Site icon வே. மதிமாறன்

ஓரினச்சேர்க்கை: உறவல்ல, நோய்

Gay-Marriage

ஓரினச்சேர்க்கை; எதிர்பாலினத்தோடு உறவுகொள்ள வாய்பில்லாதவர்களால் அதிக அளவில் கடைபிடிக்கப்படுகிறது. சிறையில், ராணுவத்தில், ஒரே பாலினங்கள் மட்டும் தங்கும் இடங்களில்.

அதுபோலவே, பாலுறவு வேட்கையின் துவக்க நிலையில் உள்ள சிறுவர் சிறுமிகளுக்குள்ளும் உறவின் அறிமுகமாக ஓரினச்சேர்க்கையின் சீண்டல்கள் ஒரு சுயஇன்ப உணர்வுடனே நடக்கிறது.

அந்த நேரத்து தேவை, சூழல், மாற்று பாலினத்தோடு தன் உறவை பகிர்ந்து கொள்வதில் உள்ள அச்சம்; இவையே ஓரினச்சேர்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பின்பு அதுவே பழக்கமாகி பாழய்போனவர்களும் இருக்கிறார்கள்.

உயிரனங்களின் இயல்புக்கு மாறான, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது ஒரு மனநோய். இந்த மனநோயை தன் இயல்பாக மாற்றிக் கொண்டவர்கள், உலக அளவில் பாசிஸ்டுகளாகவும் மாறியிருக்கிறார்கள்.
ஹிட்லர், முசோலினி போன்றவர்கள்.

ஓரினச்சேர்கையை ஆதரிப்பது புதுமையும் அல்ல, எதிர்ப்பது பழமையான மதவாதிகள் கருத்துமல்ல.
பைபிளின் பழைய ஏற்பாட்டிலேயே ஓரினச்சேர்க்கை நியாயப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்து மதம் ஓரினச்சேர்க்கையையும், விலங்குகளுடன் உறவு கொள்வதையும் நியாயப்படுத்தியிருக்கிறது. புனிதமான இந்து கடவுள்கள், ஓரினச்சேர்க்கையில் மட்டுமல்ல, விலங்குகளுடனும் உறவில் ஈடுபட்டவர்கள்தான்.

கடவுள்கள் அப்படி உறவில் ஈடுபட்டதினாலேயே, பிறந்த கடவுள்களும் இருக்கிறார்கள். அய்யப்பனை போல்.

ஓரினச்சேர்க்கையை இயல்பாக்கிக் கொண்டவர்களை குற்றவாளிகள் போல் பார்க்காமல், அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டுவருதற்கு மருத்துவ ரீதியான மனநல ஆலோசனைகளுகளை செய்ய அரசு முன் வர வேண்டும்.

*

இன்று காலை face book ல் எழுதியது

தொடர்புடையவை:

பாலியல் தொழிலா? விபச்சாரமா?

பாலியல் முதலாளி

ஊதாரி ஓஷோவும் – நரமாமிச மோடியும்

 மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழேவா?

ஓமோ செக்ஸ்… சூப்பர்டா மச்சான்…

Exit mobile version