மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் ஒரு சந்திப்பு

நேர்காணல்; வே. மதிமாறன் மெல்லிசை மன்னருடன், வே. மதிமாறன் சொல்லத்தான் நினைக்கிறேன் மெல்லிசை மன்னர் உங்களின் பிரச்சினைகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடியுமா? உண்மை அதுதான். சிக்கலான நேரங்களில், உங்களின் தனிமை அவரோடு கழிந்து இருக்கும். ‘மனசே சரியில்லை’ … Read More

பாரதியின் திராவிட மறைப்பு

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 10 இரண்டாவது அத்தியாயம் ஆதிக்க வெறி கொண்ட முகலாயர்களும், ஏகாதிபத்திய வெறியர்களான வெள்ளையர்களும் – பல்லாயிரம் மைல் கடந்து வந்து இந்த மிதவாத, தீவிரவாத சுதந்திரப் போராட்ட கோஷ்டிகளைவிடவும் அதிகமாக ரத்தம் சிந்தி – … Read More

பாரதியின் நாலுவர்ண தேச பக்தி

      ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 9 இரண்டாவது அத்தியாயம்  வேதத்தில் ஜாதிய வேறுபாடு கிடையாது, ‘வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே’ என்றெல்லாம் ஜாதிய எதிர்ப்பாளர் மாதரி, கவிதையளக்கிற சுப்பிரமணிய பாரதி – மனுஸ்மிருதியையோ, நாலு வர்ணத்தையோ-தன் … Read More

`தலித்துகள்’ என்று சொல்வது தவறு

தாழ்த்தப்பட்ட மக்களை ‘தலித்’ என்று சொல்வது தவறா? தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் ‘தலித்‘ என்ற சொல்லை பயன்படுத்தவில்லை. பெரியார், ‘தாழ்த்தப்பட்டவர்கள், ஆதி திராவிடர்கள்‘ என்ற சொற்களையே பயன்படுதினார்.  ‘தலித்‘ என்பது தன்னுடைய தாய்மொழி சொல்லாக இருந்தும், டாக்டர். அம்பேத்கர் அதை … Read More

பொங்கல் தமிழர் திருநாளா? அப்படியா? பரவாயில்லையே!

        ஆயிரம்தான் பொங்கலை தமிழர் திருநாள் என்று உரக்கக் கூவி பார்த்தாலும், தீபாவளிக்கு இருக்கிற மவுசு பொங்கலுக்கு இல்லைதான். என்ன காரணம்? முதலாளித்துவமும் பார்ப்பனியமும்தான் காரணம். உங்களுக்கு வேற வேலை இல்லையா? எதற்கெடுத்தாலும் பார்ப்பனியம்… முதலாளி…இப்படியே சொல்லிக்கிட்டு இருங்க. சரி … Read More

மிருகாபிமானம்

  மனிதர்களே! மாடுகளைக் கொன்று உங்கள் வயிற்றில் புதைக்காதிர்கள் உங்களைவிட பசுமாடு என்பது பலமடங்கு உயர்ந்தது. நீங்கள் தொட்டால் தீட்டு உங்களைத் தொட்டாலும் தீட்டு பசுவின் பீ நறுமணம் அதன் மூத்திரம் மங்களம் மனிதர்களே (தாழ்த்தப்பட்டவர்களே) தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணம் போல் … Read More

தன்னைத்தானே சுரண்டிக் கொள்ளும் நடுத்தர வர்க்கம்

  நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தான் அவன். பல டாக்டர்களைப் பார்த்தாகி விட்டது. குணமாகவில்லை. குடும்ப நண்பர் ஒருவர் வந்து சொன்னார்; ‘‘இந்த நோய்க்கு இந்த டாகடர் சிறப்பாக சிகிச்சை அளிப்பார். இவரைப் போய் பாருங்கள். நிச்சயம் நோய் குணமாகும்” என்றார். அவனை … Read More

பார்ப்பன பட்டர் பாரதி

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 8 இரண்டாவது அத்தியாயம் ‘ஈனப் பறையர்களேனும் – அவர் எம்முடன் வாழ்ந்திருங் கிருப்பவர் அன்றோ? என்ற வரியில் ‘எம்முடன்’ என்பது ஆரியர்கள்தான் என்று- ‘ஆரியர் புலையருக்கடிமைகளாயினர்’ என்ற வரியில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ‘ஈனப் பறையர்களேனும்’ … Read More

பார்ப்பனக் கை கூலி ஏ.ஆர். ரகுமானும் `ரீமிக்சும்`

இன்றைய திரைப்பட இசையமைப்பாளர்கள் பழைய பாடல்களையே ‘ரீமிக்ஸ்’ என்ற பெயரில் தருகிறார்களே? இது என்ன முறை? –சிவகுமார்.   கதையின் படி, பழைய காலத்தை நினைவூட்டுவதற்காக அல்லது கதாபாத்திரம் நினைத்துப் பார்ப்பதாக ஒரு பழையப் பாடலை கொஞ்சம் மாற்றி பாடுவதில் தவறில்லை. … Read More

%d bloggers like this: