மொத்தமா இருக்கறதே மூணு 500 ரூபாநோட்டு. அதையும் தட பண்ணிட்டா.. நா என்னதான் பணறது?
9 November at 09:08
இதுக்குப் பேருதான் ‘அது’
*
மூட்டை தூக்குறவர், காய்கறி, மீன், கீரை விற்கிறவர்கள், கூலி வேலைக்குப் போகிறவர்கள், தொழிலாளார்கள் இவர்களிடம் இருக்கிற 500, ஆயிரத்த உடனே பேங்குல போட வச்சி்;
மல்லையா, அம்பானி போன்றவர்களுக்கு வராக் கடனா ‘சும்மா’ குடுக்கறதுக்குப் பேருதான் ‘கருப்புப் பணத்தை ஒழிப்பது’
9 November
