மக்களிடமிருந்த 500, 1000 எல்லாம் எடுத்தாச்சு, அப்புறம் என்ன ATM மை இழுத்து முட வேண்டியதுதான். இனி கார்டு தேய்க்கிறவர்களக்கு மட்டும் தான் செலவு பண்ணும் உரிமை இருக்கிறது.
‘வீடு வீடா மீன், கீரை விக்கிறவங்க.. டெபிட் கார்டு தேய்கிற மிசின் வாங்க்கிக் வேண்டியதுதான்’ – அதாவது சொந்தமா இனி ஒரு கட்டு கீரை கூட வியாபாரம் பண்ணக்கூடாது.
‘கீரை விக்கிற கெழவி தள்ளிப்போ.. ஒளிமயமான இந்தியாவோட வெளிச்சத்த மறைக்காத. அம்பானி முகத்துல உன் நிழல் படுதுல்ல’
28 November at 10:13
