பரமக்குடி துப்பாக்கிச் சூடு முதல் முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு வரை நடந்த வன்முறைகளை கண்டிப்பவர்கள், தமிழக காவல்துறையை மட்டும் கடுமையாகக் கண்டிக்கிறார்கள்.
அப்படி பார்க்கையில், காவல் துறையின் இந்த வனமுறைகளுக்கும் தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததுபோல்தான் தெரிகிறது.
அப்படியானால், தமிழக காவல்துறை ‘தமிழர் விரோதம்’ கொண்ட கேரள அரசு அல்லது கர்நாடக அரசு கட்டுப்பாட்டில் இருக்குமோ?
முதல்வர் காவல் துறையின் இந்த பின்னணியை கண்டுபிடித்து நடவடிக்கை வேண்டும். இல்லை என்றால், முதல்வருக்கும் இதில் பங்கு இருக்கிறது என்ற பழிச்சொல்லுக்கு அவர் ஆளாக நேரிடும்.
**
23-11-2013 அன்று face book ல் எழுதியது.
தொடர்புடையவை:
ஊர்ல இருந்து தல வரட்டும், அப்புறம் இருக்கு; முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்புக்கு பதிலடி..

