‘கரகாட்டக்காரி மோகனாம்பாள் கைது’
அப்போ;
‘பரதநாட்டியக்காரி பத்மா சுப்ரமணியத்திற்கு விருது’
‘தில்’ இருந்தா போட்டுப்பாரு…
செருப்படி கிடைக்கும்.
*
June 10 காலை facebook ல் எழுதியது.
தமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை
வர்க்க புத்தி..
‘சீரியஸ் எழுத்தாளர்கள் கதைகளை சீரியஸாக படிக்கிறார் ஒரு ஆட்டோ டிரைவர்’ என்று சீரியஸ் எழுத்தாளர்கள் சில நாட்களுக்கு

