‘உன்னையே நீ உணர்ந்திருக்கிறாயா.. நீ யார்?’
‘கொலைகாரன்’
‘அது மத்தவங்க உன்ன சொல்றது’
‘சட்டப்படி நீ யார்?’
’நிரபராதி’
ஆக மனதை ‘ஒரு’ நிலை படித்தினால்
எந்த நெருக்கடியிலும்
உண்மையை சொல்ல வேண்டிய
அவசியம் இருக்காது.
பொய்யின் மகத்துவத்தை
பரிபூரணமாக உணரலாம்.
கொலை செய்தாலும்
சட்டத்திலிருந்து தப்பிக்கலாம்.
அதுதான் ஆன்மீகத்தின் சூட்சமம்
சட்டத்தின் சூட்சமும் அதுவே.
அதுதான் உன்னையே நீ
அறிந்து கொள்வதின் நுட்பமும்.
That’s Spiritual life.
கந்தனோ – வடிவேலனோ – முருகனோ
சையத்தோ – சார்லஸோ..
பெயர்கள் தான் வேறு.. வேறு..
பணம் பொருள் ஒன்றுதான்..
மன்னிக்கவும்
பரம்பொருள் ஒன்றுதான்..
*
டிசம்பர் 4 ஆம் தேதி face book ல் எழுதியது
தொடர்புடையவை:
சங்கர ராமன் கொலை – ஜெயேந்திரன் விடுதலையே விலை! திமுக வின் நிலை?
சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பும் தூக்கு தண்டனைக்கு ஆதரவாக கூட்டுப் பிரார்த்தனையும்
சொல்லுங்க பிராமின்.. சொல்லுங்க..
பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தா?; ஜெயேந்திரன் விடுதலை..
இது தாண்டா தீர்ப்பு! பிராமணர் கொலை பிராமணர் சங்கம் மவுனம்! மனுஷ்யபுத்திரன்!
பிரேமானந்தாவுக்கு தண்டனை ஜெயேந்திரனுக்கு விடுதலை; இது கம்யுனிஸ்ட் கட்சி ஸ்டைல்..