முயற்சியில் 9.8.03 அன்று சென்னையில் நடைபெற்றது. … Read More

மக்கள் தொலைக்காட்சி – வே.மதிமாறன் பேட்டி

%d bloggers like this: