Site icon வே. மதிமாறன்

தமிழ்த் தேசியம் பேசுகிறவர்களிடம் தெளிவில்லை…

மும்பையையும் இந்தியாவையும் சேர்த்து சூறையாடும்  மராட்டியர் அல்லாத டாடா, பிர்லா, அம்பானி போன்ற முதலாளிகளிடம் நன்றியோடு வாலாட்டி விட்டு, பஞ்சம் பிழைக்க வந்த ஒரு பிகாரியை சுத்தி வளைத்து தாக்கும் ராஜ் தாக்கேரே என்ற சமூக விரோதியின் நவநிர்மான் அமைப்பின் ரவுடிகள்
—-

உழைக்கும் தமிழர்களுக்கே எதிரானதாக இருக்கிறது வரையறை அற்ற தமிழ்த் தேசியம்… பெரியார் பேசிய தமிழ்த் தேசியம் இதுவல்ல.

பகுதி மூன்று

12.4.2009 அன்று நண்பர் மகிழ்நன் அதிகாலைக்காக என்னிடம் தொலைபேசி வழியாக கேட்ட கேள்விகளுக்கு நான் அளித்த பதில்கள் ஒலிவடிவில்… அதிகாலை (வே.மதிமாறன் நேர்காணல்) வெளியிட்டு இருந்தது. அதன் இணைப்பையும் இதில் ஏற்கனவே கொடுத்திருந்தோம்.

‘தனித்தனி கேள்வி-பதில்களாக வெளியட்டால் இன்னும் நீங்கள் சொன்ன செய்திகள் ஆழமாக கேட்பவரை போய் சேரும். இன்னும் அதிகமானவர்கள் கேட்க முடியும்’ என்று நண்பர்கள்  கேட்டுக்கொண்டதால், ஒலி வடிவப் பேட்டியை ஒவ்வொரு கேள்விகளாக வெளியிடுகிறோம்.

இந்தக் கேள்விகளை தனித்தனியாக சிறப்பான முறையில் தொகுத்து எடிட் செய்த நண்பர் ஸ்ரீதருக்கு நன்றி.

கேட்க விரும்பினால், கீழே உள்ள ஒலி சுட்டியை அழத்தவும்.

12.4.2009 அன்று எடுத்தப் பேட்டி.

-தொடரும்

தமிழ்மணத்தில் வாக்களிக்க

தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க

தமிலிஷில் வாக்களிக்க

Exit mobile version