தன்னைப்
படிப்பவனை
வார்த்தைகளால்
வசியப்படுத்தி
அடிமையாக்கி
வைத்துக் கொள்ளும்
பாரதியின்
கவிதை என்னும்
‘லாகிரி வஸ்து’ விற்கு
‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’
புத்தகத்தின் முதல் பக்கத்தில் இப்படிதான் எழுதியிருந்தேன்.
வே. மதிமாறன்
தன்னைப்
படிப்பவனை
வார்த்தைகளால்
வசியப்படுத்தி
அடிமையாக்கி
வைத்துக் கொள்ளும்
பாரதியின்
கவிதை என்னும்
‘லாகிரி வஸ்து’ விற்கு
‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’
புத்தகத்தின் முதல் பக்கத்தில் இப்படிதான் எழுதியிருந்தேன்.
வே. மதிமாறன்