
தூணிலும், துரும்பிலும் இருக்கும் திருமாலைப் போல் ஜாதி வெறியர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். திருமாலைப் போலவே பல அவதாரங்களும் எடுக்கிறார்கள்.
அவர்கள் மத வாதிகளாக இருக்கிறார்கள். மத வாத எதிர்ப்புக்குள்ளும் இருக்கிறார்கள். இனவாதிகளாக இருக்கிறார்கள். இனவாத எதிர்ப்புக்குள்ளும் இருக்கிறார்கள். சில நேரங்களில் ஜாதி ஒழிப்பாளர்கள் போலவும் தெரிகிறார்கள்…
எத்தனை வேடங்கள் போட்டாலும் அத்தனையையும் அம்பலப்படுத்தும் சொல் டாக்டர் அம்பேத்கர்.
சகல பொந்துகளிலும் பதுங்கி இருக்கும் ஜாதி உணர்வாளர்களை, வெறியர்களை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்.
வெல்ல முடியாத வீரம்:ஆய்வாளர் அறிஞர் தலைவர் டாக்டர் அம்பேத்கர்
வெல்ல முடியாத வீரம்:ஆய்வாளர் அறிஞர் தலைவர் டாக்டர் அம்பேத்கர்
‘அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார்..’ ஆமாம் இப்போ இன்னாங்குற அதுக்கு?
