Featured
குழந்தையைத் தூங்கவிடாமல் செய்யும் தாலாட்டு. ஏன்?
மூடத் தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே! வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத் தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி! புண்ணில் சரம்விடுக்கும் பொய்மதத்தின் கூட்டத்தைக் கண்ணில் கனல்சிந்திக் கட்டழிக்க வந்தவளே! தெய்விகத்தை நம்பும் திருந்தாத பெண் குலத்தை உய்விக்க … Read More