இன்று (5-10-2012) பகல் 12.30 மணியளவில் captainnews தொலைக்காட்சியில், சிந்தனைக் களம் என்ற பகுதியில் என்னுடைய நேர்காணல் இடம் பெறுகிறது.
வாய்ப்பிருக்கும் தோழர்கள் பார்த்து கருத்து சொல்லவும்.
தொலைக்காட்சியில் பார்க்க வாய்ப்பில்லாதவர்கள் http://captainnews.net/ இணையத்திலும் பகல் 12.30 மணிக்கு பார்க்கலாம்.
தொடர்புடையவை:
பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்
ஈழப்பிரச்சினை, தேர்தல், எதுவரை அரசியல்வாதிகள்? : வே.மதிமாறன் நேர்காணல்
மாவீரன் முத்துகுமாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட வே.மதிமாறன் வழங்கிய செவ்வி

