
பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறுகிற குஜராத்தில் உனா என்ற இடத்தில் செத்துப்போன பசுமாட்டின் தோலை உரித்ததற்காகத் தலித் மக்கள், இந்துமத ஜாதிவெறி கும்பலால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகினர்.
அந்தக் கொடூரத்தைக் கண்டித்து, நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தி குஜராத்தை நிலைகுலைய வைத்தனர் தலித் இளைஞர்கள்.
பட்டேல் சமுகத்தினர் நடத்திய அநீதியான போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த பத்திரிகைகள், தலித் மக்கள் நடத்திய எழுச்சிமிகு போராட்டதை இருட்டடிப்பு செய்கின்றனர்.
ஆனாலும் தீ யை காகிதம் கொண்டு மூட முடியுமா?
‘நெருப்புடா’
