பெரியார் பற்றி ஜரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களோடு ஒருகலந்துரையாடல். குறிப்பாக ஈழத்தமிழர்கள் பெரியார் பற்றி என்னுடன், பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒலிபரப்பாகும் ‘டி ஆர் டி தமிழ்ஒலி‘ வானொலியில் (30-12-2008) நேரடியாக கேட்ட கேள்விகளுக்கு அளித்த விளக்கம்.
நிகழ்ச்சி நடத்துபர்களோடு அரை மணிநேரம் கலந்துரையாடலும் பிறகு தொலைபேசி வழியாக பல நேயர்களோடு உரையாடலுமாக இரண்டு மணிநேரத்திற்கு இருக்கிறது.
கீழ் உள்ள சுட்டியை அழுத்தினால் அதை நீங்களும் கேட்கலாம்.
பகுதி – 1
பகுதி – 2

