“அன்பு காரல், தங்களுடனிருந்த அந்தப் பத்து நாட்களும் நான் கொண்டிருந்த மகிழ்ச்சி, நான் அனுபவித்த அந்த மகோன்னதமான மனிதத்துவ உணர்வு இப்போது என்னிடமில்லை”
-எங்கல்ஸ்
5-5-1818 மாமேதை காரல் மார்க்சின் பிறந்த நாள்.
இந்தியாவின் முன்னேற்றத்துக்கும் வல்லமைக்கும் முட்டுக்கட்டையாக இருக்கும் ஜாதிகளுக்கு அடித்தளமாக விளங்கும் பரம்பரைத் குலத்தொழில் பிரிவினைகளை ரயில்வே அமைப்பின் விளைவாகத் தோன்றும் நவீனத் தொழில் துறை கலைந்துவிடும்.
-காரல் மார்க்ஸ், 1853 – ஜுலை 22. New york Daily Tribune இதழில்.
இந்தியர்களுக்குப் பொன்னால் செய்த அணிகளில் ஆசை அதிகம். மிகவும் ஏழைகளாயும் கட்டத் துணி இன்றியும் இருப்பவர்கள்கூட பொன்னால் செய்த காதணிகளையும் கழுத்துநகையையும் போட்டுக் கொள்வது சகஜம்.
கைகளில் மோதிரம் கால்களில் மெட்டியும் அணிவதுகூட வழக்கம். பெண்களும் குழந்தைகளும் தங்கம் அல்லது வெள்ளியில் செய்த கனமான கைவளையல்களும் காற்சிலம்புகளும் வழக்கமாக அணிந்திருந்தனர், வீடுகளில் தங்கம் மற்றும் வெள்ளியாலான தெய்வ விக்ரகங்கள் காணப்பட்டன.
-காரல் மார்க்ஸ், 1853 – ஜுலை 22. New york Daily Tribune இதழில்.
காரல் மார்க்ஸ் தமிழரில்லை அதனால் மார்க்சியம் தீர்வாகாது
திருவள்ளுவரின் சர்வதேசியமும், காரல் மார்க்சின் தமிழ்த் தேசியமும்
கர்ணன், துரியோதனன்-மார்க்ஸ், எங்கல்ஸ்; அடியாளும், நண்பனும்
தமிழன்; வர்க்க உணர்வும் – ஜாதி உணர்வும் கலந்து செய்த கலவை
தமிழ் முதலாளிகளின் தாக்குதல்களும், தமிழர்களின் படுகொலைகளும்
பாலியல் வன்முறைக்கு தண்டனை தூக்கு! அப்போ..‘மாமா வேலை’க்கு..?

